யாழ் மாவட்ட தியாகிகள் தின அஞ்சலி நிகழ்வுகள்

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (பத்மநாபா) யாழ் பிராந்திய அலுவலகத்தில் இன்று தியாகிகள் தினத்தை முன்னிட்டு அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது இன்று (19.06.2006) முற்பகல் 11.00 மணியளவில் இடம்பெற்ற இந்த அஞ்சலி நிகழ்வில் கட்சி...

தியாகிகள் தினப்பொதுக் கூட்டமும் நினைவுத்து}பி திறந்து வைக்கும் நிகழ்வும்

இன்று காலை 9.30 மணியளவில் மட்டக்களப்பு வாவிக் கரைவீதியிலுள்ள ஈழமக்கள் புரட்சிகரவிடுதலை முன்னணி- பத்மநபா அமைப்பின் அலுவலகத்திலிருந்து யுத்தம்வேண்டாம் சமாதானம் வேண்டும் என்ற கோசத்துடன் தியாகிகள் தின ஊர்வலம் புறப்பட்டது. புலிகளே! விடுதலையின் பேரில்...

நோர்வே சேதுவின் குடும்பத்தில் பிளவு??

புலிகளின் நிதர்சனம் இணையதளத்தின் மறைமுக ஆசிரியர் நோர்வேசேது அல்லது ஊத்தைசேது என்றழைக்கப்படும் நடராஜா சேதுரூபன் குடும்பத்தில் பிளவு என நோர்வேயில் இருந்து கசியும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேற்படி சேது வேலைவெட்டி இல்லாமல் தாதியாகப் பணிபுரியும்...

பூனை மாமிச கடை சீன நகரில் மூடல்

சீனாவின் ஷென்ஜன் நகரில் பூனை மாமிச கடை ஒன்று பலத்த எதிர்ப்பு காரணமாக மூடப்பட்டது. சீனாவில் குறிப்பாக தென்பிராந்தியத்தில் மக்களின் மிக விருப்பமான உணவில் ஒன்றாக பூனை மாமிசம் உள்ளது. இந்த நிலையில் இந்த...

வட கொரியா ஏவுகணை சோதனை நடத்தினால் பொருளாதார தடை : ஜப்பான்

வட கொரியா ஏவுகணை சோதனை நடத்தினால் அதன் மீது பொருளாதார தடை விதிக்கப்படும் என்று ஜப்பான் எச்சரிக்கை விடுத்துள்ளது. வட கொரியா ஏவுகணை சோதனை நடத்த ஆயத்தமாகி வருவதாக அந்நாட்டு தொலைக்காட்சியில் செய்தி வெளியாகியுள்ள...

சீன வான்வெளியில் செல்ல இந்திய ராணுவ விமானத்துக்கு சீன அரசு அனுமதி

சீன வான்வெளியில் செல்ல மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தேவ்ரா சென்ற இந்திய விமானப்படை விமானத்துக்கு சீனா அனுமதி அளித்தது. சீனாவுடன் 1962-ல் நடந்த போருக்குப் பிறகு சீன வான் வெளியில் இந்திய...

-ஜூன் 19- தியாகிகள் தினம்

இத்தினத்தில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி - பத்மநாபா தமிழ் சமூகத்தின் சுதந்திரத்திற்காகவும், ஜனநாயகம், மனித உரிமைக்காகவும், சகல சமூகங்களுடனும் சகோதரத்துவத்துக்காகவும், சர்வதேச நட்புறவுக்காகவும் மரணித்;;த தோழர்கள் போராட்டக்காரர்கள் பொதுமக்கள் அனைவரையும் நினைவு...

வெடிகுண்டு தொழிற்சாலை தகர்ப்பு: ஆப்கானிஸ்தானில் 85 தலிபான் தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

ஆப்கானிஸ்தானில் மறு சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் மெரிக்க கூட்டு படையினரையும், வெளிநாட்டினரையும் தலிபான் தீவிரவாதிகள் தாக்கி வருகிறார். இந்த தீவிரவாதிகளை தடுக்க அமெரிக்க கூட்டு படையினர் தெற்கு பகுதியில் அதிரடி தாக்குதல் நடத்தினார்கள்....

இத்தாலி இளவரசர் கைது

விபசார விடுதிக்கு சப்ளை செய்வதற்காக பெண்களை வேலைக்கு சேர்த்த குற்றத்துக்காக இத்தாலி நாட்டு இளவரசர் விக்டர் இம்மானுவல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இத்தாலி நாட்டு மன்னராக இருந்தவர் 2-ம் உம்பெர்ட்டோ. 1946ம் ஆண்டு...