கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…

நிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள் அனுப்பும் புகைப்படங்களையும் அதுகுறித்த செய்திகளையும் பிரசுரித்து வருகிறோம். அந்த ரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்களே உங்களுக்குக் கிடைக்கும் ஆரோக்கியமான,...

குஜராத் கலவரத்தின்போது ஒரே குடும்பத்தில் 7 பேர் எரித்துக்கொலை: 8 பேருக்கு ஆயுள் தண்டனை

குஜராத் கலவரத்தின்போது ஒரே குடும்பத்தில் 7 பேர் உயிரோடு எரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 8 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து, கடந்த 2002-ம் ஆண்டில் மாதத்தில்...

இளைஞர்களின் “கவர்ச்சி’ பொருளாக மாறிவரும் ருத்ராட்சம்

இளைஞர்கள் மத்தியில் ருத்ராட்சம் "கவர்ச்சி' பொருளாக மாறிவருகிறது. பல ஆபரணங்களுடன் சேர்த்து ருத்ராட்சத்தை அணிய இளைஞர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர் என்பது சமீபத்திய கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. பூசாரிகள் கழுத்தில் ருத்ராட்சமாலை அணிந்திருப்பது போல்,...

சில்லறைத் தட்டுப்பாடு: சென்னை ரிசர்வ் வங்கிக்கு ரூ. 6 கோடி நாணயங்கள்!

தமிழகத்தில் பெரும் சில்லறைத் தட்டுப்பாடு நிலவுவதால் அதை சமாளிக்க சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கிக் கிளைக்கு மத்திய ரிசர்வ் வங்கி ரூ. 6 கோடி மதிப்பிலான நாணயங்களை அனுப்பி வைத்துள்ளது. தமிழகத்தில் ெபரும் சில்லறைத்...

கொலம்பியாவில் குண்டுத் தாக்குதல் மூன்று படையினர் உயிரிழப்பு

கொலம்பியாவின் கேந்திர நிலையமான பசுபிக் துறைமுகப் பகுதியில் கெரில்லாக்கள் மேற்கொண்ட குண்டுத் தாக்குதலில் 2 கடற்படையினரும் தரைப்படையைச் சேர்ந்த ஒருவரும் கொல்லப்பட்டுள்ளனர். கொலம்பியாவில் தேர்தல் நடைபெறவுள்ளதாக இதேவேளை, அந்நாட்டின் பலபாகங்களிலும் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.பத்து...

காட்டுத் தீயினால் சூழலுக்கு அதிகளவில் கேடு அவதானமாக இருக்குமாறு மக்களுக்கு எச்சரிக்கை

கலிபோர்னியாவில் பரவிய பாரிய காட்டுத் தீயினால் வளிமண்டலம் அதிகளவில் மாசுபட்டிருப்பதன் காரணமாக அப் பிராந்தியத்தில் வசிக்கும் மக்களை மிக அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மிக அதிகளவில் மாசுபடுத்தப்பட்டுள்ள வளிமண்டலம் வழமைக்குத் திரும்பும் வரை...

தீபாவளி பண்டிகைக்கு அமெரிக்கா அங்கீகாரம்

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான தீபாவளியை அமெரிக்க நாடாளுமன்றம் முதல் முறையாக அங்கீகரித்துள்ளது. இது, இந்தியர்களின் முக்கியத்துவத்தை உணர்த்தியுள்ளது. தீபாவளி பண்டிகையை அங்கீகரிப்பது தொடர்பாக பிரதிநிதிகள் சபையில் (செனட்) கொண்டு வரப்பட்ட தீர்மானம், 358...

சீனாவுடன் அருணாச்சல் பிரதேச மாநிலத்தை சேர்த்து வரைபடம்: தவறை திருத்தியது கூகிள்

சீனாவுடன், இந்தியாவின் அருணாச்சல் பிரதேச மாநிலத்தை சேர்த்து வரைபடம் வெளியிட்ட, கூகிள் வெப் சைட் நிறுவனம், அதற்கு வருத்தம் தெரிவித்து, திருத்திக் கொள்ள முன்வந்துள்ளது. இந்தியாவின் எல்லை மாநிலம் அருணாச்சல் பிரதேசம்; சீனாவை ஒட்டி...

ஈராக் மீதான துருக்கியின் படை நடவடிக்கை கடுமையான விளைவுகளை தோற்றுவிக்கும்

ஈராக்கின் வடபகுதியைத் தளமாகக் கொண்டியங்கும் குர்திஸ் போராளிகளுக்கெதிராக துருக்கி தரைவழித் தாக்குதலை ஆரம்பிக்குமானால், அது கடுமையான விளைவுகளை ஏற்படுத்து'மென ஈராக்கின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹொஸ்யர்ஷ ஷபாறி எச்சரித்துள்ளார். செய்திச் சேவையொன்றுக்கு கருத்துத் தெரிவித்த ஷபாறி...

வவுனியாவில் புளொட் உறுப்பினர்கள் புலிகளால் சுட்டுக்கொலை…!

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) சிரேஷ்ட அங்கத்தவர்கள் இரண்டு பேர் நேற்றிரவு வவுனியாவில் வைத்து புலிகளின் துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்துள்ளனர். வவுனியா மாவட்டத்தின் பிரதேசமான ஆசிகுளத்தை வசிப்பிடமாகக் கொண்ட இரண்டு பிள்ளைகளின் தந்தையான...

கடலில் தத்தளித்த மீனவர்களை மீட்ட இலங்கை கடற்படையினர்!!

கடலுக்கு மீன்பிடிக்க சென்று காணாமல் போன இரு படகில் ஒன்றை இலங்கை கடற்படையினர் மீட்டு நான்கு மீனவர்களை பாதுகாப்பாக ராமேஸ்வரம் அனுப்பி வைத்தனர். மாயமான படகு மற்றும் நான்கு மீனவர்களை தேடி ஒரு குழுவினர்...

கர்நாடகா கவர்னர் முன் 126 எம்.எல்.ஏ.,க்கள் மெஜாரிட்டியை நிரூபித்தது பா.ஜ.,-ம.ஜ.த., அணி

கர்நாடக அரசியலில் நிலவி வரும் பரபரப்பு நேற்றும் தொடர்ந்தது. ஆட்சி அமைக்க பெரும்பான்மை ஆதரவு உள்ளது என்பதை நிரூபிக்கும் வகையில், பா.ஜ., மற்றும் மதச் சார்பற்ற ஜனதா தளம் கட்சி எம்.எல்.ஏ.,க்கள் 126 பேர்,...

மெகா ஸ்டாருக்கு மகளாக இருப்பதை விட சாதாரண குடும்பத்தில் வாழ ஆசைப்படுகிறேன்: சிரஞ்சீவி மகள் ஸ்ரீஜா பேட்டி

தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் மகள் ஸ்ரீஜா வீட்டை விட்டு வெளியேறி காதலர் ஷிரிஷ் பரத்வாஜை ரகசிய திருமணம் செய்தார். ஐதராபாத்தில் தலைமறை வாக இருந்த அவர்கள் டெல்லி கோர்ட்டில் ஆஜராகி பாது காப்பு...

நைஜீரியாவில் கடத்தப்பட்ட 3 தமிழர்களும் விடுதலை

நைஜீரியாவில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 3 தமிழர்கள் உள்ளிட்ட 6 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். 3 தமிழர்களும் பத்திரமாக இருப்பதாகவும், நாளை அவர்கள் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் வடக்கன்குளத்தைச்...

டார்பூரில் அமைதியை ஏற்படுத்துவதற்காக சர்வதேச மத்தியஸ்தர் குழு தீவிர முயற்சி

டார்பூர் பிராந்தியத்தில் அமைதியை ஏற்படுத்தும் முயற்சியாக லிபியாவில் இடம்பெற்று வரும் பேச்சுக்களில் சாதகமானதொரு நிலைப்பாட்டை அடைவதற்கு சர்வதேச மத்தியஸ்தர்கள் போராடி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இப் பேச்சுக்களை பகிஷ்கரித்துள்ள முக்கிய போராளிக் குழுக்கள் சூடான் அரசுடனான...

சர்வதேச நிறுவன வாகனம் மூலமே புலிகள் அநுராதபுரத்துக்கு ஆயுதம் கொண்டு வந்தனர்

அநுராதபுரம் விமானப்படை முகாம்கள் மீது புலிகள் இயக்கத்தினர் தீவிரதாக்குதல்களை மேற்கொண்டு பெரும் சேதத்தை ஏற்படுத்தியிருக்கும் இந்த நிலையில், அதனைத் தொடர்ந்து வெளியாகிக் கொண்டிருக்கும் தகவல்களுக்கேற்ப இவ்வாறு அனுராதபுரம் விமானப்படைத்தளத்தை தாக்குதவதற்காகப் பயன்படுத்தப்பட்ட பெருந்தொகையான வெடிகுண்டுப்...

உலகின் நம்பர் ஒன் கோடீஸ்வரர் ஆனார் முகேஷ் அம்பானி

மைக்ரோசாப்ட் நிறுவன அதிபர் பில் கேட்ஸ், வாரன் பபெட் உள்ளிட்ட உலக மகா கோடீஸ்வரர்களை பின்னுக்குத் தள்ளி விட்டு உலகின் மிகப் பெரிய பணக்காரராக மாறியுள்ளார், ரிலையன்ஸ் நிறுவன அதிபர் முகேஷ் அம்பானி. உலகின்...

கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…

நிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள் அனுப்பும் புகைப்படங்களையும் அதுகுறித்த செய்திகளையும் பிரசுரித்து வருகிறோம். அந்த ரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்களே உங்களுக்குக் கிடைக்கும் ஆரோக்கியமான,...

தமிழகத்திற்கு இலங்கை முக்கியத்துவம்: புலிகள் ரகசிய இடத்தில் குண்டுவீச்சு

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் அப்பாவி தமிழர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்வதோடு, இனப் பிரச்னைக்கு தீர்வு காணும் போது, தமிழகமும் கருத்தில் கொள்ளப்படும் என்று இலங்கை கூறியுள்ளது. இதற்கிடையே, புலிகளின்...

முகச் சீரமைப்பு சத்திர சிகிச்சை துறையில் பி.எச்.டி. பட்டம் பெற்ற முதல் இந்திய மருத்துவர்

இந்தியாவில் முதல்முறையாக தாடைமூட்டு அறுவைச் சிகிச்சையில் ஆராய்ச்சி மேற்கொண்டு புதியதோர் அணுகுமுறையை நிலைப்படுத்தியதற்காக டாக்டர் எஸ்.எம்.பாலாஜிக்கு தமிழ் நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம் பி.எச்.டி. பட்டம் வழங்கியது. சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா...

நடிகை சுஜிதா திடீர் கல்யாணம்

விளம்பரப் பட இயக்குநர் தனுஷுக்கும், நடிகை சுஜிதாவுக்கும் பொள்ளாச்சியில் திருமணம் நடந்தது. மலையாளத்தைச் சேர்ந்த நடிகை சுஜிதா சிறு வயதிலேயே நடிக்க வந்தவர். முந்தானை முடிச்சுப் படத்தில் பாக்யராஜின் குழந்தையாக வந்ததே ஒரு குட்டிப்...

காதலன் வீட்டு முன் காதலி விஷம் குடித்து தற்கொலை

காதலன் வீட்டு முன்பு காதலி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். தாழையூத்து அருகே உள்ள அலங்காரபேரி காமராஜர் நகரைச் சேர்ந்தவர் பொன்னுத்துரை. இவரது மகள் மெர்சி. இவர் பாளையங்கோட்டையில் உள்ள ஒரு பள்ளியில்...

புலிகளின் விமானங்கள் விரைவில் வீழ்த்தப்படும்! -பாதுகாப்புச் செயலாளர் நம்பிக்கை

புலிகளின் விமானங்களை எமது விமானப் படையினர் விரைவில் வீழ்த்துவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. அதை செய்து விட்டு அனைவருக்கும் அறிவிப்போம் என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ தெரிவித்தார். அரச தொலைக்காட்சி சேவையொன்றுக்கு...

3 நெல்லைத் தமிழர்கள் நைஜீரியாவில் கடத்தல்

நைஜீரியாவில் உள்ள எண்ணை நிறுவனத்தில் பணியாற்றி வரும் நெல்லை மாவட்டம் வடக்கன்குளத்தைச் சேர்ந்த 3 பேர் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டுள்ளனர். அவர்களை விடுவிக்க ரூ. 200 கோடி தர வேண்டும் என தீவிரவாதிகள் எச்சரித்துள்ளனராம். இதனால்...

தீபாவளிக்கு துணி எடுக்க முடியாததால் தற்கொலை

தீபாவளி பண்டிகைக்கு குழந்தைகளுக்கு துணி எடுக்க முடியாததால் மனமுடைந்த தந்தை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். நெல்லை மாவட்டம், மானூர் அருகே உள்ள தெற்கு செழியநல்லூர் வாசக சாலையை சேர்ந்தவர் மனோகரன். கூலித்...

ஐந்து மடங்கு சம்பள உயர்வு!: ராணுவ வீரர்கள், அதிகாரிகளுக்கு… இளைஞர்களை கவர புதிய திட்டம்

ராணுவத்தில், இளம் அதிகாரிகள், பைலட்கள் வெளியேறாமல் இருக்க, அவர்களுக்கு ஐந்து மடங்கு சம்பள உயர்வு அளிக்க கோரிக்கை விடப்பட்டுள்ளது. இது குறித்து, சம்பள கமிஷன் பரிசீலித்துவருகிறது. தனியார் நிறுவனத்தில், எக்கச்சக்க சம்பளம் கிடைப்பதால், ராணுவத்தில்...

பேருந்தில் ரூ.3 லட்சம் மதிப்பு நகைகள் கொள்ளை

மதுரையில் பேருந்தில் சென்றவரிடம் ரூ. 3 லட்சம் மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. ராஜபாளையத்தை சேர்ந்த நந்தகுமார் கோவையில் உள்ள ஒரு பிரபல கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். பஸ்சில் மதுரை வந்த நந்தகுமார்...

ஈபிடிபி முக்கியஸ்தர் அன்ரி காலமானார்..!

ஈபிடிபியின் சிரேஷ்ட உறுப்பினரும் கட்சியின் மாதர் அணி அமைப்பாளருமான திருமதி கந்தசாமி சற்குணவதி அவர்கள் காலமானார். ஈழத்தமிழ் பேசும் மக்களின் உரிமைப்போராட்ட வரலாற்றில் நீண்ட கால பங்குபற்றலை வெளிப்படுத்திய கந்தசாமி சற்குணவதி அவர்கள் முன்னைய...

ரிஎம்விபிக்குள் தோன்றியதாகக் கூறப்படும் கருத்து வேறுபாடுகளும், சலசலப்புகளும் முடிவுக்கு வந்துள்ளன என்கிறார் ரிஎம்விபியின் அரசியல்துறைப் பொறுப்பாளர்

கடந்த ஓரிரு வாரங்களாக ரிஎம்விபிக்குள் தோன்றியதாகக் கூறப்படும் கருத்து வேறுபாடுகளும், சல சலப்புகளும் முடிவுக்கு வந்துள்ளன. ஜனநாயக அரசியல் கட்சியில் தனி மனித கருத்துச் சுதந்திரத்திற்கு எப்போதும் முழுமையான இடருண்டு. அதனை யாரும் தடைசெய்ய...

கன்னியாகுமரியில் கடும் கடல் சீற்றம்-வீடுகள் இடிந்தன

கன்னியாகுமரி மாவட்டத்தில் தீவிரமடைந்து வரும் பருவ மழையால் கடல் சீற்றமும் அதிகரித்துள்ளது. இதில் கடலோரத்தில் 4 வீடுகள் இடிந்ததுடன், கடற்கரை சாலைகளும் துண்டிக்கப்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு...

பாஸ்போர்ட் மோசடி-டிராவல்ஸ் ஏஜெனட், புரோக்கர் உள்பட மூவர் கைது

நண்பனின் ரேசன் கார்டை பயன்படுத்தி, புகைப்படத்தை மாற்றி மோசடி பாஸ்போர்ட் பெற முயன்றவரும் டிராவல்ஸ் ஏஜென்ட்டும் புரோக்கரும் கைது செய்யப்பட்டனர். நாகர்கோவில் கீழமறவன் குடியிருப்பை சேர்ந்தவர் ஜெயராஜன். பெயிண்டராக வேலை பார்த்து வந்த இவர்...

இலங்கையில் 923 எச்.ஐ.வி. நோயாளர்கள்

25 மில்லியன் மக்கள் எயிட்ஸ் நோயின் காரணமாக உலகத்தில் மரணமாகியுள்ளனர். வைரஸ் ஒன்றின் காரணமாக இந்த நோய் பாலியல் உறவு மூலமே பரவுகின்றது. இவ்வாறு வவுனியா சுகாதார திணைக்களத்தைச் சேர்ந்த வைத்திய அதிகாரி டாக்டர்...

“டிவி” பார்த்தபடி சாப்பிடும் குழந்தைகளுக்கு கோளாறு

குழந்தைகள், "டிவி' பார்த்துக் கொண்டே சாப்பிடுவதால், அவர்களுக்கு சாப்பிடுவதில் கோளாறுகள் ஏற்படுவது ஆய்வில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்காவை சேர்ந்த மின்னெசொடா பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ள தகவல்கள்:குழந்தைகள் பெரும்பாலான நேரங்களில், "டிவி' பார்ப்பது,...

கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…

நிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள் அனுப்பும் புகைப்படங்களையும் அதுகுறித்த செய்திகளையும் பிரசுரித்து வருகிறோம். அந்த ரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்களே உங்களுக்குக் கிடைக்கும் ஆரோக்கியமான,...

சுவிசில் புளொட் உறுப்பினர்கள் மீதான கொலைமுயற்சி வழக்கு மீண்டும் விசாரணைக்கு..

சுவிசில் இவ்வருட மேதினமன்று புளொட் உறுப்பினர்கள் மீது புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட கொலை முயற்சி வழக்கு இன்று 29.10.2007 சூரிச் விசாரணை நீதிமன்றத்தில் விசாரணைகளுக்காக எடுக்கப்பட்டிருந்தது. நீதிமன்றில் பாதிக்கப்பட்ட புளொட் உறுப்பினர்களும் சந்தேக நபர்களான சுவிஸ்...

பாம்பு, உடும்புகளுடன் இருளர்கள் ஆர்ப்பாட்டம்

விழுப்புரத்தில் பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கத்தினர் பாம்பு, உடும்புகளுடன் வந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். திருக்கோவிலுர் இருளர்களுக்கு சாதிச் சான்றிதழ் வழங்க மறுத்து வரும் ஆர்.டி.ஓ., மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை...

தென் மாவட்டங்களில் பலத்த மழை காரணமாக தனுஷ்-வடிவேல்-திரிஷா படப்பிடிப்புகள் பாதிப்பு

தென் மாவட்டங்களில் பலத்த மழை காரணமாக தனுஷ், வடிவேல், திரிஷா நடிக்கும் படப்பிடிப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன. தனுஷ் படம்தனுஷ் கதாநாயகனாக நடிக்கும் `யாரடி நீ மோகினி' படப்பிடிப்பு நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில்...

தப்பியோடிய கைதி பிடிபட்டார்

கைக்குண்டு ஒன்றை (கிரனேட்) தம் வசம் வைத்திருந்த ஒருவரை வாத்துவைப் பொலிஸார் கடந்த வியாழக்கிழமை கைது செய்துள்ளனர். வாத்துவை தல்பிட்டிய தெற்குப்பகுதியின் கஹாதுடுவலவை வசிப்பிடமாகக் கொண்ட 32 வயதான பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த நபரொருவரே...

தோற்றப்பொலிவில் ஆசிய குட்டீஸ் அதிருப்தி!

தோற்றப்பொலிவில் தங்கள் நிலை குறித்து, மற்ற நாட்டு குழந்தைகளை விட, ஆசிய நாடுகளை சேர்ந்த குழந்தைகள் அதிருப்தி அடைந்துள்ளனர். பல நாடுகளில் எடுக்கப்பட்ட சர்வேயில், இது தெரியவந்துள்ளது. பல நாடுகளில், பல இனத்தை சேர்ந்தவர்கள்...