கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…

நிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள் அனுப்பும் புகைப்படங்களையும் அதுகுறித்த செய்திகளையும் பிரசுரித்து வருகிறோம். அந்த ரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்களே உங்களுக்குக் கிடைக்கும் ஆரோக்கியமான,...

விஜயகாந்த் வலியுறுத்தல்

ரேஷன் அரிசி கடத்தல் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று தேசிய முற்போக்கு திராவிட கழகத் தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தி உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஏழைகளுக்கு கிலோ...

இந்திய சூப்பர் கம்ப்யூட்டர்

உலகின் அதிவேகமான சூப்பர் கம்ப்யூட்டர்களின் பட்டியலில் இந்திய சூப்பர் கம்ப்யூட்டருக்கு 4வது இடம் கிடைத்துள்ளது. டாடா நிறுவனத்திற்கு சொந்தமான ஆய்வுக் கூடம் சார்பில் உருவாக்கப்பட்ட சூப்பர் கம்ப்யூட்டர் 4வது இடத்தை பிடித்துள்ளது. சாதாரண கம்ப்யூட்டர்களை...

இந்தியாவுக்கு பிரான்ஸ் ஆதரவு

ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்தர உறுப்பினர் நாடாக இந்தியாவை அங்கீரிக்க வேண்டும் என்று பிரான்ஸ் கூறியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தம் மற்றும் விரிவாக்கம் குறித்து விவாதிப்பதற்காக ஐக்கிய நாடுகள் சபையின்...

ஆனந்துக்கு டாக்டர் பட்டம்

உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற விஸ்வநாதன் ஆனந்துக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. சத்யபாமா நிகர்நிலை பல்கலைக்கழகம் இந்த டாக்டர் பட்டத்தை வழங்கியது. பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சிறப்பு பட்டமளிப்பு விழாவில் துணை வேந்தர்...

கிளப் மேலாளர் கைது

பரிசு விழுந்திருப்பதாக அழைத்து கிரடிட் கார்டு நம்பரைப் பெற்று 15 ஆயிரம் மோசடி செய்த தனியார் கிளப் நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னையை அடுத்த பூந்தமல்லி இந்திரா நகரைச்...

திருட்டு விசிடி பறிமுதல்

தீபாவளிக்கு வெளிவந்து ஓடிக்கொண்டிருக்கும் "அழகிய தமிழ்மகன்', "வேல்' உட்பட 4,400 புதுப்பட திருட்டு விசிடிக்களை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். புதுப்பட...

புலிகளுடன் தொடர்பு: 4 பேர் கைது

விடுதலைப்புலிகளுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 4 பேர் ராமேஸ்வரத்தில் கைது செய்யப்பட்டனர். விடுதலைப்புலிகள் இயக்கம் இந்தியாவில் தடைசெய்யப்பட்ட அமைப்பாகும். எனவே, இந்த அமைப்புடன் தொடர்புடையவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அந்த வகையில், விடுதலைப் புலிகளுடன்...

வீடு முழுக்க விஜய் படம்!-சிபிராஜ் மீது சத்யராஜ் பாய்ச்சல்!

மைக்கை பிடித்தால் துக்க வீட்டை கூட, கலகலப்பாக்கி விடுவார் சத்யராஜ். ஒவ்வொரு முறை மேடையேறும்போதும் பேசிய விஷயத்தையே பேசி கழுத்தறுக்காமல் புதுசு புதுசாக பேசி, ஆடியன்சை மகிழ வைப்பதில் அவருக்கு நிகர் அவரே! விஜய்...

20 ஆயிரம் வக்கீல்கள் கைது

பாகிஸ்தானில் 20 ஆயிரம் வக்கீல்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக அந்நாட்டு முன்னணி வழக்கறிஞர் ஒருவர் தெரிவித்துள்ளார். இஸ்லாமாபாத்தை சேர்ந்த முகமது ஷேக் எனும் வழக்கறிஞர், லண்டன் மற்றும் வாஷிங்டனில் முஷாரப்புக்கு எதிராக ஆதரவு திரட்டி வருகிறார்....

7 விடுதலைப்புலிகள் பலி

இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் ராணுவத்தினருடன் ஏற்பட்ட மோதலில் விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த 7 பேர் கொல்லப்பட்டதாக இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது. வவுனியா மாவட்டத்தில் ராணுவ வீரர்கள் மீது விடுதலைப்புலிகள் துப்பாக்கியால் சுட்டு...

முஷாரப்புக்கு பிரவுன் கோரிக்கை

பாகிஸ்தானில் பிறப்பிக்கப்பட்டுள்ள அவசர நிலையை உடனடியாக திரும்ப பெறுமாறு அந்நாட்டு அதிபர் பர்வேஸ் முஷாரப்புக்கு பிரிட்டன் பிரதமர் கார்டன் பிரவுன் கோரிக்கை விடுத்துள்ளார். லார்டு மேயர் ஆண்டு உரையாற்றிய பிரவுன், பாகிஸ்தானில் கடந்த 9...

திருமணம் முடிந்ததும் விவகாரத்து

திருமணம் முடிந்த உடனே மண மகன் வீட்டார் வரதட்சணை கேட்டு தொல்லை கொடுத்ததால் மணமகள் விவாகரத்து செய்து விட்டார். பீகார் மாநிலம் ராஞ்சியில் இருந்து 270 கி.மீ. தொலைவில் உள்ள தன்பாத்தில் இருக்கும் பதூரியா...

மீண்டும் வீட்டுக் காவலில் பெனாசிர்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் புட்டோ மீண்டும் வீட்டுக் காவலில் அடைக்கப்பட்டுள்ளார். 7 நாட்கள் பெனாசிர் லாகூரில் தான் தங்கியிருக்கும் வீட்டை விட்டு வெளியேற கூடாது என்று போலீசார் உத்தரவிட்டுள்ளனர். பாகிஸ்தானில் அவசர நிலை...

யுத்தநிறுத்த அமுலுக்குப் பின் 207 புளொட் உறுப்பினர்கள் புலிகளால் சுட்டுக்கொலை!!

சிறீலங்கா அரசுக்கும் புலிகள் இயக்கத்திற்கும் இடையே யுத்தநிறுத்தம் அமுலுக்கு வந்த காலத்திலிருந்து இதுவரையில் புலிகள் இயக்கத்தினர் புளொட் எனப்படும் தமிழீழ மக்கள் விடுதலை அமைப்பைச் சேர்ந்த 207 உறுப்பினர்களைப் படுகொலை செய்திருப்பதாகவும் இந்தப் படுகொலைகளுக்கு...