கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…

நிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள் அனுப்பும் புகைப்படங்களையும் அதுகுறித்த செய்திகளையும் பிரசுரித்து வருகிறோம். அந்த ரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்களே உங்களுக்குக் கிடைக்கும் ஆரோக்கியமான,...

காதலித்தால் உடம்புக்கு நல்லது!!

காதலில் ஈடுபடுவோருக்கு உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் என ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காதல் வயப்பட்டவர்களுக்கு உடலும், மனமும் நிதானமாகவும், அமைதியாகவும் இருக்குமாம். இதனால் அவர்களின் உடல் ஆரோக்கியம் மற்றவர்களை விட சிறப்பாக இருக்குமாம்....

செந்திலுக்கு ஜோடி நமீதா?

சமீப காலமாக சிரிப்பு நடிகர்கள் கதாநாயன்களாக நடிக்க ஆரம்பித்துவிட்டனர். அந்த வரிசையில் தற்போது செந்தில் கதாநாயகனாக நடிக்கும் படம் 'ஆதிவாசியும் அதிசய பேசியும்'. இந்தப் படத்துக்கு கதாநாயகியை தீவிரமாக தேடி வருகின்றனர். பிரபல நடிகையொருவரை...

பாதை தெரியாத அளவுக்கு மூடுபனி ஊட்டியில் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்த கார்

நீலகிரி மாவட்டத்தில் இந்த ஆண்டு பனியின் தாக்கம் சற்று அதிகமாகவே உள்ளது. கடந்த சில நாட்களாக பனி கொட்டுகிறது. இதனால் கடும் குளிர் நிலவுகிறது. குளிர் காரணமாக முதியவர்கள், குழந்தைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏராளமானோர்...

நடுக்கடலில் மூழ்கிய கார்த்திகா : படப்பிடிப்பில் பரபரப்பு

இனி மெரீனா பீச்சுக்கு காற்று வாங்கக்கூட போகாதஅளவிற்கு கடல் அலர்ச்சியில் இருக்கிறார் கார்த்திகா. விஜயன் - கார்த்திகா நடித்துவரும் படம் 'அலையோடு விளையாடு' இப்படத்தின் படப்பிடிப்பு சில நாட்களாக கன்னியாகுமரியில் உள்ள குளச்சலில் நடந்து...

மதுரையில் பஸ் கண்ணாடிகளை உடைத்த அஜித் ரசிகர்கள் 7 பேர் மீது வழக்கு

நடிகர் அஜித் நடித்த `பில்லா' திரைப்படம் மதுரையில் ரிலீஸ் செய்யப்பட்டது. `பில்லா' திரையிடப்பட்ட மதுரை அண்ணாநகரில் உள்ள தியேட்டர் முன்பு ரசிகர் கள் திரண்டனர். அப்போது டிக்கெட் கொடுப்பதில் தாமதம் ஏற் பட்டதால் ரசிகர்கள்...

கள்ளக்காதலுக்கு உதவும் காயின் போன்கள்

இடைப்பாடி பஸ் நிலைய ஒதுக்குப்புறமான இடங்களில் இயங்கிவரும் காயின் போன்களில் கள்ளக்காதல் விவகாரம் முதல் கல்லூரி மாணவர்களின் பொழுதுபோக்கு வரை பல சமூக சீர்கேடான விஷயங்களுக்கு இந்த ஒரு ரூபாய் காயின் போன்கள் துணை...

பிறந்து 18 நாட்களே ஆன பெண் குழந்தை `மர்ம’ சாவு

ஜலகண்டாபுரம் அருகே குப்பம்பட்டி செல்லும் வழியில் செல்லப்பனூர் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் தனபால் (வயது 31), தனியார் பள்ளி வேன் டிரைவர். இவரது மனைவி சந்திரா (22). இவர்களுக்கு திருமணமாகி...

கணவரை பிரிந்து வாழ்ந்த பெண்ணை, ஆசைக்கு இணங்க வற்புறுத்திய வாலிபர்

ஆத்தூரை அடுத்த பாலாண்டிïரைச் சேர்ந்த சடையன் என்பவரின் மகள் மாரிமுத்தாள் (வயது 24). இவருக்கு திருமணமாகி 4 வருடம் ஆகிறது. கணவனை பிரிந்து பெற்றோர் வீட்டில் வசித்து வந்தாள். மாரிமுத்தாள் வீட்டில் தனியாக இருந்தாள்....

இலங்கையில் சண்டை * 28 புலிகள் பலி

இலங்கையில் வெவ்வேறு இடங்களில் நடந்த கடும் சண்டையில் 28 விடுதலைப் புலிகளும், ராணுவ வீரர் ஒருவரும் கொல்லப்பட்டனர். இலங்கையில் மன்னார், யாழ்ப்பாணம் உள்ளிட்ட மாவட்டங்களில் விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்திற்கும் கடும் சண்டை நடந்து வருகிறது....

கள்ளக்காதலியை வீட்டுக்கு அழைத்து வந்து உல்லாசம்; தட்டிக்கேட்ட மனைவிக்கு அடி

சேலம் அருகே உள்ளது சீரகாப்பாடி. இந்த ஊரைச் சேர்ந்தவர் பழனிசாமி (வயது 42), கூலி தொழிலாளி. இவரது மனைவி சரஸ்வதி (38). அதே பகுதியை சேர்ந்தவர் சரசு (32). இவருக்கு திருமணமாகி சின்னராஜ் என்ற...

வில்லன் வேடத்தில் நடிக்க ஆசை தனுஷ்

பரத் நடிக்கும் `பழனி" பட பாடல் கேசட் வெளியீட்டு விழா சத்யம் தியேட்டரில் நடந்தது. விழாவில் நடிகர் தனுஷ் பங்கேற்று பேசியதாவது:- எஸ்.ஜே. சூர்யா இயக்கும் படத்தில் நடிக்க நான் ஆசைப்பட்டேன். அவர் ஹீரோவாகிவிட்டார்...

ஆசிரியைக்கு “செக்ஸ்” தொல்லை கொடுத்தவர் கைது

தாம்பரம் அருகில் உள்ள சேலைïர் சந்தோஷபுரம் கலைஞர் கருணாநிதி தெரு வைச்சேர்ந்தவர் ராஜ்குமார் (47). இவரது நண்பர் கோபாலன். இவருக்கு கலையரசி(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற மகள் இருக்கிறார். கலையரசி மேல்நிலைப் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக...

அமெரிக்காவில் ஆந்திர மாணவர்களை வயரால் கட்டிப்போட்டு சுட்டுக் கொன்றனர்; கொலையாளிகள் பற்றி புதிய தகவல்

அமெரிக்காவில்லூசி யானா பல்கலைக்கழ கத்தில் பி.எச்.டி. படித்து வந்த மாணவர் சந்திரசேகர ரெட்டி கொம்மா (31), இவர் ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தை சேர்ந்தவர். இவரது நண்பர் கிரன் குமார் ஆலம் (33) இவர்...

2-வது மனைவியுடன் தகராறு; 4 வயது மகனை கடத்தி கொன்ற போலீஸ்காரர்

2-வது மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் பெற்ற மகனையே போலீஸ்காரர் ஒருவர் கடத்தி கொன்ற பயங்கர சம்பவம் திருநின்றவூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்து. திருநின்றவூரைச் சேர்ந்தவர் ராமன். ஆவடியில் போலீஸ்காரராக வேலை பார்த்து வந்தார்....

திரிஷா இனி சொந்தக் குரலில்தான் பேசி நடிப்பாராம்

கேரளத்திலிருந்து தமிழ் சினிமாவுக்கு வரும் பல நடிகைகளும் இனிய தமிழில் பேசுகின்றனர். அசின், நவ்யா, மம்தா ஆகியோர் தாங்கள் நடிக்கும் படங்களுக்கு சொந்தக்குரல் கொடுத்து வருகிறார்கள். ஆனால் திரிஷா தமிழகத்தில் பிறந்து வளர்ந்திருந்தும் அவருக்கு...

இந்த வார ராசிபலன் (14.12.07 முதல் 20.12.07 வரை)

மேஷம்(அசுவினி, பரணி, கிருத்திகை 1-ம் பாதம் முடிய) பொது: முயற்சிகளில் திருப்திகரமான முன்னேற்றம் ஏற்படும். வரவுக்கேற்ற செலவு உண்டு. உடல் நலனில் நல்ல முன்னேற்றம் காணப்படும். வேலையில் நல்ல உயர்வு காணப்படும். குடும்பச் சூழல்...