பானமை உகந்தைப் பிரதேசத்தில் ஐந்து மீனவர்கள் சுட்டுக்கொலை

அம்பாறை பொத்துவில் பானமை, உகந்தைக் கோயிலுக்கு அருகிலுள்ள கடலில் மீன்பிடிப்பதற்காக சென்றிருந்த ஐந்து மீனவர்கள் ஆயுததாரிகளால் சுட்டுப் படுகொலை செய்யப் பட்டுள்ளதாக பொத்துவில் பொலீசார் தெரிவித்துள்ளனர். பானமை வீட்டுத் திட்டத்தைச் சேர்ந்த மீனவர்களே இவ்வாறு...

அவுஸ்திரேலியாவின் வடக்குக் கரையை சென்றடைந்த 56பேர் கைது

அவுஸ்திரேலியாவின் வடக்குக் கரையோரப் பகுதியை நோக்கி 56பேருடன் சென்றடைந்த படகொன்றினை அந்நாட்டு அதிகாரிகள் வழிமறித்துள்ளனர். படகில் பயணித்த 54பேரையும், மாலுமிகள் இருவரையும் அவுஸ்திரேலியக் கடற்படையினர் கைது செய்துள்ளதாக அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சின் பேச்சாளர் பொப்...

ஜனாதிபதியுடனான இந்திய உயர்மட்டத்தினரின் சந்திப்பில் போர்நிறுத்தம் பற்றி பேசப்படவில்லை-ஜனாதிபதி ஆலோசகர்

ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் கொழும்பில் வெள்ளிக்கிழமை இந்திய வெளியுறவுச்செயலர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் ஆகியோர் மேற்கொண்ட கலந்துரையாடலின்போது போர்நிறுத்தம் குறித்து பேசப்படவே இல்லையென்று ஜனாதிபதியின் செயலாளரும், இச்சந்திப்பில் பங்கேற்றிருந்தவருமான லலித் வீரதுங்க...

புலி உறுப்பினர்கள் 52பேர் சரண்! : சரணடைந்தவர்களின் 23பேர் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள்!

பெருமளவில் படையினரிடம் சரணடைந்துள்ளனர். நேற்றையதினம் புலிகளின் 52 உறுப்பினர்கள் வளைஞர்மடம் பகுதியில் சரணடைந்துள்ளனர். சரணடைந்த மேற்படி புலி உறுப்பினர்களில் 23பேர் புலிகளிடம் பயிற்சிபெற்ற 13 வயதுக்கு 18 வயதுக்கும் இடைப்பட்ட பாடசாலை மாணவர்கள் என்றும்...

மூன்றாம் தரப்பிடம் சரணடையுமாறு கோருவது நியாயமற்றது

விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கீழே வைத்து மூன்றாம் தரப்பிடம் சரணடையுமாறு வெளிநாடொன்று கோருவது நியாயமற்றது என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் என்ற வகையில் உள்ளகப்...

புலிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்க வேண்டும்: இணைத்தலைமை நாடுகள் கோரிக்கை

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்க இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அமெரிக்கா தலைமையிலான டோக்கியோ இணைத்தலைமை நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன. இலங்கை இனப்பிரச்சினை தொடர்பாக இணைத்தலைமைகள் சார்பில் அமெரிக்க காங்கிரஸ் செய்மதித்...