மசாஜ் கிளினிக் என்ற பெயரில் இரகசியமாக இயங்கி வந்த விலை மாதர் இல்லம்!

இரகசியமாக இயங்கி வந்த விலை மாதர் இல்லம் ஒன்றை கொழும்பு விசேட குற்றத்தடுப்பு பிரிவினர் நேற்று முன்தினம் முற்றுகையிட்டனர் இந்த முற்றுகையின் போது சந்தேகத்தின் பேரில் ஏழு பெண்கள் மற்றும் இரண்டு ஆண்கள் கைது...

மேலை நாடுகளிலிருந்து அணுஆயுதங்களை பெற முனைந்த புலிகள்!

மேலைநாடுகளில் இருந்து அணுஆயுதங்களை புலிகள் பெறமுயன்றனர் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இதனை கைதாகியுள்ள அந்த இயக்கத்தின் புதிய தலைவர் கே.பி. என்று அறியப்படும் செல்வராசா பத்மநாதன், தன்னிடம் விசாரணை நடத்திவரும் இலங்கை அதிகாரிகளிடம்...

இராணுவத்துக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வீடியோக்கள் ஜேர்மனியில் உள்ள சிங்கள புலிகளாலேயே விநியோகம்..

இலங்கை இராணுவத்திற்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையிலான வீடியோக்களை ஜேர்மனியில் உள்ள சிங்கள விடுதலைப்புலி உறுப்பினர்களே விநியோகம் செய்துள்ளனர் என திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இராணுவத்தினர் தமிழர்களை படுகொலை செய்வதாக சித்தரிக்கும் போலியான காட்சிகள்...

சம்பள உயர்வு கோரி இலங்கை மின்சாரசபை ஊழியர்கள் இன்று வேலை நிறுத்தம்..!

இவ்வருடத்துக்கான சம்பள உயர்வை பெற்றுக் கொடுக்குமாறு கோரி இலங்கை மின்சாரசபை ஊழியர்கள் சங்கம் இன்று 28ம் திகதி நடத்தவுள்ள ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் திட்டமிட்டபடி நடத்தப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது இதற்கமைய நாடுமுழுவதிலும் பணிபுரியும் மின்சார...

பிரிட்டிஷ் தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்ட வீடியோ காட்சிகளின் உண்மைத் தன்மையை இலங்கைஅரசு நிராகரிப்பு

இலங்கை இராணுவ வீரர் ஒருவர் இரண்டுபேரை சுட்டுக்கொல்லும் காட்சி பிரிட்டிஷ் தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்டதை அடுத்து லண்டணிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் சிறுபான்மைத் தமிழ் மக்களுக்கு எதிரான செயற்பாடுகளில் இராணுவம் ஈடுபட்டது என்ற குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளது சேற்றுத்தரையில்...

தென் மாகாணசபைத் தேர்தலுக்கான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்புமனுக்கள் மூன்று மாவட்டங்களிலும் சமர்ப்பிப்பு!

தென் மாகாணசபைத் தேர்தலுக்கான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்புமனுக்கள் மூன்று மாவட்டங்களிலும் கையளிக்கப்பட உள்ளன. மூன்று மவாட்டங்களுக்குமான ஐ.ம.சு. முன்னணியின் குழுத் தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதோடு காலிமாவட்ட குழுத்தலைவராக முன்னாள் முதலமைச்சர் சான் விஜேலால்...

இரண்டரை ஆண்டுகளில் 14 பெண்களை மணந்த நபர்!

இந்தியா மும்பை சேர்ந்த வாலிபர் ஒருவர் 14 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து ஒவ்வொருடன் தனி தனியான இடங்களில் 14 வாழ்க்கை வாழ்ந்துள்ளார். மும்பையை சேர்ந்தவர் துஷார் வாக்மரே. ஏர் இந்தியா நிறுவனத்தில் என்ஜினியராக...

‘தம்’ அடிப்பதில் இந்திய பெண்களுக்கு 3 வது இடம்!!

உலக அளவில் அதிகம் தம் அடிக்கும் பெண்கள் வரிசையில் இந்தியப் பெண்களுக்கு மூன்றாவது இடம் கிடைத்துள்ளது. முதலிடத்தை அமெரிக்காவும், இரண்டாவது இடத்தை சீனாவும் பிடித்துள்ளன. அமெரிக்க புற்றுநோய் அமைப்பு மற்றும் உலக நுரையீரல் பவுண்டேஷன்...

அவ்வப்போது கிளாமர் படங்கள்..

அவ்வப்போது கிளாமர் படங்கள்.. கொலிவூட், பாலிவூட், மற்றும் இலங்கை, இந்திய சினிமாப் பட நாயகிகளின் மற்றும் உலக அழகிகள், மொடெல்கள் போன்றவர்களின் கிளாமர் படங்கள்.. “தினந்தோறும் கிளாமர் படங்கள்” எனும் பகுதியில் 06.06.08முதல் அவ்வப்போது...

நிர்வாணமாக வேலை செய்யும் அலிசியா!

வீட்டில் இருக்கும்போதும், தோட்ட வேலையில் ஈடுபடும்போதும் நிர்வாணமாகத்தான் இருப்பேன். அதுதான் எனக்குப் பிடித்துள்ளது என்கிறார் அமெரிக்க நடிகை அலிசியா சில்வர்ஸ்டோன். அலிசியாவுக்கு இப்போது 32 வயதாகிறது. ஹெல்த் என்ற இதழுக்கு இவர் அளித்துள்ள பேட்டியில்,...