விண்வெளிக்கு இரண்டாவது முறையாக குரங்கை அனுப்ப ஈரான் திட்டம்..!!

கடந்த ஜனவரி மாதம் ஈரான் விண்வெளி மையம் தங்களது சொந்த தயாரிப்பான பிஷ்கம்-ஐ ராக்கெட்டில் குரங்கினை முதன்முறையாக விண்ணிற்கு அனுப்பியது. தற்போது வரும் 45 நாட்களுக்குள் பிஷ்கம்-ஐஐ ராக்கெட் மூலம் மற்றொரு குரங்கை அனுப்பும்...

வாங்’ தேசிய பூங்காவில், தந்தங்களுக்காக ‘விஷம்’ வைத்து கொல்லப்பட்ட 41 யானைகள்..!!

ஜிம்பாப்வே நாட்டில் உள்ள தேசியப் பூங்காவில் 41 யானைகள் சயனைடு வைத்துக் கொள்ளப் பட்டதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் 6 வன விலங்கு வேட்டையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆப்பிரிக்க நாடான ஜிம்பாப்வே நாட்டில் உள்ள,...

முதலீட்டாளர்களை கவரும் மாநாடு ஹொங்கொங்கில்..!!

கொழும்பு பங்குச் சந்தையில் பதிவு செய்யப்பட்டுள்ள 11 இலங்கை நிறுவனங்கள் மற்றும் பொருளாதாரத் துறை அதிகாரிகள் இன்று ஹொங்கொங்கில் சந்திப்பொன்றை மேற்கொள்கின்றனர். ஹொங்கொங்கில் இன்று நடைபெறும் இந்த மாநாட்டினை இலங்கை கடனீட்டு ஆவணங்கள் மற்றும்...

இன்ஸ்டாகிராமில்’ இணைந்த நாசா: அட்டகாசமான நிலவுப் படங்களை வெளியிட்டது..!!

இன்ஸ்டாகிராமில் அமெரிக்காவின் நாசா அதிரடியாக இணைந்துள்ளது. எடுத்த எடுப்பிலேயே நிலவின் அட்டகாசமான படங்களை அது வெளியிட்டு பிரமிக்க வைத்துள்ளது. இந்த நிலவுப் படங்களுக்கு அமோகமான ஆதரவும் கிடைத்துள்ளது. இதுவரை நாசாவின் இன்ஸ்டாகிராமுக்கு 56,374 ஆதரவாளர்கள்...

இளவரசி டயானாவின் மரணம் குறித்து வெளிவரும் புதிய அதிர்ச்சித் தகவல்கள்..!!

பிரித்­தா­னிய இள­வ­ரசி டயானா மறைந்து  16 ஆண்­டுகள் முடி­வ­டைந்­து­விட்­டன. ஆனால், அவரின் மரணம் குறித்த மர்­மங்கள், சந்­தே­கங்கள் இன்னும் முற்­றாக ஓய்ந்­து­வி­ட­வில்லை. இள­வ­ரசர் சார்ள்­ஸி­ட­மி­ருந்து விவா­க­ரத்து பெற்­றபின், எகிப்­திய கோடீஸ்­வரர் மொஹமட் அல் பயாட்டின்...

விமான இறக்கையின்மீது 93வயதானவர் பயணித்து புதிய சாதனை..!!

பிரித்தானியாவைச் சேர்ந்த 93 வயதான நபரொருவர் விமான இறக்கையின் மீது பயணித்த உலகின் மிக வயதான நபர் என்ற சாதனையை நிலைநாட்டியுள்ளார். பிரித்தானியாவின் மேற்கு மிட்லேண்டிலுள்ள ஷெர்லி எனுமிடத்தைச் சேர்ந்த 93 வயதான டொம்...

தனது ஊழியர்களையே ரகசியமாய் கண்காணிக்கும் அமெரிக்க உளவுத்துறை..!!

அமெரிக்க உளவுத்துறைக்கு ஊடுருவ அல்-கொய்தா, பாலஸ்தீனத்தின் ஹமாஸ், லெபனானின் ஹிஸ்புல்லா போன்ற அமைப்புகள் தொடர்ந்து முயன்று வருவதாக சிஐஏ தெரிவித்துள்ளது. இதனால் தனது ஆயிரக்கணக்கான ஊழியர்களின் பின்னணி குறித்து சிஐஏ ஆண்டுதோறும் ரகசிய விசாரணை...

கண்ணாளனைத் தேடி காத்திருக்கும் 5 லட்சம் சீனப் பெண்கள்..!!

சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் கிட்டத்தட்ட 5 லட்சம் பெண்கள் நல்ல கணவர் கிடைக்காமல் தவித்துக் கொண்டிருக்கிறார்களாம். இவர்கள் அனைவருமே காதல் மற்றும் திருமண வயதைத் தாண்டியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.நல்ல துணை கிடைக்காமல் தவிக்கிறார்களாம் இவர்கள்.

பைக்கிள் சென்றுகொண்டு குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த பெண் கைது..!!

சீனாவில் ஒரு பெண், மோட்டார் பைக்கில் சென்று கொண்டிருந்த போது குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுத்ததின் காரணமாகக் கைது செய்யப்பட்டுள்ளார். அவருடன் சென்ற அவருடைய கணவரும் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும்...

வாள் வெட்டுக்கு இலக்காகி இளைஞர் ஒருவர் காயம்..!!

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இரு நபர்களின் வாள் வெட்டுக்கு இலக்காகி இளைஞர் ஒருவர் காயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்றுமாலை 6 மணியளவில் நடந்த இந்த வாள்வெட்டு சம்பவத்தில் சங்கானையைச் சேர்ந்த...

முள்ளிவாய்க்காலில் நிற்கும் ஜோர்தான் கப்பலை உடைக்கும் பணி ஆரம்பம்..!!

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் கடலில் நிற்கும் ஜோர்தான் நாட்டு கப்பலை உடைத்து அகற்றும் நடவடிக்கைகளில் இராணுவத்தினர் கடந்த சில நாட்களாக ஈடுபட்டு வருகின்றனர். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் சமாதானம் நிலவிய காலப்பகுதியில் 2005...