நீராடச் சென்றவர் சடலமாக மீட்பு

நுவரெலியா மஸ்கெலிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிறவுண்லோ தோட்டத்தைச் சேர்ந்த 34 வயதுடைய கே. மானேல் பெரேரா என்பவர் மவுசாக்கலை நீர்த் தேக்கத்தில் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவர் நேற்று மாலை வேளையில் குளிக்க சென்று...

மட்டக்களப்பில் இராணுவ பயிற்சி

இலங்கை உட்பட ஆறு நாடுகளின் ஒத்துழைப்புடனான இராணுவ பயிற்சி நடவடிக்கையொன்று மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஆறு நாடுகளின் 40 இராணுவ கண்காணிப்பாளர்களின் மேற்பார்வையில் இராணுவ பயிற்சி நடவடிக்கைகள் மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளன. மட்டக்களப்பு வாகரை சல்லித்தீவு கடற்கரையில்...

35 இந்திய மீனவர்கள் விடுதலை

இந்திய மீனவர்கள் 35 பேர் இன்று புத்தளம் நீதவானினால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது கைது செய்யப்பட்ட இவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் இன்று புத்தளம்...

தினந்தோறும் கிளாமர் படங்கள்..

கொலிவூட், பாலிவூட், மற்றும் இலங்கை, இந்திய சினிமாப் பட நாயகிகளின் மற்றும் உலக அழகிகள், மொடெல்கள் போன்றவர்களின் கிளாமர் படங்கள்.. "தினந்தோறும் கிளாமர் படங்கள்" எனும் பகுதியில் 06.06.08முதல் பதிவு செய்யப்படுகின்றன!!

சயின்ஸ் படிச்சா செக்ஸ் ஆசை வருமாம்… பாக். அரசு

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண அரசு, ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவியல் பாடம் நடத்த தடை விதித்துள்ளது. இந்த புத்தகத்தைப் படிப்பதால் மாணவர்களின் செக்ஸ் ஆசை தூண்டப்படும் என்பதால் இந்த தடை உத்தரவு என்று அது...

சிரியப் போராளிகளை சந்தோஷப்படுத்த படையெடுக்கும் துனிஷிய பெண்கள்

வட ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு நாடு துனிஷியா. துனிஷிய இளைஞர்கள் சிரிய ராணுவத்தை எதிர்த்து போராடும் புரட்சிபடைக்கு ஆதரவு தெரிவித்து அதில் இணைந்து வருகிறார்கள். சிரியாவில் அரசுக்கு எதிராக போராடி வரும் போராளிகளை சந்தோஷப்படுத்தவும்,...

வட மாகாண முதலமைச்சராக சி.வி.விக்னேஸ்வரன் தெரிவு

வட மாகாண முதலமைச்சராக சி.வி.விக்னேஸ்வரன் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்திலுள்ள விடுதி ஒன்றில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் விசேட கூட்டமொன்று இன்று (23) மாலை நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் வட...

வட மாகாணத்தின் முழுமையான விருப்பு வாக்கு விபரம்

வட மாகாணத்தின் முழுமையான விருப்பு வாக்கு விபரம் இதோ... வட மாகாணம் – யாழ். மாவட்டம் இலங்கைத் தமிழரசுக் கட்சி 1.சி.வி. விக்கினேஸ்வரன் – 132,255 2.அனந்தி சசிதரன் – 87,870 3.தர்மலிங்கம் சித்தார்த்தன்...

சிட்னி விமானத்தில் ‘8 இன்ச்’ விஷப்பாம்பு: தரையிறக்கப்பட்ட 370 பயணிகள்

சிட்னி விமான நிலையத்தில் பயணிகள் விமானம் ஒன்றில் விஷ பாம்பு இருந்தது கண்டுபிடிக்கப் பட்டதால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. சிட்னி சர்வதேச விமான நிலையத்திலிருந்து டோக்யோவிற்கு செல்ல தயாராயிருந்தது குவாண்டாஸ் விமானம்...

சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்: சந்தேகத்தில் ஒருவர் கைது

4 வய­தான சிறு­மியை பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு உட்­ப­டுத்­திய சம்­பவம் தொடர்­பா­க சிறிய தகப்பன் முறை­யா­னவர் யாழ் சுன்­னாகம் பொலி­ஸா­ரினால் கைது செய்­யப்­பட்­டுள்ளார். ஏழாலை மேற்கு பகு­தியில் இடம்­பெற்ற இந்த சம்­ப­வத்தில் இரண்டு நாட்­க­ளுக்கு முன்னர்...

“புளொட்” வேட்பாளர்களின் வெற்றி குறித்து, வவுனியா கோவில்குளம் இளைஞர்கள் விடுத்துள்ள வீடியோ..

“புளொட்” வேட்பாளர்களின் வெற்றி குறித்து, வவுனியா கோவில்குளம் இளைஞர்கள் விடுத்துள்ள வீடியோ..

ஆடுகளின் வாய்க்குள் துணியை திணித்து இறைச்சிக் கடைக்கு விற்பனை செய்த நபர்

ஆடு­களின் வாயில் துணியைத் திணித்து, கடத்திச் சென்று இறைச்சிக் கடைக்கு விற்ற நப­ரொ­ரு­வரை இம்­மாதம் 24 ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கும்­படி மாத்­தளை நீதிவான் நீதி­மன்ற நீதிவான் சம்­பத்­கமகே உத்­த­ர­விட்டுள்ளார். மாத்­தளை பிர­தே­சத்­தி­லுள்ள...

கள்ளக்காதல் விவகாரம்: சீனாவில் 2 வயது ஆண் குழந்தை 6வது மாடியிலிருந்து வீசிக் கொலை

சீனாவில் கள்ளக்காதல் விவகாரத்தில் 2 வயது சிறுவன் ஒருவன் ஆறு மாடிக் கட்டிடம் மீதிருந்து தூக்கி வீசப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளான். குற்றவாளியைப் போலீசார் கைது செய்துள்ளனர். சீனாவின் தன்னாட்சி அதிகாரம் பெற்ற மாகாணமான குவாங்ஸி...

“நான் ஒரு வெடிகுண்டு” டிசர்ட் அணிவித்த தாய்க்குச் சிறை

பிரான்சில் தனது 3 வயது மகனுக்கு அணிவித்த டி சர்ட்டால் கைது செய்யப்பட்டு சிறை தண்டனை அணிபவித்து வருகிறார் தாய் ஒருவர். பெட்ரோமாஸ் லைட்டே தான் வேனுமா..?, நான் பேஸ்புக்கில் இல்லை' என வித்தியாசமான...

முகமது நபியின் அம்மா பெயர் தெரியாததால் இந்தியரை சுட்டுக் கொன்ற தீவிரவாதிகள்

முகம்மது நபியின் தாயின் பெயர் தெரியாததால் இந்தியரை கென்யாவில் உள்ள வெஸ்ட்கேட் மாலில் தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றுள்ளனர். கென்யா தலைநகர் நைரோபியில் உள்ள வெஸ்ட்கேட் ஷாப்பிங் மாலுக்குள் கடந்த சனிக்கிழமை புகுந்த அல் ஷபாப்...

ஆசிரியையை முழந்தாளிட வைத்தவரின் மருமகன் தோல்வி

நவகத்தேகம நவோதயா பாடசாலையின் ஆசிரியையை முழந்தாளிட வைத்த முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினர் ஆனந்த சரத் குமாரவின் மருமகன் தோல்வியடைந்துள்ளார். முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஆனந்த சரத் குமாரவிற்கு இந்த முறை...