பேஸ்புக் தடை இல்லை -ஜனாதிபதி

கடந்த காலங்களில் பேஸ்புக் தடை செய்யப்படவிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. எனினும் இதனை ஜனாபதி மகிந்த ராஜபக்ஸ நிராகரித்துள்ளார். தற்போதைய அரசாங்கம் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு முன்னிரிமை வழங்குவதாக அவர் தெரிவித்துள்ளார். எனினும் தகவல்...

இசைக்கச்சேரியில் கல்வீச்சு: இசைக்கருவிகளுக்கு சேதம்!

களுத்துறை, மத்துகம, பெலவத்தை மிரஸ்வத்தையில் நடத்தப்பட்ட இசைக்கச்சேரியின் மீது மேற்கொள்ளப்பட்ட கல்வீச்சு தாக்குதலில் இசைக்கருவிகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த இசைக்கச்சேரி நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. கச்சேரி காலதாமதமாகி ஆரம்பமானதுடன் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாகவே...

எம். பிக்களான மாவை, சுரேஷ், சரவணபவன் ஊர்வலத்தில் பங்கேற்காது ஒதுங்கினர்!

வடமாகாண சபையின் புதிய கட்டிடத் திறப்பு விழாவில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்ட போதிலும் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் ஊர்வலங்களில் பங்கேற்காது ஒதுங்கி நின்றதைக் காண முடிந்தது. மாவை...

18 வயதுக்கு குறைந்த யுவதிகளில் 16 வீதமானோர் கருக்கலைப்பு!

மட்டக்களப்பு மாவட்டத்தில் 18 வயதிற்கு குறைந்த யுவதிகள் கருத்தரிப்பு வீதம் 16 வீதமாக உள்ள நிலையில் இது தேசிய மட்டத்தில் 6. 5 வீதமாகவே காணப்படுகின்றது. இதற்கு காரணம் இனவிருத்தி சுகாதார அறிவு இளம்...