இளவரசர் சார்லஸ் 65வது பிறந்தநாள்: பல கோடி ருபாயில் விருந்தளிக்கும் இந்திய கோடீஸ்வர தம்பதி..!!
எதிர்வரும் நவம்பரில் தனது 65வது பிறந்தநாளைக் கொண்டாட இருக்கும் இங்கிலாந்து இளவரசர் சார்லஸூக்கு பல கோடி ரூபாய் செலவு செய்து பக்கிங்ஹாம் அரண்மனையில் விருந்தளிக்க இருப்பதாகத் தெரிவித்துள்ளனர் லண்டனில் வசித்து வரும் இந்திய கோடீஸ்வரத்...
ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த இரவுக் கிளிகள் கண்டுபிடிப்பு..!!
100 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அரிய வகை பறவை இனமான இரவுக் கிளிகள் அவுஸ்திரேலிய காடுகளில் உயிர் வாழ்வது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பெருகி வரும் சுற்றுச்சூழல் சீர்கேட்டால் உலகின் பல வகை உயிரினங்களும் அழிந்து வருகின்றன....
மனிதர்களின் ஆயுளைக் கண்டறியும் சோதனை கண்டுபிடிப்பு..!!
எத்தனை ஆண்டு காலம் ஒருவர் உயிரோடு இருப்பார் என்பதை கூறக்கூடிய இறப்பை அறியும் சோதனையை பிரிட்டன் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். உலகிலேயே முதன்முறையாக இந்தச் சோதனை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனைச் சேர்ந்த ஹங்காஸ்டர் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக...
இஸ்ரேல் பலஸ்தீன அமைதி பேச்சு 26 கைதிகள் விடுதலை..!!
பலஸ்தீனத்துடனான பேச்சு வார்த்தைக்கு முன்பே இஸ்ரேல், 26 கைதிகளை விடுதலை செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கு முன்னதாக சிறையில் நீண்ட காலம் அடைக்கப்பட்டிருக்கும் 26 கைதிகளை விடுவிக்கப் போவதாக அறிவித்திருந்தது இஸ்ரேல் கிழக்கு ஜெருசலம், மற்றும்...
தமிழர்களை ஒருபோதும் எவரும் அடக்க முடியாது- சிங்கப்பூர் முன்னாள் பிரதமர்..!!
சிங்களவர்களால், தமிழர்களை ஒரு போதும் அடக்க முடியாது. அவர்கள் அடங்கிப் போகவும் மாட்டார்கள். சிங்களவர்களுக்குப் பயந்து ஓடி விடவும் மாட்டார்கள். அதிலும் யாழ்ப்பாணத் தமிழர்களை வெல்லவே முடியாது. அதனால்தான் அவர்களை நசுக்கி ஒடுக்க முனைகின்றார்கள்...
திருமணமாகி 15 வருடங்களுக்குள் குடும்பத் தகராறு தொடர்பில் 139 முறைப்பாடுகளை செய்த தம்பதி…!!
திருமணமாகி 15 வருடங்கள் பூர்த்தியாகும்போது குடும்பத் தகராறு காரணமாக பொலிஸ் நிலையத்தில் 139 முறைப்பாடுகளை செய்துள்ள ஒரு தம்பதியினர் தொடர்பாக குளியாப்பிட்டிய பொலிஸ் நிலையத்திலிருந்து செய்தி வெளியாகியுள்ளது. இந்த தம்பதியினர் திருமணமாகி 15 வருடங்களாகின்றன....
பதில் பிரதம நீதியரசராக சிறீபவன்..!!
நீதியரசர் கே. சிறீபவன் பதில் பிரதம நீதியரசராக இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் வெளிநாடு சென்றமையினாலேயே நீதியரசர் கே. சிறீபவன் பதில் பிரதம நீதியரசராக...
மார்பகத்தை பெரிதாக்கணும், கொஞ்சம் நிதியுதவி செய்யுங்க: அமெரிக்க பெண்…!!
அமெரிக்காவில் மார்பை பெரிதாக்கும் சிகிச்சைக்கு நிதியுதவி அளிக்குமாறு பெண் ஒருவர் ரோட்டில் செல்வோரிடம் பணம் வசூலித்துள்ளார். அமெரிக்காவின் புளோரிடாவைச் சேர்ந்தவர் கிறிஸ்டினா ஆன்ட்ரூஸ். அவர் தனது மார்பகங்களை பெரிதாக்க சிகிச்சை செய்ய நினைத்தார். ஆனால்...
மைக்கல் ஜெக்சனின் சகோதரர் இலங்கை விஜயம்..!!
மறைந்த இசைக்கலைஞர் மைக்கல் ஜெக்சனின் சகோதரர் ஜேர்மின் ஜெக்சன் நேற்றிரவு இலங்கைக்கு வருகை தந்துள்ளார். அவருடன் 3 பேர் கொண்ட குழுவொன்றும் இங்கு வருகை தந்துள்ளது. ஹொங்கொங்கிலிருந்து நேற்றிரவு 11.00 மணியளவில் இலங்கையை வந்தடைந்த...
அநுராதபுரத்தில் வெளிநாட்டுப் பெண்ணின் பணப்பை திருட்டு..!!
அநுராதபுரம் புனித நகரில் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த வெளிநாட்டுப் பெண்ணின் பணப் பையை கொள்ளையர் குழுவொன்று நேற்று திருடியுள்ளது. குறித்த பெண் தமது நண்பியுடன் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது அவரது பணப்பை திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். திருடப்பட்ட...
யாழில் காதலியுடன் கோயிலுக்குச் சென்ற குடும்பஸ்தரை புரட்டி எடுத்த மனைவி..!!
காதலியுடன் கோயிலுக்குச் சென்ற குடும்பஸ்தர் ஒருவரை அவரது மனைவி புரட்டி எடுத்த சம்பவம் ஒன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தெல்லிப்பழையிலுள்ள ஆலயம் ஒன்றில் ஆடிச் செவ்வாய் தினத்தன்று இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரிய...
3 மாதம் 2 குழந்தைகளோடு கடலில் தத்தளித்த தம்பதி மீட்பு..!!
அமெரிக்காவில் இருந்து படகு மூலம் வெளியேறி தீவு நாடான கிரிபாட்டிக்கு 2 குழந்தைகளுடன் சென்ற தம்பதி கடலில் தொலைந்துவிட்டனர். இந்நிலையில் 3 மாதங்கள் கழித்து அவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தைச் சேர்ந்தவர் ஷான்...
வியட்னாம் போரில் காணாமல் போன தந்தை, மகன் இருவரும் 42 ஆண்டுகளுக்கு பின் மீட்பு..!!
வியட்னாம் போரின் போது அமெரிக்க இராணுவம் இலட்சக்கணக்கான எடையுள்ள குண்டுகளை வீசியது. அதில் ஒரு குண்டு அங்கு வசித்த ஹோவான் தான்ஹா என்பவருடைய வீட்டைத் தாக்கி மனைவி, 2 குழந்தைகள் இறந்தனர். இதனால் அவர்...
தாக்குதல் நடத்தியவர்கள்மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆர்ப்பாட்டம்..!!
யாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தின் பிரயோக விஞ்ஞான பீட மாணவர்கள் மீது தாக்ககுதல் நடத்தியவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்ககோரி பிரயோக விஞ்ஞான பீட மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாக பிரயோக...
கனடாவில் பிரபலமாகும் பச்சை குத்தும் கலாச்சாரம்..!!
உடலில் எலக்ட்ரானிக் முறையில் பச்சை குத்தும் கலாச்சாரம் கனடாவில் பிரபலமாகி வருகிறது. உடல் முழுவதும் வித்தியாசமான பச்சை குத்துவதை ஒரு பேஷனாகவே வைத்துள்ளனர் இன்றைய இளைஞர்கள். அத்தகையவர்களுக்காக தற்போது புதிய எலக்ட்ரானிக் டாட்டூ முறை...
மைக்ரோசொப்ட் முன்னாள் அதிகாரியின் விமானம் வீடுகளின் மேல் வீழ்ந்தது: நால்வர் பலி..!!
அமெரிக்காவில் விமானமொன்று வீடுகளின் மீது வீழ்ந்து நொருங்கியதால், மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்று அதிகாரிகளில் ஒருவரான பில் ஹென்னிங்ஸ்கார்ட், அவரன் 17 வயது மகனான மெக்ஸ்வெல் உட்பட நால்வர் இறந்துள்ளனர். பில் ஹென்னிங்ஸ்கார்ட் செலுத்திச்...
நியூஸிலாந்து அமைச்சர் இலங்கைக்கு விஜயம்..!!
நியூஸிலாந்தின் வெளிவிவகார அமைச்சர் அடுத்த வாரம் இலங்கை வரவுள்ளார். நியூஸிலாந்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 39 தொன் பால்மாவிற்கு அண்மையில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் பேச்சு நடத்துவதற்காகவே நியூஸிலாந்து வெளிவிவகார அமைச்சர் இலங்கை வரவுள்ளார்....
சிம்புவை கட்டிப் பிடித்திருக்கும் போட்டோ… ஃபேஸ்புக்கில் ரிலீஸ் செய்த ஹன்சிகா..!!
தமிழ் திரை உலகின் புதிய காதல் ஜோடி சிம்பு- ஹன்சிகா. இருவரும் தங்களது காதலை பகிரங்கப்படுத்தியும் இருக்கின்றனர். தற்போது தாமும் சிம்புவும் கட்டிப்பிடித்தபடியான புகைப்படத்தை தமது ஃபேஸ்புக் பக்கத்தில் ரிலீஸ் செய்திருக்கிறார் ஹன்சிகா. சில...
புல்மோட்டையில் தொடர் கொள்ளை: இருவர் கைது..!!
கொள்ளைச் சம்பவங்கள் பலவற்றுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் திருகோணமலை புல்மோட்டையைச் சேர்ந்த இருவர் நேற்று முன்தினம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். புல்மோட்டை, தென்வன் மரபு அடி கிராமத்தில் கடந்த சில தினங்களாக பல பொருட்கள்...
மறைந்த அமைச்சரின் சகோதரர் சடலமாக மீட்பு..!!
மறைந்த அமைச்சர் டி.எம்.தசநாயக்கவின் சகோதரர் (51 வயது) வீட்டுத் தோட்டத்திலிருந்து சடலமாக இன்று அதிகாலை மீட்கப்பட்டுள்ளார். இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர், ஆண்டிகம பிரதேசத்திலுள்ள தனது வீட்டின் தோட்டத்திலிருந்தே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த சடலத்தை...
முதலை முட்டை வைத்திருந்தவர் கைது..!!
களுத்துறை, ஹெட்டிமுல்ல பிரதேச வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 36 முதலை முட்டைகளை கைப்பற்றியுள்ள பொலிஸார், அவற்றை தம்வசம் வைத்திருந்த சந்தேகநபர் ஒருவரையும் நேற்று கைது செய்துள்ளனர். ஊர்வன இனத்தைச் சேர்ந்த அரியவகை இரு முதலையினங்களை...
சைக்கிளில் சென்றவர் யானை தாக்கி மரணம்..!!
குருநாகல் நிக்கவெரட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெபெல்லாவ பிரதேசத்தில் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த நபர் நேற்று காட்டு யானை தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். தாக்குதலுக்கு இலக்கான நபர் படுகாயமடைந்த நிலையில் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர்...
மூன்றாம் கட்டப் போராட்டம் ஆரம்பம் : விக்கினேஸ்வரன்..!!
தமிழ் மக்களின் உரிமைக்கான மூன்றாவது கட்ட போராட்டம் தற்போதுதான் ஆரம்பிக்கவுள்ளது. ஆயுதப் போராட்டத்தால் எமது பிரச்சினைகள் உலகறியச் செய்யப்பட்டுள்ளமையினால் இந்த மூன்றாம் கட்டப் போராட்டம் மீண்டும் ஜனநாயக முறைப்படி ஆனால் சர்வதேச நாடுகளின் புரிந்துணர்வுடனும்...
மதில் உடைந்து வீழ்ந்ததில் ஒரு வயது குழந்தை உயிரிழப்பு..!!
திருகோணமலை பாலையூற்றுப் பகுதியில் மதில் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் ஒரு வயது குழந்தை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பந்து விளையாடிக்கொண்டிருந்த குழந்தை மதில் மீதேறியபோது நேற்று அதன் ஒருபகுதி உடைந்து வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்போது...
கிரேண்ட்பாஸில் இருப்பது பள்ளிவாசல் அல்ல;அதனை அகற்றியே தீருவோம்; அப்பகுதி விகாராதிபதி..!!
கிராண்ட்பாஸிலுள்ளது பள்ளிவாசலேயல்ல. எனவே அதனை அகற்றியே தீரவேண்டுமென அப்பகுதியிலுள்ள ஜயதிலக்கராமய விகாரையின் விகாராதிபதி தம்மானந்த தேரர் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்; கிராண்ட்பாஸில் அமைந்துள்ளது பள்ளிவாசல் அல்ல. அது ஒரு தொழிற்சாலையாகவே...
ஓரின சேர்க்கை தம்பதிகளுக்கு சலுகைகள் வழங்க பென்டகன் முடிவு..!!
அமெரிக்க இராணுவ தலைமையகமான பென்டகன் நிர்வாகம் தனது இராணுவத்தில் பணிபுரியும் ஓரின சேர்க்கை தம்பதிகளுக்கு பிற இராணுவ வீரர்களுக்கு வழங்கும் அனைத்து சலுகைகளையும் வழங்குவதற்கு முடிவு செய்துள்ளது. ஆகஸ்ட் மாத இறுதியில் இதற்கான அறிவிப்பை...
திருட்டுத்தனமாக மாடுகளை அறுத்து இறைச்சி விற்பனை செய்தவர் கைது..!!
அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவில் திருட்டுத்தனமாக மாடு அறுத்து இறைச்சி விற்பனை செய்து வந்த குற்றம் தொடர்பில் நான்கு பிடியாணைகளுக்கு தலைமறைவாகவிருந்து வந்த நபரொருவர் அக்கரைப்பற்று பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார். பொலிஸ் சார்ஜண்ட் யூ.எல்எம். ஆப்டீன்...
தனியார் பஸ் கட்டணங்களை உயர்த்த தீர்மானம்..!!
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் தனியார் பஸ் கட்டணங்களை உயர்த்த தீர்மானித்துள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி தனியார் பஸ் கட்டணங்கள் பத்து வீதம்...
தந்தையை கோடாரியால் தாக்கிக் கொலை செய்தவருக்கு மரண தண்டனை..!!
75 ஆயிரம் ரூபா பணத்தை வழங்க மறுத்த தந்தையை கோடாரியால் தாக்கி கொலை செய்த மகனுக்கு கண்டி மேல் நீதிமன்ற நீதிவான் அமென்தா செனவிரட்ன மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளார். கண்டி அங்கும்...
குழந்தைகளுக்கு பாலூட்ட மார்பகங்களை வாடகைக்கு விட தயார்:பிரான்ஸில் பெரும் பரபரப்பு..!!
பிரான்ஸில் உள்ள ஒரு பெண், ஓரின சேர்க்கையாளர்கள் தத்து எடுக்கும் குழந்தைகளுக்கு பாலூட்ட தன்னுடைய மார்பகங்களை வாடகைக்கு விட தயார் என அதிரடி அறிவிப்பு.. ஒன்று செய்துள்ளதால் பாரீஸில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவருடைய...
யுவதிகளுடனான தனது பாலியல் உறவை வீடியோ செய்து வைத்திருந்த பௌத்த பிக்கு கைது..!!
யுவதிகளுடன் பாலியல் உறவு கொண்டு அதனை வீடியோ செய்து வைத்திருந்த பிக்கு ஒருவர் பெந்தோட்டையில் வைத்து பொலிஸா ரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் பெந்தோட்டை ரன்தாகொட பகுதி ஒன்றிலுள்ள விஹாரையின் பிக்கு...
முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல் இன்று வெட்டவெளிச்சமாகியுள்ளது: அமெரிக்கா..!!
கொழும்பு கிராண்ட்பாஸ் சுவர்ண சைத்திய வீதியிலுள்ள முஸ்லிம் பள்ளிவாசல் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்திற்கு தனது கவலையை தெரிவித்துள்ள அமெரிக்கா, இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் எடுக்கப்படும் நடவடிக்கைகள் இச் சம்பவம் மூலம் வெட்டவெளிச்சமாக்கியுள்ளது...
பிரபாகரனை பிடித்த அரசுக்கு பள்ளிகள் மீது தாக்குதல் மேற்கொள்வோரை ஏன் பிடிக்க முடியாது : முஜிபுர்
பிரபாகரனை பிடிக்க முடியுமானால் ஏன் அரசாங்கத்திற்கு பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் மேற்கொள்பவர்களை பிடிக்க முடியாது என ஐக்கிய தேசியக் கட்சியின் மேல் மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார். கிராண்ட்பாஸ் மஸ்ஜிதுல் தீனுல்...
சூதாட்டத்தில் ஈடுபட்ட நால்வர் கைது..!!
சூதாட்டத்தில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் ஏறாவூர் நகரில் நால்வர் கைது செய்யப்பட்டிருப்பதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். சனிக்கிழமை நண்பகல் இவர்கள் கைது செய்யப்பட்டதாகவும், இவர்களை ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்வதற்கான...
கனடா சிறுவர்களை கொன்ற பாம்பு செல்லப்பிராணி கிடையாது..!!
கனடாவின் நேற New Brunswick- Campbellton எனும் இடத்தில் இரண்டு சிறுவர்களைக் கொன்ற ஆப்ரிக்க இன பாம்பு சட்டப்படி செல்லப்பிராணியாக வளர்க்க முடியாததென்றும் பதிவு செய்யப்படாததென்றும் தெரியவந்துள்ளது. இத்தகவல் மாகாண அதிகாரிகளால் வெளியிடப்பட்டுள்ளது. Noah Barthe...
இராணுவத்தை சிவில் நடவடிக்கையில் ஈடுபடுத்த வேண்டாமென்கிறது ஜே.வி.பி…!!
வடக்கு மாகாணசபைத் தேர்தல் முடிவடையும் வரை இராணுவத்தினரை சிவில் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தடுக்கும் படி ஜே.வி.பி.தேர்தல்கள் ஆணையாளரைக் கேட்டுள்ளது. வடக்கில் இராணுவம் சிவில் நிர்வாக நடவடிக்கைகளில் தலையிடுவதால் தமது தேர்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாத...
வவுனியா பெண் லண்டனில் கொலை..!!
வவுனியா தவசிக் குளத்தைச் சேர்ந்த 32 வயதுடைய குணராசா மயூரதி எனும் பெண் லண்டனில் இனந் தெரியாதோரால் கொலை செய்யப் பட்டுள்ளதாக அவரது பெற்றோர் தெரிவித்தனர். 2010 ஆம் ஆண்டு மேற்படிப்பை மேற்கொள்வதற்காக லண்டன்...
இந்திய அனல் சக்தி கூட்டுத்தாபனத்தின் முதலாவது வெளிநாட்டு மின் உற்பத்தி நிலையம் சம்பூரில்..!!
இலங்கை மின்சார சபைடன் இணைந்து இலங்கையில் அனல் மின் நிலையமொன்றை இந்திய அனல் சக்தி கூட்டுத்தாபனம் அமைக்கவுள்ளதாக இந்திய வலுசக்தி அமைச்சர் ஜோதிராதித்தியா சிந்தியா தெரிவித்துள்ளார். இந்திய நாடாளுமன்றத்தின் லோக்சபாவில் விடுத்த எழுத்துமூல அறிக்கையொன்றிலேயே...
யாழ்ப்பாணம் சென்ற பஸ்ஸில் தமிழ் பாடலை ஒலிபரப்ப மறுத்ததால் முறுகல்…!!
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் சென்ற தனியார் பயணிகள் பஸ் ஒன்றில் தமிழ்ப் பாடல்களை ஒலிபரப்ப மறுத்து சிங்களப் பாடல்களை ஒலிபரப்பியதால் முறுகல் நிலையும் குழப்பமும் ஏற்பட்டது. யாழ்ப்பாணம் சென்ற இந்த பஸ்ஸில், கொழும்பிலிருந்து பஸ் புறப்பட்ட...