வவுனியா மகா இறம்பைக்குளம் பிரதேசத்தில் கூட்டமைப்பு “புளொட்” வேட்பாளர் கலந்துரையாடல் (புகைப்படங்கள் இணைப்பு)..!!

வவுனியா மகா இறம்பைக்குளம் பிரதேசத்தில் அமைந்துள்ள ஸ்ரீ இராமபுரம் நடன முத்த்து மாரியம்மன் ஆலயத்தில் இன்று நடைபெற்ற வரலட்சுமி பூசையில் ஆலய பரிபாலன சபையின் வேண்டுகோளுக்கு இணங்க தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வவுனியா மாவட்ட...

மாணிக்கக்கற்களை எடுத்துச் செல்ல முயற்சித்த சீனப் பெண் கைது..!!

சட்டவிரோதமாக மாணிக்கக்கற்களை வெளிநாட்டுக்கு எடுத்துச் செல்ல முயற்சித்த சீனப் பெண் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று அதிகாலை 1.25 மணி அளவில் சந்தேகநபரான பெண் கட்டுநாக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டதாக சுங்க...

பெண்ணை மிகக்கேவலமான ஆபாச வார்த்தைகளால் திட்டிய ஐமசுமு பி.சபை உறுப்பினர்..!!

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஹோமாகம பிரதேச சபை உறுப்பினர் சம்பத் சமிந்த ஜயசிங்க தன்னை தகாத வார்த்தைகளால் திட்டி மரண அச்சுறுத்தல் விடுத்ததாக பெண் ஒருவர் அத்துருகிரிய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்....

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சேர் இயன் பொத்தம் 160 கி.மீ நடைபயணம்..!

யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிதி சேகரிக்க இங்கிலாந்தின் முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் அணித் தலைவர் சேர் இயன் பொத்தம் இலங்கையில் 160 கி.மீ தூர நடைபயணமொன்றினை மேற்கொள்ளவுள்ளார். சேர் இயன் பொத்தம் தனது நடை...

ரயில் பயணியிடம் திருடிய இராணுவ வீரர் விளக்கமறியலில்..!!

ரயிலில் ஒரு இலட்­சத்து ஐயா­யிரம் ரூபா அடங்­கிய பேர்­ஸொன்றை திரு­டிய  இரா­ணுவ வீர­ரொ­ரு­வரை எதிர்­வரும் 19 ஆம் திக­தி­வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கும்­படி கல்­கிஸை நீதவான் ரங்க விம­ல­ஹேன உத்­த­ர­விட்டார்.காலி­யி­லி­ருந்து கொழும்பு நோக்கி வந்த சமுத்­தி­ர­தேவி...

மரத்தில் ஏறி தாதி உத்தியோகத்தர் இடமாற்றத்திற்கு எதிர்ப்பு..!!

கண்டி பொது வைத்தியசாலை தாதி உத்தியோகத்தர் ஒருவர் மரத்தின் மீதேறி எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். வைத்தியசாலையின் இரு பெண் தாதியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இடமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் இந்த எதிர்ப்பை ஆரம்பித்துள்ளதாக அகில இலங்கை...

வாடகை வீட்டை எழுதித் தருவதாகக் கூறி தந்தை முன்னிலையில் மகளை பாலியல் துன்புறுத்தல் செய்தவர் கைது..!!

வாடகை வீட்டை சொந்­த­மாக எழுதித் தரு­கிறேன். என்­னுடன் வந்­து­விடு என்­ற­ழைத்த வீட்டு உரி­மை­யா­ளரின் சொல்­லுக்கு கட்­டுப்­ப­டாத பெண்ணை அவ­ரது தந்தை முன்னால் தாக்கி பாலியல் ரீதியில் இம்­சைக்­குள்­ளாக்­கிய வீட்டு உரி­மை­யா­ள­ரொ­ரு­வரை 25,000 ரூபா சரீரப்...

புலனாய்வு பிரிவினரால் சிறிதரன் எம்.பி. விசாரணை..!!

வட மாகாண சபை தேர்தலின் நிமித்தம் நாம் முன்னெடுக்கும் தீவிர தேர்தல் நடவடிக்கைகளுக்கு பயந்து எம்மை அச்சுறுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்டதே கொழும்பு குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவின் விசாரணைகள் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற...

வாக்காளர் விவரம் எதனையும் படைகளுக்கு வழங்க வேண்டாம்; முல்லைத்தீவு தேர்தல் ஆணையாளர்..!!

வாக்காளர் தொடர்பான எந்த வொரு விவரங்களையும் கிராம அலுவலர்கள் படையினருக்கு வழங்க வேண்டாம். விவரங்களை வழங்குமாறு படையினர் நிர்ப்பந்தித்தால் அது தொடர்பில் எனக்கு அறிவியுங்கள் அல்லது அவர்களை என்னுடன் பேசச் சொல்லுங்கள் என்று முல்லைத்தீவு...

சிறுவர்களைப் பயன்படுத்தி பஸ் பயணிகளிடம் திருட முயற்சித்த இரு பெண்கள் கைது..!!

சிறு­வர்­களைக் கொண்டு பஸ்ஸில் பயணம் செய்த பெண்­ணொ­ரு­வரின் கைப்­பை­யி­லி­ருந்த 1720 ரூபாவை திருட முயற்­சித்­த­தாகக் கூறப்­படும் இரண்டு பெண்­களை எதிர்­வரும் 22 ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கும்­படி களுத்­துறை மஜிஸ்­திரேட் நீதி­மன்ற நீதிவான்...

தென்கிழக்கு நைஜீரியாவில் மசூதிக்குள் துப்பாக்கிச்சூடு..!!

தென்கிழக்கு நைஜீரியாவில் மசூதிக்குள் தொழுகை நடத்திக் கொண்டிருந்தவர்கள் மீது போக்கோ ஹரம் தீவிரவாதிகள் கண்மூடித் தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 44 பேர் உயிரிழந்தனர். 50 சதவீதம் முஸ்லிம்களும், 50 சதவீதம் கிருஸ்தவர்களும் வாழும் நைஜீரியாவில்,...

அமெரிக்காவில் லீவு அன்றைக்கு ‘சுதந்திர தினம்..!!

அமெரிக்காவில் வசித்து வரும் இந்தியர்கள் தங்களது சுதந்திர உணர்வை வெளிக்காட்டும் வகையில் சுதந்திர தின விழாவைச் சிறப்பாகக் கொண்டாடி வருகின்றனர். வெளிநாடுகளில் வாழ்ந்த போதும் இந்தியர்கள் தங்களது தேசப்பற்றை மறந்து விடுவதில்லை. இதற்கு அமெரிக்காவில்...

கராச்சியில் ஷியா பிரிவினர்மீது கையெறி குண்டு தாக்குதல்: இருவர் பலி..!!

கராச்சியில் ஷியா பிரிவினர்மீது கையெறி குண்டு தாக்குதல்: இருவர் பலி- பாகிஸ்தானின் துறைமுக நகரான கராச்சியில் மட்டும் 2 கோடிக்கு மேல் மக்கள் வசிக்கின்றனர். இங்கு வாழும் ஷியா முஸ்லிம்களை குறிவைத்து நேற்று கையெறிக்...

சிறுமியை வல்லுறவுக்கு உட்படுத்தியவரை தேடி வலைவீச்சு..!!

10 வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாகச் சந்தேகிக்கப்படும் நபரை வெலிமட பொலிஸார் தேடி வருகின்றனர். நேற்று முன்தினம் திகதி இடம்பெற்றதாகக் கூறப்படும் இச்சம்பவம் குறித்து நேற்றைய தினமே  பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது....

ஆப்கானிஸ்தானில் பெண் எம்.பி.யை கடத்திய தலிபான் தீவிரவாதிகள்..!!

ஆப்கானிஸ்தான் பெண் எம்.பி.ஆக இருப்பவர் பரிபா அகமதி ககார். நேற்று இவர் காபூல் அருகேயுள்ள ஷாஷினி மாகாணத்தில் கிராம பகுதியில் காரில் பயணம் செய்து கொண்டிருந்தார். அவருடன் 3 மகள்களும் உடன் இருந்தனர். அப்போது,...

வங்காளதேசத்தில் கலவரம்: வெடிகுண்டு தாக்குதலில் 40 பேர் காயம்..!!

தேர்தலில் போட்டியிட எதிர்க்கட்சிக்கு விதித்த தடையை எதிர்த்து வங்காள தேசத்தில் ஏற்பட்ட கலவரத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. வங்காளதேசத்தில் எதிர்க்கட்சியான ஜமாத் கட்சியின் அங்கீகாரத்தை ஐகோர்ட்டு ரத்து செய்தது. அதை தொடர்ந்து அடுத்த ஆண்டு...

பொன்டேறாவின் நியூஸிலாந்து தலைவர் இராஜினாமா..!!

உலகின்  ஆகவும் பெரிய பால் பொருள் ஏற்றுமதி  நிறுவனமான பொன்ரேறா அதன் நியூஸிலாந்து பால் பொருட்கள் பிரிவின் தலைவரான கெரே றொமனா இராஜினாமா செய்துள்ளார். பொன்ரேறா நிறுவனத்துக்கு பெரும் சேவையாற்றியுள்ளனர். எனவும்  அவர் இதேசமயம்...

நைஜீரியாவில் இஸ்லாம் நாடு கேட்டுப் போராடிய தீவிரவாத தலைவன் மொபாடு பாமா சுட்டுக்கொலை…!!

நைஜீரிய தீவிரவாத இயக்கத்தின் இரண்டாம் கட்ட தலைவனான மொபாடு பாமா என்ற தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டதாக நைஜீரிய அரசு அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. நைஜீரியாவில் இயங்கி வரும் தீவிரவாத இயக்கம் போக்கோ ஹரம். அதன் இரண்டாம்...

இந்திய கடற்படை கப்பலில் தீ விபத்து..!!

இந்தியா, தெற்கு மும்பை கடல் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்திய கடற்படைக்குச் சொந்தமான கப்பல் ஒன்றில் திடீரெனத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதன்போது காணாமல் போன 18 வீரர்களைத் தேடும் பணி நடைபெற்று வருவதாக...

யுத்தநிறுத்த காலத்தில் முக்கியஸ்தர்களை கொல்ல புலிகள் முயன்றனர்-சட்டமா அதிபர்..!!

யுத்தநிறுத்த காலத்தில் முக்கியஸ்தர்கள் பலரை புலிகள் படுகொலை செய்ய முயற்சித்துள்ளனர் என்று சட்டமா அதிபர் நீதிமன்றத்தில் நேற்று தெரிவித்துள்ளார். முக்கியஸ்தர்களை கொலைச்செய்வதற்கு முயன்றது மட்டுமன்றி பொருளாதார மையங்களை தாக்குவதற்கும் திட்டமிட்டிருந்ததாக அவர் தெரிவித்துள்ளார். கொழும்பு...

நியூசிலாந்து வெளிவிவகார அமைச்சர் இலங்கை வர தீர்மானமில்லை..!!

நியூசிலாந்து வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம் செய்யும் திட்டத்தில் இல்லை என இலங்கையின் நியூசிலாந்து கொன்சொல் அலுவலகம் தெரிவித்துள்ளது. நியூசிலாந்து வெளிவிவகார அமைச்சர் இலங்கை வர இதுவரை தீர்மானிக்கவில்லை என இலங்கை கொன்சொல் சேனக...

கெய்ரோவில் ஒரே நாளில். 43 போலீஸ் உட்பட 300 பேர் உயிரிழப்பு..!!

அதிபரை விடுவிக்கக் கோரி எகிப்தில் தொடர்ந்து நடந்து வரும் போராட்டங்களில் நேற்று ஒருநாளில் மட்டும் கிட்டத்தட்ட 300 பேர் பரிதாபமாகப் பலியாகியுள்ளனர். சில வாரங்களுக்கு முன் வரை எகிப்தின் அதிபராக இருந்து வந்தவர் மோர்சி....

மைக்கல் ஜெக்சனின் சகோதரர் ஜெர்மெயின் ஜெக்சன் – ஜனாதிபதி சந்திப்பு..!!

மறைந்த பொப் இசைப் பாடகர் மைக்கல் ஜெக்சனின் சகோதரரான ஜெர்மெயின் ஜெக்சன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இன்று ஜனாதிபதி மாளிகையில் வைத்து சந்தித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் அழைப்பை ஏற்றே ஜெர்மெயின் ஜெக்சன்...

மர அலுமாரி விழுந்ததில் சிறுமி பலி..!!

திருமலை, கிண்ணியா பிரதேசத்திலுள்ள வீட்டொன்றில் வைக்கப்பட்டிருந்த மர அலுமாரி விழுந்ததில் படுகாயமடைந்து ஆபத்தான நிலையிலிருந்த சிறுமி இன்று உயிரிழந்துள்ளார். கண்டி வைத்தியசாலையில் வைத்தே இந்த சிறுமி உயிரிழந்துள்ளார். இந்த சிறுமி கிண்ணியா றகுமானிய்யா நகரை...

சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்; 66 வயதான பௌத்தபிக்கு கைது..!!

15 வயது வயது சிறு­மியை  பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­துக்­குட்­ப­டுத்­தி­ய­தாக கூறப்­படும் 66 வய­தான பௌத்த பிக்கு ஒரு­வரை மத­வாச்­சிய பொலிஸார் கைது செய்­துள்­ளனர். வவுனியா மத­வாச்­சிய, யக்­கா­வல பிர­தே­சத்தை சேர்ந்த விகா­ரை­யொன்றின் விகா­ரா­தி­ப­தி­யா­க­வுள்ள பௌத்த பிக்கு...

வடமராட்சியில் கிணறு ஒன்றிலிருந்து 17 சடலங்கள் மீட்பு..!!

யாழ் வடமராட்சியில் இராணுவ கட்டுப்பாட்டிலிருந்து அண்மையில் விடுவிக்கப்பட்ட பல்லப்பை என்ற பகுதியில் உள்ள கிணறு ஒன்றிலிருந்து 17 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்நிலையில். இப்பகுதிகளில் உள்ள கிணறுகளை சுத்தம் செய்ய வேண்டாம் என இராணுவம் காணி...

திருடிகள் எனக் கூறி தமிழ்ப் பெண்களின் புகைப்படங்களுடன் சுவரொட்டிகள்…!!

யாழ்.நல்லூர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் உற்சவ காலத்தில் திருட்டுக்களை தடுப்பதற்காக திருடர்களின் புகைப்படங்களுடன் கூடிய சுவரொட்டிகளை பொலிஸார் ஒட்டியமை கடுமையான விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆலய வளாகத்திற்குள் உற்சபம் ஆரம்பிக்கப்பட்ட தினத்தன்று ஒட்டப்பட்டிருந்த...

தபால் மூலம் வாக்களிக்க 100,000க்கு மேற்பட்டோர் விண்ணப்பம்..!!

செப்டெம்பர் 21ஆம் திகதி நடைபெறவுள்ள மூன்று மாகாண சபைகளுக்கான தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்காக 100,000க்கு மேற்பட்டோர் விண்ணபித்துள்ளதாக தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதில் அதிகமான 45,969 விண்ணப்பங்கள் குருநாகல் மாவட்டத்திலேயே கிடைக்கப் பெற்றுள்ளதாக...

துறைமுகத்தை வியாழன்வரை பொதுமக்கள் பார்வையிட முடியும்..!!

ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷ­வினால் திறந்து வைக்­கப்­பட்ட கொழும்புத் துறை­மு­கத்தின் தெற்கு நுழைவாயி­லு­ட­னான தங்க நீர்த்­து­றையை பொது­மக்கள் பார்­வை­யிடும் காலப்­ப­குதி நீடிக்­கப்­பட்­டுள்­ளது. நேற்றுமாலை 5 மணி­வரை மாத்­தி­ரமே மேற்­படி துறை­மு­கத்தை பொது­மக்கள் பார்­வை­யிட முடியும் என...

ஆயுத முனையில் கடத்தப்பட்ட கார் கொடக்கவேல பகுதியில் மீட்பு….!!

ஹொரனை பிரதேசத்தில் வைத்து ஆயுதமுனையில கடத்திச் செல்லப்பட்ட காரை இரத்தினபுரி கொடக்கவெல பிரதேசத்தில் வைத்து கொடக்கவெல பொலிஸார் கடந்த 12ஆம் திகதி மீட்டுள்ளனர். கொழும்பிலிருந்து வாடகைக்கு காரொன்றை அமர்த்தி வந்த நபரொருவர் ஹொரணையில் வைத்து...

துஷ்பிரயோத்திற்குள்ளான பெண் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதி..!!

கிளிநொச்சி பூநகரி வினாசியோடை பகுதியில் துஷ்பிரயோத்திற்கு உட்படுத்தப்பட்ட பெண் மேலதிக சிகிச்சைகளுக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பனை ஓலை சேகரிப்பதற்காக சென்ற போது குறித்த பெண் இரண்டு நபர்களால் நேற்று மாலை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக...

நாட்டு மக்களின் நிலைமை அறிய டாக்சி டிரைவராக மாறிய நோர்வே பிரதமர்..!!

நாட்டு மக்களின் மனநிலை என்ன என்பதை அறிய, நாட்டின் பிரதமரே, டாக்சி டிரைவராக மாறிய சம்பவம், நோர்வே மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. நோர்வே பிரதமர், ஜென்ஸ் ஸ்டோலன்பெர்க். 'தேர்தலில் வெற்றி பெற்று பிரதமராக பொறுப்பேற்ற...

புலிக்கொடியுடன் ஓடியவர் தேடப்படுகிறார்-சீ.ஐ.டீ…!!

லண்டன் கார்டிஃப் நகர மைதானத்தில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியின் போது புலிக்கொடியுடன் ஓடிய சந்தேகநபரை, மான்செஸ்டர் பொலிஸின் சர்வதேச குற்றச்செயல் கிளை தேடிவருவதாக குற்றப்புலனாய்வு பிரிவினர் கொழும்பு நீதவானிடம் நேற்று...

யாழ்ப்பாணத்தில் சிறுவனைக் காணவில்லையென முறைப்பாடு..!!

யாழ். வடமராட்சிப் பகுதியில் மாலைநேர தனியார் வகுப்பிற்கு சென்ற சிறுவன் ஒருவனைக் காணவில்லையென உறவினர்கள் முறைப்பாடு செய்துள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் .பிராந்திய இணைப்பாளர் த. கனகராஜ் தெரிவித்துள்ளார். வரமராட்சி கரவெட்டி...

தமிழில் படித்து முதல் மதிப்பெண் எடுத்தால் ரூ.60,000 பரிசு..!!

தமிழ் வழியில் படித்து தமிழில் முதல் மதிப்பெண் எடுக்கும் மாணவர்களுக்கு ரூ. 60,000 ரொக்கப் பரிசு வழங்க உள்ளதாக அமெரிக்க தமிழ் கல்விக் கழகம் அறிவித்துள்ளது. இது குறித்து அமெரிக்க தமிழ் கல்விக் கழகத்தின்...

இந்திய தேர்தலில் வெற்றி பெறுவோருடன் இணைந்து பணியாற்றுவோம்: அமெரிக்கா..!!

இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெறும் லோக்சபா தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் அவர்களுடன் இணைந்து செயல்படுவோம் என்று அமெரிக்க அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது பற்றி அந்நாட்டு அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித்...

தூக்கில் தொங்கிய நிலையில் யுவதி ஒருவர் சடலமாக மீட்பு..!!

யாழ்ப்பாணத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் யுவதியொருவரின் சடலம் பொலிஸாரினால் மீட்கப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது. குறித்த யுவதியின் சடலம் நேற்றுக்காலை 11 மணியளவில் கொட்டடிப் பகுதியில் மீட்கப்பட்டுள்ளது. யாழ் கொட்டடி முத்தமிழ்...

மோரே தமிழர் கோயில் உட்பட 40 இந்திய கிராமங்கள் மியான்மருக்குள் போகும் அபாயம்..!!

இந்தியா- மியான்மர் எல்லையில் முறையான அளவீடு மேற்கொள்ளப்படாமல் எல்லை வேலி அமைக்கப்படும் பணிகள் நடைபெறுவதால் மோரே தமிழர் கோயில் உட்பட 40 இந்திய கிராமங்கள் மணிப்பூருக்குள் போகும் அபாயம் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக...

அஸ்தியை விண்வெளியில் கரைக்கும் வசதி..!!

நெருங்கிய உறவினர்களின் அஸ்தியை, விண்வெளியில் கரைக்கும் வசதியை, அமெரிக்க நிறுவனம் ஒன்று ஏற்படுத்தி உள்ளது. இந்தியா உள்ளிட்ட நாடுகளில், இறந்தவர்களின் அஸ்தியை கடலிலும், ஆறு சங்கமிக்கும் இடங்களிலும் கரைப்பது வழக்கம். ஆனால், தாமஸ் துவக்கியுள்ள...