தெற்கு பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் கைது..!!
தெற்கைச் சேர்ந்த பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். புலிகளிடம் ஆயுதங்களைக் கொள்வைனவு செய்து, தெற்கில் பாரியளவில் குற்றச் செயல்களில் ஈடுபட்ட கும்பல் ஒன்றின் உறுப்பினர்களே கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 11கொள்ளைச் சம்பவங்களுடன்...
‘ஈழ உணர்வு காதல்’ நமக்கு எப்படி வந்ததென்று உங்களுக்கு தெரியுமா? (இது எப்படி இருக்கு?) –கி.பாஸ்கரன்-சுவிஸ்-
ஒரு தலைக்காதல், ரகசிய காதல், பொய்க் காதல், மெய்க்காதல், கள்ளக்காதல், கண்டதும் காதல், கடிதக் காதல், பேஸ்புக் காதல், ரெலிபோன் காதல் … என பல வகையான ‘காதல்’ களை பற்றி நீங்கள்...
பெண் கல்விப் பணிப்பாளரை தாக்க முயன்ற நூலக சேவைகள் பணிப்பாளர் பணி இடைநிறுத்தம்..!!
வடமத்திய மாகாண பெண் கல்விப் பணிப்பாளரை அச்சுறுத்தி, அவர் மீது தாக்குதல் நடத்த முற்பட்டதாகக் கூறப்படும் மாகாண கல்வித் திணைக்களத்தின் நூலக சேவைகள் பணிப்பாளர் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார். பெண் கல்விப் பணிப்பாளர் செய்த முறைப்பாட்டை...
பிரான்ஸ் ‘அனல் பலூன் சாகச விழா’: ஒரே நேரத்தில் 408 பலூன்கள் பறந்து உலக சாதனை..!!
பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் பலூன் விழாவில், 408 பலூன்கள் ஒரு சேரப் பறந்து புதிய சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. பலூன்களை வைத்து விளையாடுபவர்கள் ஒரு ரகம் என்றால், பலூன்களோடு விளையாடிக் கொண்டே சாகசம் புரிபவர்கள் மற்றொரு...
அல்ஜீரியாவில் கட்டாய நோன்புக்கு எதிராக மதிய உணவு உட்கொண்டு ஆர்ப்பாட்டம்..!!
ஆபிரிக்க நாடான அல்ஜீரியாவில் கட்டாய நோன்பிற்கு தமது எதிர்ப்பை தெரிவிக்கும் முகமாக சுமார் 300 பேர் ஒன்றிணைந்து பகிரங்க மதிய உணவு உட்கொண்டு எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர். இச்சம்பவம் அல்ஜீரியாவின் தலைநகரான அல்ஜயர்ஸிலிருந்து சுமார் 100...
விமானத்தை பயன்படுத்தாமல் 201 நாடுகளுக்கும் சென்று வந்த முதல் மனிதர்..!!
பிரித்தானியாவின் லிவர்பூல் நகரைச் சேர்ந்த 33 வயதான கிரஹம் ஹியூக்ஸ் என்ற நபரே இப்பெருமையினைப் பெற்றவராவார். இவர் உலகிலுள்ள 201 நாடுகளை 1426 நாட்களில் (சுமார் நான்கு ஆண்டுகள்) விமானத்தின் உதவியின்றி சுற்றி வந்துள்ளார்....
ஐஸ்கிரீம் சாப்பிட்டபடி மீண்டும் ‘மேயர்’ ஆனதைக் கொண்டாடிய 4 வயது அமெரிக்கச் சிறுவன்..!!
இரண்டாவது முறையும் தான் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மகிழ்ச்சியை ஐஸ்கிரீம் சுவைத்த படியே கொண்டாடினார் 4 வயது அமெரிக்க மேயர் ஒருவர். அமெரிக்காவின் மின்னெசோட்டா பகுதியில் உள்ள சிறிய நகரமான டார்செட்டில் மக்கள் தொகையென்னவோ மிகவும்...
மத்திய அரசிற்கு ஆதரவு இருக்காது – தி.மு.க..!!
பொதுநலவாய நாடுகளின் கொழும்பு மாநாட்டில் பங்கேற்கக்கூடாது என்ற தமது கோரிக்கைக்கு இந்திய மத்திய அரசாங்கம் உரிய பதிலை வழங்கவேண்டும் இல்லையேல் மத்திய அரசாங்கத்துடன் உறவுகளை வைத்துக்கொள்ளப்போவதில்லை என்று திராவிட முன்னேற்றக்கழகம் எச்சரித்துள்ளது. திராவிட முன்னேற்றக்கழகத்தின்...
நோசவுண்ட்! வவுனியா பிரதேச செயலர் மத தலங்களுக்கு அறிவுறுத்தல்..!!
வவுனியா பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மத வழிபாட்டு தலங்களில், ஒலி பெருக்கிகளின் ஓசைகள் வழிபாட்டு தலத்தின் ஆள் புல எல்லைக்குள் மாத்திரமே ஒலிக்க வேண்டும் என வவுனியா பிரதேச செயலாளர் கா. உதயராசா அனைத்து...
இரகசியப் பொலிஸார் எனக் கூறி பெண்ணிடம் பணம், நகைகள் அபகரிப்பு..!!
இரகசியப் பொலிஸார் என தெரிவித்து பெண்ணொருவரை முச்சக்கர வண்டியொன்றில் அழைத்துச்சென்ற சிலர் அவரிடமிருந்த ஒரு இலட்சத்து என்பதாயிரம் ரூபா பணத்தையும் தங்க ஆபரணங்களையும் கொள்ளையிட்டுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது; நோயாளி ஒருவரை பார்ப்பதற்காக...
மெட்ராஸ் கபேக்கு இலங்கை முதலிடவில்லை..!!
இலங்கையின் மோதல் சூழ்நிலையை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்ட மெட்ராஸ் கெபே திரைப்படத்தை தயாரிப்பதற்கு இலங்கை அரசாங்கம் முதலிடவில்லை என்று அதன் பிரதான நடிகர் ஜோன் ஏப்ரஹாம் தெரிவித்துள்ளார். அது தொடர்பாக இந்தியாவில் ஒருசில தரப்பினர்...
நடிகை கனகாவால் தன் உயிருக்கு ஆபத்து என தந்தை குற்றச்சாட்டு..!!
நடிகை கனகாவால் என்னுடைய உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் பொலிசார் சட்ட பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கனகாவின் தந்தை கேட்டுக் கொண்டுள்ளார். கரகாட்டகாரன், தங்கமான ராசா, பெரிய வீட்டு பிள்ளை, தாலாட்டு கேட்குதம்மா...
அமெரிக்காவின் புகழ்பெற்ற உளவியல் பேராசிரியர் இளமையில் குடும்பத்தினரை கொன்றமை அம்பலம்..!!
அமெரிக்காவில் பெரும் புகழ்பெற்ற உளவியல் நிபுணர்களில் ஒருவரான பேராசிரியர் ஜேம்ஸ் சென் ஜேம்ஸ், இளம் பருவத்தில் தனது குடும்பத்தினரையும் சகோதரியையும் கொலை செய்து தண்டனையிலிருந்து தப்பியவர் என்பது இப்போது அம்பலமாகியுள்ளது. 1967.08.04 ஆம் திகதி, ...
முதல் பறக்கும் சைக்கிள் கண்டுபிடிப்பு..!!
உலகின் முதல் பறக்கும் சைக்கிள் இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இச்சைக்கிளால் வானிலும் பறக்கலாம், பூமியிலும் ஓட்டலாம். இதை வாங்கிக் கொண்டு வானில் பறந்தால், ரோட்டில் டிராபிக்காவது குறையும். உலகின் முதல் பறக்கும் சைக்கிளான இதை, இங்கிலாந்தை...
பல்வேறு நாடுகளின் 10,000 கொக்காகோலா பேணிகளை சேகரித்த நபர்..!!
இத்தாலியைச் சேர்ந்த நபரொருவர் விதம்விதமான கொக்காகோலா பேணிகளை சேகரிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அவர் தனது பதின்ம வயதிலிருந்து உலகின் பல நாடுகளிலிருந்தும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கொக்கா-கோலா பேணிகளை சேகரித்துள்ளார். 39 வயதாகும் டேவிட்...
பெற்றோரின் திருமணத்தில் மாப்பிள்ளைத் தோழனாக… சில வாரங்களில் மரணிக்கப் போகும் குழந்தை..!!
அமெரிக்காவில் ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இன்னும் சில வாரங்களில் உயிர் இழக்கப் போகும் 2 வயது ஆண் குழந்தை தனது பெற்றோரின் திருமணத்தில் மாப்பிள்ளைத் தோழனாக இருந்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் ஷான் ஸ்டீவன்சன், கிறிஸ்டீன்...
5 குழந்தைகளை ஒரே சூலில் பெற்ற தாய்க்கு எஞ்சியிருப்பது ஒரேயொரு குழந்தையே மீதம்..!!
மடவளை முஸ்லிம் பெண்ணுக்கு ஒரே சூலில் கிடைத்த ஐந்து குழந்தைகளில் நான்காவது குழந்தையும் உயிரிந்துள்ளது. மடவளை சிரிமல்வத்தை வீதியில் வசித்து வரும் பெண்ணொருவருக்கே கண்டி வைத்தியசாலையில் ஒரே தடவையில் ஐந்து குழந்தைகளைப் பிரசவித்திருந்தார். கடந்த...
திருமலை மீனவர் மீதான தாக்குதல், சந்தேகநபர் ஒருவர் காணப்பட்டார்..!!
திருகோணமலை கடற்பரப்பில் மீனவர்கள் சிலரை தாக்கி மீன்கள் கொள்ளையிட்டுச் சென்ற குழுவுடன் தொடர்புடைய ஒரு சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ளார். திருகோணமலை துறைமுக பொலிஸார் இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், சந்தேகநபர்கள் இதுவரை...
‘கல் குழந்தை’ பெற்றெடுத்த அற்புத தாய்..!!
கடந்த 400 ஆண்டுகளில், இது போன்ற 300 நிகழ்வுகள் மருத்துவ இலக்கியத்தில் இடம்பெற்றுள்ளன. அதில் ஒன்று 50 வருடங்களுக்கு மேலாக கருவைச் சுமந்து பெற்றெடுத்த ஒரு பெண்ணின் கதை. 1955 ஆம் ஆண்டு காஸாபிளான்கா...
மண்மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு..!!
கண்டி மாவட்டம் கம்பொல, அம்புலுவாவ பிரதேசத்தில் இடம்பெற்ற மண் சரிவில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் நால்வர் காயமடைந்துள்ளனர். அதிக மழை காரணமாக நேற்று குறித்த பிரதேசத்தில் மண் மேடு ஒன்று சரிந்து விழுந்ததில் ஆண்கள்...
பொலிஸாரின் தேடுதலில் 218பேர் கைது..!!
பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது 218 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் மற்றும் காங்கேசன்துறை ஆகிய பொலிஸ் பிரிவுப்பகுதிகளில் கடந்த வாரம் பொலிஸார் மேற்கொண்ட விசேட நடவடிக்கையில் 218 பேர் கைது செய்யப்பட்டதுடன்...
வாங்க காதலிக்கப் பழகலாம்.. கொல்கத்தாவில் ஒரு புதுமைப் படிப்பு..!!
கொல்கத்தாவின் பழமையான பிரசிடென்சி பல்கலைக்கழகத்தில் காதலிப்பது எப்படி என்பது குறித்துப் பாடம் நடத்தப் போகிறார்கள். தியரி அளவில்தான் இந்தப் படிப்பு இருக்குமாம். இந்தியாவிலேயே காதலுக்காக ஒரு படிப்பை அறிமுகப்படுத்தும் முதல் கல்வி நிறுவனம் இதுதான்....
மட்டக்களப்பில் சுழல் காற்றினால் 63 வீடுகள் சேதம்..!!
மட்டக்களப்பு ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவில் நேற்றுமாலை வீசிய சுழல் காற்றினால் 63 வீடுகள் சேதமடைந்துள்ளன இவற்றில் 15 வீடுகள் முழுமையாகவும், 48விடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய...
இருவேறு விபத்துக்களில் ஐவர் உயிரிழப்பு..!!
அம்பாந்தோட்டை மாவட்டம் தங்காலை மற்றும் கொஸ்கம ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற இருவேறு வாகன விபத்துக்களில் ஐவர் உயிரிழந்துள்ளனர். தங்காலை - பஹஜ்ஜாவெல பகுதியில் நேற்றுமாலை இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவர்களில்...
யாழில் அஜித்திற்காக தற்கொலை செய்த 17 வயது மாணவி..!!
யாழ் ஆவரங்கால் பகுதியில் அஜித்தின் படத்தினை வைத்திருந்த யுவதி ஒருவர் தன்னைத் தானே தீ மூட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார். தனது மேசையில் அஜித்தின் படங்களைக் குவித்த வைத்திருந்த 17 வயது யுவதியை வெளிநாட்டில்...
பாண்டிருப்பில் வீட்டிற்குள் புகுந்த ஐந்தடி முதலை..!!
மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதி மருதமுனை எல்லைக்குட்பட்ட பாண்டிருப்புப் பகுதியில் நேற்று இரவு 08.30மணயளவில் சுமார் 5அடி நீளமான முதலை குளமொன்றிலிருந்து வீடொன்றிக்குள் புகுந்ததையடுத்து அப்பகுதி மக்கள் ஒருவித பீதியுடனும் அச்சத்துடனும் காணப்பட்டிருந்தனர்;. பாண்டிருப்பு...
யாழில் இராணுவ கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்ட பகுதியில் வெடிப்பு சம்பவம்..!!
குப்பைக்கு தீ மூட்டியபோது குப்பைக்குள் இருந்த வெடிபொருள் வெடித்ததில் அரியாலை பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அரியாலை பூம்புகார் 3ஆம் வட்டார பகுதியில் உள்ள வெற்றுக் காணி ஒன்றில் இருந்த குப்பைகளை காணி...
வேட்டியுடன் மெட்ரோ ரயில் ஏற வந்த முதியவரை தடுத்து நிறுத்திய துபாய் போலீஸ்..!!
இந்தியாவிலிருந்து தனது மகளுடன் துபாய்க்கு வந்திருந்த 67 வயது முதியவரை மெட்ரோ ரயிலில் ஏற அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தி விட்டனர் துபாய் போலீஸார். அவர் வேட்டியுடன் வந்திருந்ததே இதற்குக் காரணம்.இதனால் அந்த முதியவரும், மகளும்...
அமெரிக்க ராணுவத்தில் ‘செக்ஸ்’ புகார்: 60 பயிற்சியாளார்கள் அதிரடி நீக்கம்..!!
பாலியல் குற்றங்களில் ஈடுபட்டதாக மெரிக்க ராணுவத்தில் பயிற்சியாளர்களாக பணியாற்றும் 60 வீரர்கள் அதிரடியாக நீக்கப் பட்டுள்ளனர்.சமீபகாலமாக அமெரிக்க ராணுவத்தில் செக்ஸ் குற்றச்சாட்டுகள் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ராணுவத்தில் பணிபுரியும் ஆண் வீரர்களாலேயே பெண்...
10,000 ரூபாவிற்கு கருக் கலைப்பு செய்த வைத்தியர் கைது..!!
நுவரெலியா மஸ்கெலியா பிரவுன்ஸ்வீக் தோட்டத்தில் 10,000 ரூபா பணம் பெற்றுக் கொண்டு 27 வயது யுவதிக்கு சட்டவிரோத கருக் கலைப்பு செய்த தோட்டத்தின் வைத்தியதுறை பொறுப்பு அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். தேயிலை தோட்டத்தில் வேலை...
லிந்துலை – மெராயாவில் மின்சாரம் தாக்கி இளைஞன் உயிரிழப்பு..!!
நுவரெலியா லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மெயாரா - ஹென்போல்ட் தோட்ட பகுதியில் இளைஞன் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ள நிலையில் இன்று காலையிலேயே தெரியவந்துள்ளது. ஹென்போல்ட் தோட்டத்தில்...
அமெரிக்கா, ஹோட்டலில் காரசாரமாக் ‘திருடி’ச் சாப்பிட்ட கரடி: சிசிடிவியால் சிக்கியது..!!!
அமெரிக்க ஹோட்டல் ஒன்றில் தினமும் மீதமாகும் உணவுகளை திருட்டுத் தனமாக கரடி ருசித்து வந்தது ரகசிய கேமராவில் பதிவாகியுள்ளது. பொதுவாக வீட்டில் வளர்க்கப் படும் செல்லப் பிராணிகள் தான் கொஞ்சம் கொஞ்சமாக மனிதர்கள் சாப்பிடும்...
முதலைகளுடன் நெருங்கிப் பழகும் யுவதி..!!
முதலைகள் என்றால் பலருக்கும் குலை நடுங்கும். ஆனால், அமெரிக்காவைச் சேர்ந்த யுவதியொருவர் பாரிய முதலைகளுடன் அச்சமின்றி பழகுகிறார். அஷ்லி லோரன்ஸ் எனம் இந்த யுவதி அமெரிக்காவின் எனிமல் பிளானட் தொலைக்காட்சி அலைவரிசையின் 'கேட்டர்போய்ஸ்' குழுவில்...
புலிகள் 80 தமிழர்களை எரித்து கொன்றதாக பயங்கரவாத தடுப்பு பிரிவுக்கு வாக்குமூலம்..!!
முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, வள்ளிபுரம் பிரதேசத்தில் இயங்கிவந்த எல்பா 5, எல்பா 2 என்று கூறப்படும் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பொலிஸ் பரிசோதகர் ஜெயரட்ணம் மற்றும் இராணுவ கப்ரன் உள்ளிட்ட 80 தமிழர்களை புலிகள் இயக்கத்தினர்...
ஐ.நா.வுக்கான அமெரிக்க பிரதிநிதியாக சமந்தா பவர் பதவி ஏற்பு..!!
ஐ.நாவிற்கான அமெரிக்காவின் பிரதிநிதியாக ஒபாமாவின் சிறப்பு உதவியாளர் சமந்தா பவர் நேற்று பதவி ஏற்றுள்ளார், போர் நிலவரங்கள் மற்றும் மனித உரிமை தொடர்பான துறை வல்லுனரான சமந்தா பவர் ஐ.நா. சபை பிரதிநிதியாக நியமிக்கப்பட்டதற்கு...
மட்டக்களப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கவனயீர்ப்பு பேரணி..!!
கோவில் சிலைகள் உடைக்கப்படுவதைக் கண்டித்தும் இதுனுடன் தொடர்புடைய குற்றவாளிகள் கைது செய்யடாததற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட கவனயீர்ப்பு பேரணியொன்று மட்டக்களப்பு குருக்கள்மடம் மாங்காடு பிரதேசத்தில் இன்றுகாலை நடைபெற்றுள்ளது. மாங்காடு...
ஒன்றாக வாழ்ந்து ஒரே நாளில் இறந்த 100 வயது தம்பதியர்..!!
சவுதி அரேபியாவில் உள்ள அபுலஹப் என்ற குக்கிராமத்தை சேர்ந்த 100 வயது முதியவர் கடந்த புதன் கிழமை மசூதிக்கு சென்று விட்டு வீட்டுக்கு வரும் வழியில் சுருண்டு விழுந்து மரணமடைந்தார். கணவரின் மரண செய்தி...
என்னை திருமணம் செய்வதால் நீங்கள் மகிழ்ச்சி அடைகின்றீர்களா?; 11 வயது சிறுமி கேள்வி..!!
யேமனிலுள்ள 11வயது சிறுமி ஒருவர், தனது பெற்றோர்கள் பணத்துக்காக தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்துவதாக யூரியூப்பில் குற்றஞ் சாட்டியுள்ளார். இளமையான இச் சிறுமி மிகவும் அகந்தையுடனும் அச்சத்துடனும் கமராவை நோக்குகின்றார். ஆனால், அவரது...
சுறாவுடன் ‘போராடும்’ நகைச்சுவை கலைஞர்..!!
அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்திலுள்ள மெடங் எனும் ஹோட்டலொன்றில் வைக்கப்பட்டுள்ள சுறாவுடன் போராடும் புகைப்படமொன்று பார்ப்பவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகின்றது. ஆனால் இப்புகைப்படம் நகைச்சுவைக் கலைஞர் ஒருவரினால் வேடிக்கையாக உருவாக்கப்பட்ட தாம். பெயர் வெளியிடப்படாத குறித்த நகைச்சுவை...