(VIDEO) எதிர்பார்க்காத போது கிடைப்பது தான் அதிர்ச்சி… அவ்வகையில் இது இன்ப அதிர்ச்சி !!
சிலர் எதிர்பார்ப்பது எதிர்பார்க்கும் தருணத்தில் கிடைக்காது.. எதிர்பார்க்காத நேரத்தில் காணக் கிடைத்து விடும்!! ஒரு அழகான பெண் மிக கவர்ச்சியாக வீதிவழியே தனியாக சென்று கொண்டிருக்கும் போது ஆண்கள் மனதில் என்ன தோன்றும் ??...
முதன் முறையாக தமிழில் டப்பிங் பேசும் அமலா பால்!!
ஏ.எல்.விஜய் இயக்கத்தில், இளையதளபதி விஜய், அமலாபால் நடித்து வெளிவரவிருக்கும் படம் ‘தலைவா’. இந்தப் படத்திற்காக முதல் முறையாக தமிழில் டப்பிங் பேசுகிறார் அமலாபால். டஜன் கணக்கில் படம் நடித்திருந்தாலும், தமிழில் டப்பிங் பேசுவது இதுவே...
மனைவியை 300 துண்டுகளாக வெட்டி கொன்ற கொடூர கணவன்!!
ஒடிசாவைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ராணுவ டாக்டர் சோம்நாத் பரிதா(71). இவர் தனது மனைவியை கொலை செய்து 300 துண்டுகளாக வெட்டி, அவரது உடலை மறைக்க முயன்றுள்ளார். இவர்களின் பிள்ளைகள் வெளிநாட்டில் இருப்பதால் இவர்கள் தனியாக...
டி ஆரின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாத முமைத்கான் !!
இத்தனை வயசிலும் ஒரு குத்துப்பாட்டுக்கு ஆட்டம் போடுவதென்பது சாதாரண விஷயமல்ல. ஆனால் டி.ராஜேந்தர் போட்ட குத்தில், பத்தில் ஒரு பங்கு கூட போடவில்லையாம் முமைத்கான். அப்புறம்? ‘ஐயா சாமிய்… ஆளை விடுங்க’ என்று மும்பைக்கே...
பெரிய இடத்திற்கு ஆசைப்படலாம் .. சிலருக்கு மட்டுமே அதிஷ்டம் அடிக்கும் !!
அரிது அரிது பெரிதாய் இருத்தல் ..அதனினும் அரிது அழகாய் இருத்தல் என்று ஒரு முதுமொழி இருக்கிறது .. பெண்களுக்கு எப்போதுமே தங்களைவிட கொஞ்சம் அதிகமாக அம்சங்கள் இன்னொரு பெண்ணுக்கு இருந்தால் பொறுத்துக்கொள்வது கஷ்டம்தான் !!!
உடலுறவே திருமணமா?
இருபத்தியோரு வயதான ஆணும், பதினெட்டு வயதான பெண்ணும் உடலுறவு கொண்டால் அவர்கள் திருமணமானவர்களாக கருதப்படுவர் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ் கர்ணன், அளித்திருக்கும் தீர்ப்பு தமிழ்நாட்டில் பெரும் சர்ச்சையை உருவாக்கியிருக்கிறது. கோவைப்பகுதியைச் சேர்ந்த...
கட் பண்ணப்படாத கேட் அப்டனின் நிர்வாண விளம்பரம் !! (வீடியோ)
இப்போதெல்லாம் நமக்கு நன்கு பரீட்சயமான மொடலாகிவிட்டார் கேட் அப்டன் ... அண்மையில் இவர் தோன்றிய இரு நிர்வாண விளம்பரங்கள் பரவலாக பேசப்படுகின்றன .. அவற்றை முழுதாக இங்கேயே காணலாம் !!
மாத்தளை புதைகுழி: ‘உண்மையை மூடிமறைக்கவே ஜனாதிபதி ஆணைக்குழு’!!
உண்மைநிலை அம்பலமாவதைத் தடுப்பதற்காகவே மாத்தளை புதைகுழி தொடர்பில் ஜனாதிபதி சிறப்பு ஆணைக்குழு அமைத்துள்ளதாக அந்தப் புதைகுழி தொடர்பில் நீதிகோரும் காணாமல்போனோரின் உறவினர்கள் சார்பான சட்டத்தரணிகள் குற்றஞ்சாட்டுகின்றனர். 1988-89 காலப்பகுதியில் மாத்தளையில் காணாமல்போனோரின் குடும்பத்தினர் சார்பில்...
பாரதிராஜாவின் அன்னக்கொடி முன்னோட்டத்தில் கார்த்திகாவின் அரைநிர்வாண ஓட்டம் (வீடியோ)!!
அன்னகொடியும் கொடிவீரனும் படத்திற்காக வெளியான முதல் வெள்ளோட்டமே எல்லோருடைய பார்வையையும் கவர்ந்துள்ளது. அது ராதா மகள் கார்த்திகா அரை நிர்வாணமாக ஓடும் காட்சி. படம் எந்த அளவுக்கு ரசிகர்களை கவரும் என்று பொறுத்திருந்தான் பார்க்க...
ஆசியாவிலேயே உயரமான புத்தர் சிலைக்கு வவுனியாவில் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது!!
இலங்கையின் வடக்கே வவுனியா பாவற்குளத்தில் 510 உயரமான புத்தா் சிலை ஒன்றை அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. பிரதமா் ஜயரட்ன நேற்று விசேட ஹெலிகொப்ரரில் சென்று அடிக்கல்லை நாட்டியதாக பிரதேசவாசி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த விடயம்...
கொரியாவில் உல்லாசக் கப்பல் ஹோட்டல்!!
தென்கொரியாவிலுள்ள ஆடம்பர ஹோட்டலொன்று பிரமாண்ட கப்பலின் தோற்றத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. திடீரென பார்த்தால் உல்லாசக் கப்பலொன்று சுனாமி அலைகளினால் அடித்துச் செல்லப்பட்டு பாறையொன்றின் உச்சியில் வைக்கப்பட்டிருப்பதை போல் அக்கட்டடம் காணப்படுகிறது. சன் குருஸ் ரிசோர்ட் எனும்...
மாணவி கடத்தப்பட்டு கிருமி நாசினி கொடுத்த சம்பவம்
மட்டக்களப்பு தன்னாமுனை புனித வளனார் மகா வித்தியாலயத்தில் உயர்தர கலைப்பிரிவில் கல்வி பயிலும் மாணவியை இனந்தெரியாத நபர்கள் கடத்திச்சென்று கத்தரிச்செடிக்கு தெழிக்கும் கிருமி நாசினியை பருகக் கொடுத்ததால் பாதிக்கப்பட்ட மாணவி ஆபத்தான நிலையில் மட்டக்களப்பு...
பிரபாகரனுக்கு அஞ்சிய மகிந்த முதல் பல தெற்கு தலைவர்களை நான் நன்கறிவேன்! -PLOTE சித்தார்த்தன் பேட்டி
30 வருட ஆயுதப் போராட்டத்தில் சர்வதேசத்தை திரும்பி பார்க்க வைக்கும் பாரிய இராணுவக் கட்டமைப்பினை பிரபாகரனே வைத்திருந்தார். இன்றும் சிங்கள அரசியல் தலைவர்களிடமாயினும் சரி சர்வதேச மட்டத்திலும் சரி அச்சங்கொள்ள வைக்கும் தலைமையாக பிரபாகரனேயுள்ளார்...
காதலியின் தந்தையின் ஆணுறுப்பை வெட்டியவருக்கு வலைவீச்சு
கண்டி மாவட்டத்தின் பிலிமதலாவ, இம்புல்கம பிரதேசத்தில் இரவு நேரத்தில் தனது காதலியின் வீட்டினுள் புகுந்த நபரொருவர் அவரது தந்தையின் ஆணுறுப்பை வெட்டிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவத்துடன் தொடர்புபட்டவரெனக் கூறப்படும் சந்தேகநபர் தனது காதலியை...
யாழ்ப்பாணத்தில் 40 அடி மனிதனின் பாதச்சுவடு கண்டுபிடிப்பு
யாழ்., நெடுந்தீவு பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சுமார் 40 அடி மனிதனின் பாதச் சுவட்டினை ஒத்த பாதச்சுவட்டைப் பார்ப்பதற்காக சுற்றுலாப் பயணிகள் உட்பட பெருமளவானோர் அப்பகுதிக்கு படையெடுத்து வருகின்றனர். இந்த பாதச்சுவடு உருவாக்கியமைக்கு விஞ்ஞான ரீதியிலும்...
அகதிகள் பிரச்சினைக்கு தீர்வு -நடிகை ஏஞ்சலீனா வலியுறுத்தல்
சர்வதேச அகதிகள் தினம் நேற்றுமுன்தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. ஐ.நா. சபை மனித உரிமை குழுவின் சிறப்பு தூதராக நியமிக்கப்பட்டுள்ள பிரபல ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி(38) ஜோர்டான் அகதிகள் முகாமில் உள்ள அகதிகளைச் சந்தித்தார். சிரியாவில்...
தாய் பிள்ளையை பாம்புகளோடு அடைத்து வைத்து சித்திரவதை
அமெரிக்கா, ஒஹியோவில் ஒரு வீட்டில் தாயும், அவளுடைய 5 வயது குழந்தையும் பாம்புகள், நாய்களுடன் சுமார் 2 ஆண்டுகளாக அடைத்து வைத்து சித்ரவதை செய்யப்பட்ட சம்பவமொன்று நடந்துள்ளது. இந்த பாதிப்புக்கு ஆளான பெண்ணின் பெயரை...
சீனாவில் சிறுமிகளை கற்பழித்த கம்யூனிஸ்ட் பிரமுகருக்கு தூக்கு
சீனாவில் ஹெனான் மாகாணத்தில், யாங்க்செங்க் நகர கம்யூனிஸ்டு துணைத்தலைவர் பதவி வகித்து வந்தவர் லீ ஸிங்காங். இவர் 2011–ம் ஆண்டு 11 சிறுமிகளை கற்பழித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான வழக்கை விசாரித்த கோர்ட்டு...
தமிழ் தேசியக் கூட்டமைப்பு மாநகரசபை உறுப்பினர் சுதந்திரக் கட்சியில் இணைவு
தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் ஒருவர் சிறீலங்கா சுதந்திரக் கட்சியில் இணையவுள்ளார் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கூட்டமைப்பின் யாழ். மாநகரசபை உறுப்பினரும் சட்டத்தரணியுமான முடியப்பு ரெமீடியஸ், கட்சியிலிருந்தும் மாநகர சபையில் இருந்தும் உத்தியோகபூர்வமாக...
விண்வெளியில் இருந்து வகுப்பு எடுத்த முதல் சீனப்பெண்
பூமியை சுற்றிவரும் விண்வெளி நிலையமான டியான்காங் - 1 இலிருந்து சீன விண்வெளி வீராங்கனையான வாங் யாபிங் புவியில் உள்ள மாணவர்களுக்கு பாடம் நடத்தியுள்ளார். வாங்யாபின் சீன மாணவர்களுக்கு விண்வெளியில் ஏற்படும் மாற்றங்கள் குறித்த...
இந்தியா- இலங்கை போட்டியின் போது புலிக்கொடியுடன் மைதானத்துக்குள் நுழைந்தவர்கள் கைது
இந்தியா-இலங்கை அணிகள் மோதிய சாம்பியன் கிண்ண தொடரின் 2ஆவது அரையிறுதி போட்டியின் போது புலிக்கொடிகளை ஏந்திய இருவர் மைதானத்துக்குள் ஓடியுள்ளனர். சாம்பியன்ஸ் கிண்ணத்துக்கான கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இரண்டாவது அரையிறுதி ஆட்டம் நடந்த கார்டிஃப் நகர...
மூன்று மனைவியரும் பொறுப்பேற்காத கணவனின் சடலம் அரச செலவில் அடக்கம்
மாரடைப்பினால் மரணமான கணவரின் சடலத்தை பொறுப்பேற்க மூன்று மனைவிமாரும் முடியாது என நிராகரித்ததால் அவரின் சடலம் அரசாங்க செலவில் அடக்கம் செய்ய உத்தரவிடப்பட்ட சம்பவம் கொழும்பில் நடைபெற்றுள்ளது. முறைப்படி மணந்த மனைவி குழந்தைகளுடன் உயிரோடு...
கொழும்பில் அப்பாவி பொதுமக்களிடம் வழிப்பறி செய்த சம்பவம்
கொழும்பில் அப்பாவி பொதுமக்களிடம் வழிப்பறி செய்த சம்பவம் கொழும்பில் இடம்பெற்றுள்ளது. முன்பெல்லாம் ஆள் நடமாட்டம் இல்லாத பாழடைந்த இடங்களில் கொள்ளையர்கள் தனியாக சிக்குபவர்களிடம் உடைமைகளை கொள்ளையடித்துப் போவார்கள். ஆனால் இப்போது வழிப்பறிக்கு பாழடைந்த இடம்...
மன்னார் ஆயரின் கருத்துக்கு அரசு கண்டனம்
வட மாகாண சபைத் தேர்தல் தொடர்பாக மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் அண்மையில் தெரிவித்த கருத்து குறித்து அரசாங்கம் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியது. ஆயரின் கருத்துக்கும் புலிகளின் தலைவர் பிரபாகரனின் செயற்பாட்டுக்கும் வித்தியாசம் கிடையாது...
தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் ஜேர்மன் விஜயம்
ஜேர்மனின் வேக்கப் பவுண்டேசன் என்ற அமைப்பு தமிழ் மக்களின் தற்போதைய அரசியல் நிலைமைகள் மற்றும் தமிழ் கட்சிகளின் செயற்பாடுகள் தொடர்பாக நடத்தவுள்ள மாநாட்டில் கலந்து கொள்வதற்காக தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் இன்று ஜேர்மனி...
மாணவியான மகளை துஷ்பிரயோகம் செய்தவர் மனைவியை கண்டதால் தற்கொலை முயற்சி
13 வயது பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்திய 30 வயது நபரொருவர் வெட்கமும் அச்சமுமடைந்து கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்து ஆபத்தான நிலையில் கண்டி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். சந்தேகநபர்...
5 வயது ‘ஒன்றுவிட்ட’ தங்கையை ‘குத்துவிட்டு’ கொன்ற 13 வயது சிறுவன்
'டபிள்யூ.டபிள்யூ. ஈ' மல்யுத்தப் போட்டி பாணியில் தனது 5 வயது 'ஒன்றுவிட்ட' தங்கையை 13 வயது சிறுவன் 'குத்து விட்டு' கொன்ற சம்பவம் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் நியூ ஒர்லியன்ஸ் பகுதியை சேர்ந்த...
‘மிசஸ் ஏசியா இன்டர்நெஷனல்’ அழகுராணியாக இலங்கையின் நிலு சேனநாயக்க தெரிவு
“மிசஸ் ஏசியா இன்டர்நெஷனல் 2013" அழகுராணியாக இலங்கையரான நிலங்கா சேனாநாயக்க தெரிவாகியுள்ளார். திருமணமான பெண்களுக்கான “மிசஸ் ஏசியா இன்டர்நெஷனல் 2013" (Mrs Asia International 2013”) அழகுராணி போட்டி மலேஷியாவில் நடைபெற்றது. இறுதிச்சுற்று கோலாம்பூர்...
உலகின் மிகப்பெரிய காற்றுச் சுரங்கம் டுபாயில்
உலகின் மிகப்பெரிய காற்றுச் சுரங்கம் டுபாயில் திறக்கப்படவுள்ளது. அமெரிக்காவில் 15.8 மீற்றர் உயரமும், சிங்கப்பூரில் 17.2 மீற்றர் உயரமும் கொண்ட காற்று சுரங்கங்கள் ஏற்கெனவே உள்ளன. டுபாயில் தற்போது கட்டப்பட்டுள்ள கண்ணாடியால் ஆன ''இன்பிளைட்...
சயனைட் கடித்த குடும்பஸ்தர் வைத்தியசாலையில் அனுமதி
மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக சயனைட் கடித்து தற்கொலைக்கு முயற்சித்த ஒருவர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் குருசுமதவடி, ஆணைக்கோட்டை பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதான குடும்பஸ்தர் ஒருவரே...
இருதார குற்றத்தின் கீழ் மாந்திரீகருக்கு எதிராக வழக்கு
மொரட்டுவையிலுள்ள தேவாலயம் ஒன்றைச் சேர்ந்த மாந்திரீகருக்கு எதிராக இருதார வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன் குறித்த மாந்திரீகர் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார். கொழும்பு கோட்டை நீதவான் முன்னிலையிலேயே அவர் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார். குறித்த சந்தேகநபரான மாந்திரீகர்...
நாவிதன்வெளி பிரதேச கணக்காளருக்கு புலிகள் மிரட்டல்-
யுத்தம் நிறைவுக்கு கொண்டுவரப்பட்ட நிலையில் நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் கணக்காளரிற்கு 2013.05.25ஆம் திகதியிடப்பட்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் கடிதத்தலைப்பில் அம்பாறை மாவட்ட புலனாய்வு பொறுப்பாளர் ஈழவன் எனக்குறிப்பிடப்பட்டு மிரட்டல் கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது....
மாடியிலிருந்து குதித்த மாணவி உயிரிழப்பு
கொழும்பு பல்கலைக்கழக கட்டிடத்திலிருந்து கீழே குதித்து காயமடைந்த மாணவி, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை 2.30 மணியளவில் உயிரிழந்துள்ளார். கொழும்பு பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு விஞ்ஞான...
லண்டனில் போராட்டம் நடத்திய தமிழர்கள் மீது சிங்களவர் தாக்குதல்
இங்கிலாந்தில் ஐ.சி.சி கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று இலங்கை-ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான போட்டி நடந்தது. அப்போது இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டை இங்கிலாந்து புறக்கணிக்க கோரி லண்டன்...
நிர்வாணமாக குளித்த பெண்கள் கைது
கம்பஹா பகுதியில் போதையில், நிர்வாணமாக குளித்துக்கொண்டிருந்த பெண்கள் இருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஆண்கள் மூவருடன் மேலாடை மட்டுமே அணிந்துக் கொண்டு அரைநிர்வாணத்துடன் குளித்துக் கொண்டிருக்கையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டதாக கம்பஹா பிரிவு...
கைக்குண்டுடன் சிலாபத்தில் ஒருவர் கைது
புத்தளம், சிலாபம், மாதம்பே பகுதியில் வெளிநாட்டில் தயார் செய்யப்பட்ட கைக்குண்டுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்றிரவு 8மணியளவில் அவர் மாதம்பே சுதுவெல்ல தோட்டப் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். மாதம்பே சுதுவெல்ல தோட்டப்...
தண்டவாளத்தில் தலைவைத்து இளைஞர் தற்கொலை
பதுளை ஹப்புத்தளை ரயில் நிலையம் அருகில் தண்டவாளத்தில் தலையை வைத்து இளைஞன் ஒருவர் தற்கொலை செய்துள்ளார். பதுளையிலிருந்து கொழும்புக்கு இரவுநேர தபால் ரயில் சேவையில் பயணித்தபோது நேற்றிரவு 11 மணியளவில் குறித்த இளைஞர் தற்கொலை...
ஆசிரியைக்கு ஜனாதிபதி உறுதி
புத்தளம், நவகத்தேகம நவோதய மகா வித்தியாலயத்தில் மாகாண சபை உறுப்பினரால் மண்டியிடச் செய்யப்பட்ட ஆசிரியையிடம், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்துள்ளார். குறித்த ஆசிரியைக்கு ஜனாதிபதி செயலகத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட...
கொக்காவில் இராணுவ முகாமில் வைத்து கைது செய்யப்பட்ட டொக்டர் சிவசங்கர் விடுதலை
கிளிநொச்சி, கொக்காவில் இராணுவ முகாமில் வைத்து கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்ட்டிருந்த மருத்துவர் சிவசங்கர் இன்றுகாலை விடுதலை செய்யப்பட்டுள்ளார். மருத்துவர் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படாத நிலையில், சட்டமா அதிபரின் பணிப்புக்கமைய முல்லைத்தீவு நீதிமன்றில் நீதிவான்...