(வீடியோ) ஈ.பி.டி.பி.இடம் ஆயுதம் வந்தது எப்படி?.. வினவுகிறார் வடமாகாண முதல்வர்

(வீடியோ) ஈ.பி.டி.பி.இடம் ஆயுதம் வந்தது எப்படி?.. வினவுகிறார் வடமாகாண முதல்வர் விக்னேஸ்வரன்..

குரங்கை காப்பாற்ற முயன்ற சாரதி பலி

பிரதான வீதிக்கு பாய்ந்த குரங்கை காப்பாற்றுவதற்கு முயன்ற முச்சக்கரவண்டி சாரதியொருவர் பரிதாபகரமாக மரணமாக சம்பவமொன்று அவிசாவளையில் இன்று இடம்பெற்றுள்ளது. அவிசாவளை, கொட்டஹேர எனுமிடத்தில் குரங்கொன்று பிரதான மரத்திலிருந்து வீதிக்கு பாய்ந்துள்ளது. முச்சக்கரவண்டியை செலுத்தி சென்ற...

(PHOTOS) இரட்டைத் தலையுடன் பிறந்த விசித்திர கன்றுக்குட்டி

வட மொரோக்கோவிலுள்ள கிராமமொன்றில் இரு தலைகளைக் கொண்ட விசித்திர கன்றுக்குட்டியொன்று பிறந்துள்ளது. கடந்த டிசம்பர் 30 ஆம் திகதி பிறந்த இந்த கன்றுக்குட்டி தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் நேற்று சனிக்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன. இந்தக்...

பிரித்தானியாவில் வெள்ளம்

பிரித்தானியாவில் வெள்ள நிலைமை தொடர்வதால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்படுகின்றனர். வேல்ஸ், ஸ்காட்லாந்து மற்றும் பிரித்தானியாவின் மேற்கு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. டோர்செட் உள்ளிட்ட இடங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அனைவரும்...

யாழில் பிடிபட்டது ஆவா ரவுடிக் கும்பல்; வாள்களும் மீட்பு

பாரிய வாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய 6பேர் நேற்று அச்சுவேலி மற்றும் கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், பொதுமக்கள் வழங்கிய...

(வீடியோ) நாம் சொன்னதைக் கேட்டிருந்தால், இன்று பிரபாகரன் உயிருடன் இருந்திருப்பார்.. -ப.சிதம்பரம்

இலங்கையில் இறுதிக்கட்டப் போரின் போது போரை நிறுத்த வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியது. இந்திய அரசு சொன்னதைக் கேட்டிருந்தால் இன்றைக்கு விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருந்திருப்பார் என்று மத்திய நிதி...

டெல்லியில் போலந்து நாட்டுப் பெண்னை கடத்தி பலாத்காரம் செய்த சாரதி

இந்தியாவின் டெல்லி அருகே போலந்து நாட்டுப் பெண்ணை பலாத்காரம் செய்துவிட்டு தலைமறைவான டாக்சி சாரதியை பொலிசார் தேடி வருகின்றனர். போலந்து நாட்டைச் சேர்ந்த 35 வயது மதிக்கத்தக்க பெண் 3 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா...

8 வயதான தனது மகளையே துஷ்பிரயோகம் செய்த தந்தை விளக்கமறியலில்..

8 வயதான தனது மகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கல்பிட்டி - நுரைச்சோலை பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. குறித்த சிறுமியின் தாயார் தொழில்...

பாகிஸ்தானில் 100 ரூபாய் திருடிய வேலைக்கார சிறுமி அடித்துக் கொலை

பாகிஸ்தானில் உள்ள லாகூர் கண்டோன்மென்ட் பகுதியை சேர்ந்தவர் அல்டாப் மகமூத். இவரது வீட்டில் ஒகாரா மாவட்டத்தை சேர்ந்த 10 வயது சிறுமி கடந்த 3 மாதமாக வீட்டு வேலை செய்து வந்தாள். இவள் வீட்டில்...