பாகிஸ்தானில் 17 லட்சம் ரூபாயை ரோட்டில் போட்டு எரித்த சகோதரிகள்

பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தின் ஜெலம்ஸ் பிலால் நகரில் வசிக்கும் இரு சகோதரிகள் பெயரில் அங்குள்ள பாகிஸ்தான் தேசிய வங்கியில் 17 லட்ச ரூபாய் பணம் வைப்பு தொகையாக சேமிக்கப்பட்டிருந்தது. நஹீத் மற்றும் ரூபினா...

கண்டியில் 3 பிள்ளைகளை வீதியில் தவிக்க விட்டுச்சென்ற தந்தை

கண்டியில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் ஒன்றுக்கு அருகில் தனது பிள்ளைகள் மூவரை விட்டுச் சென்ற தந்தையைத் தேடி கண்டி பொலிஸின் சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவினரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 14 மற்றும் 12...

யாழ். இரு மகள்களை துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு விளக்கமறியல்

தனது இரு மகள்களையும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சந்தேக நபரான தந்தை ஒருவரை எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். யாழ். அளவெட்டி பகுதியைச் சேர்ந்த...

வெனிசுலா அழகி கொலை வழக்கில் கேமரா உதவியுடன் சிக்கிய கொலையாளிகள்

வெனிசுலா நாட்டின் அழகியாக கடந்த 2004-ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டவர் மோனிகா ஸ்பியர் (29). இவர் தனது முன்னாள் கணவர் ஹென்ரி பெர்ரி (39) மற்றும் அவர்களது 5 வயது குழந்தையுடன் வெனிசுலாவில் ஓய்வெடுக்க வந்திருந்தனர்....

யாழில் ஆவா குழுவுடன் தொடர்புடையதாக கூறப்படும் பெண் ஆவாவின் காதலியா?

யாழில் கைது செய்யப்பட்ட ஆவா குழுவுடன் சேர்ந்து இயங்கியவர்கள் யாழ். நகர் பகுதி நடைபாதை வியாபாரிகள், அங்காடி வியாபாரிகளிடம் கப்பம் பெற்று வந்துள்ளதாக முறைப்பாடு கிடைக்க பெற்றுள்ளதாக யாழ்.பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் நிகால்...

பந்தயத்துக்காக காதுகளை அறுத்துக் கொண்ட ரஷ்ய ‘குடிமகன்கள்’

ரஷ்யாவில் குடிபோதையில் பந்தயம் கட்டி தோல்வியடைந்த இரண்டு பேர் தங்கள் காதுகளை அறுத்துக்கொண்டனர். ரஷ்யாவின் செர்பியன் கெமரோவோ பிராந்தியத்தில் கடந்த மாதம் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின்போது, இரண்டு பேர் இணைந்து மது அருந்தியுள்ளனர். போதை தலைக்கேறியதும்...

ஜப்பான் இரசாயனத் தொழிற்சாலையில் வெடிப்பு : ஐவர் பலி, 17 பேர் காயம்

ஜப்பானிலுள்ள இரசாயனத் தொழிற்சாலை ஒன்றில் இடம்பெற்ற பாரிய வெடிப்புச் சம்பவத்தால் 5 பேர் பலியாகியுள்ளதுடன் 17 பேர் படுகாயமடைந்துள்ளனர். டோக்கியோ நகரிலிருந்து சுமார் 350 கிலோ மீற்றர் தொலைவிலுள்ள இரசாயனத் தொழிற்சாலையில் இன்று இவ்வெடிப்புச்...

(PHOTOS) வாவ்…. அமெரிக்காவில் அடிக்கும் குளிருக்கு, நயாகராவே உறைஞ்சு போச்சு!

நயாகாரா நீர்வீழ்ச்சி/அமெரிக்கா/கனடா: மார்கழிக் குளிருக்கே நடுங்கிக் கொண்டிருக்கும் நாம், அமெரிக்காவில் அடிக்கும் குளிருக்கும், வீசும் பனிக்காற்றுக்கும் அரண்டே போய் விடுவோம் போல. அப்படி ஒரு மகா குளிரில் அமெரிக்கா கிடுகிடுத்துக் கிடக்கும் நிலையில், அமெரிக்காவுக்கும்,...

தேசத்துரோக செயலில் ஈடுபடும் யாழ்., மன்னார் ஆயர்களை கைது செய்யவும்: பொதுபலசேனா

தேசத்­து­ரோக செயலில் ஈடு­படும் மன்னார் மற்றும் யாழ். கத்­தோ­லிக்க ஆயர்­களை உட­ன­டி­யாக கைது செய்ய அர­சாங்கம் நட­வ­டிக்­கை­களை எடுக்க வேண்டும் என வலி­யு­றுத்தும் பொது­ப­ல­சே­னாவின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர்இ தமிழ்...

மாணவிக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர்

அஹங்கம பிரதேசத்தில் சிங்கள மொழி போதிக்கும் தனியார் வகுப்பு ஆசிரியரொருவர் வகுப்புக்கு வரும் 13வயது மாணவியொருவரை பலாத்காரமாக வீடொன்றுக்கு இழுத்துச் சென்று சப்தமிட்டால் கொன்று விடுவேன் என துப்பாக்கியைப் போன்ற ஒன்றைக் காண்பித்து பாலியல்...

தந்தையை கொலை செய்ய, ரூ.1 கோடி குத்தகை வழங்கிய மகன் கைது

காணி பிரச்சினை தொடர்பில் கோடீஸ்வரரான தனது தந்தையை கொலை செய்ய ஒரு கோடி ரூபாவுக்கு குத்தகை வழங்கிய மகன் உட்பட மூவரை நீர்கொழும்பு பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர். நீர்கொழும்பு , கிம்புலாபிட்டிய பிரதேசத்தில்...

முத்தையா முரளிதரன் பந்துவீச, செரீனா துடுப்பாட்டம்

கிரிக்கெட் வரலாற்றின் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளரான இலங்கை அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன், அமெரிக்க டென்னிஸ் நட்சத்திரங்களான  செரீனா வில்லியம்ஸ், வீனஸ் வில்லியம்ஸ் சகோதரிகளை மெல்பேர்னில் இன்று சந்தித்தார். அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ்...