முல்லைத்தீவு கிணற்றில் வீழ்ந்து சிறுவன் உயிரிழப்பு

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் கூழாமுறிப்பு கிராமத்தில் 8 வயதுடைய சிறுவன் பாதுகாப்பற்ற கிணற்றில் வீழ்ந்து பரிதாமாக உயிரிழந்துள்ளார். கட்டுகள் உடைந்த பாதுகாப்பற்ற கிணற்றில் நீரை அள்ளுவதற்கு முயன்றபோது சிறுவன் அதனுள் விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த...

பாடசாலை மாணவியை பாலியல் வல்லுறவிற்குட்படுத்திய மூவரில் ஒருவர் கைது

சிலாபம், கரவிடாகாரய பகுதியில் நேற்று சிறுமி ஒருவரை ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரினால் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி 15 வயதுடைய பாடசாலை மாணவி எனவும் மேற்படி சிறுமி மாவு...

ஹம்பாந்தோட்டை மயில்களால் விமானம் சேதம்

ஹம்பாந்தோட்டை, மத்தல சர்வதேச விமான நிலையத்தில் டுபாய் விமானமொன்றை மயில்கள் சேதப்படுத்திவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து விமானம் தற்காலிகமாக தரையிறக்கப்பட்டதாகவும் தெரிவிக்கின்றது. பயணிகளுடன் புறப்பட்ட டுபாய் எயார் லைன்ஸ் விமானத்தின் இயந்திரத்தை ஆகக்குறைந்து இரண்டு...

வாலிபரின் காதுக்குள் புகுந்த கரப்பான்பூச்சி

ஆஸ்திரேலியாவில் உள்ள டார்வின் பகுதியை சேர்ந்தவர் ஹென்ட்ரிக் ஹெல்மர். இவர் அதிகாலையில் எழுந்தபோது அவரது வலது காது கடுமையாக வலித்தது. உள்ளே ஏதோ ஒரு பூச்சி சென்று இருந்தது தெரிய வந்தது. எனவே, இது...

தங்கையை காட்டுக்குள் வைத்து வல்லுறவு செய்த அண்ணன்மார்

உறவுக்கார சகோதரர்கள் இருவரால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் 15 வயது பாடசாலை மாணவி ஆபத்தான நிலையில் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிலாபம் - அளுத்வௌ பகுதியைச் சேர்ந்த சிறுமியே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்....

கருணாநிதியை சந்தித்தார் மு.க. அழகிரி- பொங்கல் வாழ்த்து பெற்றதாக தெரிவிப்பு!!

சென்னை: திமுக தலைவர் கருணாநிதியை சென்னையில் மு.க. அழகிரி இன்று சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பின் போது கருணாநிதியிடம் பொங்கல் வாழ்த்து பெற்றதாக மு.க. அழகிரி தெரிவித்தார். மதுரை திமுகவினர் அழகிரிக்கு ஆதரவாக, ஸ்டாலினுக்கு எதிராக...

பிரான்ஸ் அதிபருக்கு நடிகையுடன் தொடர்பு

பிரான்ஸ் நாட்டு அதிபர் பிராங்காய் ஹோலந்து (59).இவர் ஏற்கனவே 2 தடவை திருமணம் ஆனவர்.4 குழந்தைகள் உள்ளனர். இருந்தும் தற்போது பத்திரிகையாளர் வாலெரி ட்ரீயர் வெய்லருடன் வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில், அதிபர் ஹோலாந்துக்கு...

முத்த காட்சிக்கு ஒத்துக்கொண்ட நடிகை!

தற்போது நடிக்கும் கதாநாயகிகள் முத்த காட்சிகளில் தாராளம் காட்ட துவங்கியுள்ளார்களாம். போட்டியை சமாளிக்க இப்படி இறங்கி வருகிறார்களாம். பாண்டியநாட்டுக்கு சென்ற நடிகர் யானை நடிகையுடன் மீண்டும் ஜோடி சேர்ந்துள்ளாராம். அதில் இருவருக்கும் இடையே முத்தக்காட்சி...

குடித்து விட்டு 9 பேருடன் கும்மாளம்… பலாத்காரம் என்று, பொய் புளுகிய பெண்!

மதுரை: மதுரையே அலறிப் போய் நிற்கிறது.. ஒரு பெண் சொன்ன பாலியல் பலாத்காரப் புகாரால்.. தன்னை 9 பேர் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் கூறிய அந்தப் பெண்ணின் புகாரை விசாரித்த போது...

இலங்கை பெண்ணும், இரு குழந்தைகளும் லண்டனில் சடலங்களாக மீட்பு!

லண்டனின் வடமேற்கு பகுதி வீடொன்றில் இருந்து இலங்கையை பிரஜையான ஜெயவாணி வாகேஸ்வரன் (வயது 33) அவருடைய எட்டு மாத ஆண் குழந்தை (நதிபன்), மற்றும் ஐந்து வயது சிறுவன் (அனோபன்) ஆகியோர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்....