கட்டுநாயக்கவில் தங்க நகை வர்த்தகர் சுட்டுக் கொல்லப்பட்டார்!

கட்டுநாயக்க 18 ஆவது மைல்கல்லில் வீ மோல வீதியில் வைத்து இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியிளவில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் பலியாகியுள்ளார். நீர்கொழும்பு, ஆண்டி அம்பலம பிரதேசத்தைச் சேர்ந்த ராமநாதன் புண்ணிதரன்...

திலங்க சுமதிபாலவின் வாகனம் விபத்து

கொழும்பு 7, விஜேராம சந்தியில் காரொன்றும் ஜீப் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளான சம்பவமொன்று நேற்று இடம்பெற்றுள்ளது. விபத்துக்குள்ளான ஜீப் வண்டி, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபாலவினது...

தமிழக – இலங்கை மீனவர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தை

தமிழக – இலங்கை மீனவர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தை இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் முன்னிலையில் நடைபெறவுள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளும் இரு நாட்டு மீனவர் பிரதிநிதிகளின் விபரத்தையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ்....

“கணவரை காணவில்லை” போஸ்டரால் மீண்டும் சர்ச்சையில் நயன்தாரா

நயன்தாரா கணவரை காணவில்லை என்று ஒட்டப்பட்ட போஸ்டரால் சர்ச்சை எழுந்துள்ளது. அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கும் ஹீரோயினாகி விட்டார் நயன்தாரா. சிம்பு, பிரபுதேவா காதல் விவகாரம் அவரை அப்செட் ஆக்கியது. அடுத்து, ஆர்யாவுடன் இணைத்து கிசுகிசுக்கப்பட்டார்....

(VIDEO) ஷெர்லின் சோப்ரா நடித்த, படு ஆபாச காட்சிகள் இணையதளத்தில் வெளியீடு!

மும்பை: அமெரிக்காவிலிருந்து வெளிவரும் பிளேபாய் இதழுக்கு நிர்வாண போஸ் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்திய நடிகை ஷெர்லின் சோப்ரா. இவர் தற்போது இந்தி, ஆங்கிலத்தில் உருவாகும் ‘காமசூத்ரா-3டி’ படத்தில் நடிக்கிறார். ருபேஷ் பால் டைரக்டு செய்கிறார்....

பத்மபூஷண் விருது: இனிமேல்தான் தகுதி உள்ளவனாக ஆக வேண்டும்

பத்மபூஷண் பட்டத்துக்கு இனிமேல்தான் தகுதி உள்ளவனாக நான் ஆக வேண்டும் என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இது குறித்து சனிக்கிழமை அவர் வெளியிட்ட செய்தி: பல்துறைகளிலும் திறமை கொழிக்கும் நாடு நம் நாடு. முக்கியமாக...

மீண்டும் காதலிக்கும் வல்லவன் கூட்டணி!

விரல் வித்தை நடிகரும், நயன நடிகையும் மீண்டும் புதிய படமொன்றில் நடிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். இவர்கள் நடிக்கும் படத்தை மெரீனா டைரக்டர் இயக்கி வருகிறார். இருவரும் ஏற்கெனவே காதலித்து, பின்பு கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தவர்கள்....

யாழ். தூதரகத்தில் இந்தியா குடியரசு தினம்

இந்தியாவின் 65ஆவது குடியரசு தினம் இன்று கொண்டாடப்படுகின்றனது. இந்த நிகழ்வு யாழ். மருதடி வீதியில் அமைந்துள்ள இந்திய துணை தூதரகத்தில் இந்திய கொன்சலேட் ஜெனரல் வே.மகாலிங்கம் தலைமையில் இடம்பெற்றது. இந்திய தேசியக் கொடியேற்றலுடன் ஆரம்பமான...

‘பாத்டப்’பில் பிணமாகக் கிடந்த முன்னாள் பிளேபாய் அழகி காசன்ட்ரா!

லாஸ் ஏஞ்சலெஸ்: முன்னாள் பிளேபாய் இதழின் மாடல் அழகி காசன்ட்ரா லின் ஹென்ஸ்லி அதிக அளவிலான போதைப் பொருளை உட்கொண்டதால் மரணமடைந்தார். அவருக்கு வயது 34 ஆகும். கொகைன் போதைப் பொருளை அவர் அதிக...

காணாமற் போனோர் விடயத்தில் சர்வதேச விசாரணையை வலியுறுத்தி கொழும்பில் போராட்டம்

காணாமற் போனவர்கள் தொடர்பில் தொடர் போராட்டத்தின் ஆரம்பமாக, கொழும்பில் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை இரவு, காணாமற் போனவர்களின் உறவுகளால் தீப்பந்தப் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. 'காணாமற்போனோர் பிரச்சினைக்குச் சர்வதேச விசாரணையே தேவை என்பதை வலியுறுத்திச் சர்வதேச சமூகத்துக்கு...

(PHOTOS) மஞ்சள் ஆற்றைக் காரில் கடந்த நபர்

பனியில் உறைந்து கிடக்கும் மஞ்சள் ஆற்றை காரில் கடந்து நபர் ஒருவர் த்ரில்லான பயணத்தை மேற்கொண்டுள்ளார். ஆர்ட்டிக் பிரதேசத்தில் பனியின் தாக்கம் அதிகமாக இருப்பதால், உலகின் பல நாடுகளில் பனிப்புயல் வீசுகிறது. சீனாவில் 0...

காதல் விவகாரத்தால் பெண் தீயிட்டு தற்கொலை

கம்பஹா மாவட்டம் கடவத்த, சீனசேன மாவத்தை பகுதியில் காதல் பிரச்சினை காரணமாக பெண் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். சீனசேன மாவத்தை பகுதியில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றி வந்த 24 வயதுடைய...

15 நிமிடத்தில் 40 பிளேட் நூடுல்ஸ் சாப்பிட்டு சாப்பாட்டு ராமன் பட்டம் வென்ற சீனர்

மத்திய சீனாவில் ஹுனான் மாகாணத்தில் உள்ள லியூயங் என்ற இடத்தில் குங்பூ பள்ளியில் ‘நூடுல்ஸ்’ சாப்பிடும் போட்டி நடந்தது. அதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். அவர்களுடன் அதே பகுதியை சேர்ந்த பான்யிஷ்காங் (45) என்பவரும்...

வெளிநாடுகளில் உள்ள, விடுதலைப் புலி ஆதரவாளர்களுக்கு எதிராக வழக்கு!!

வெளிநாடுகளில் உள்ள விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களுக்கு எதிராக, அவர்கள் தற்போது வசித்து வரும் நாடுகளில் வழக்குகளை தாக்கல் செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள போர் குற்றச்சாட்டுக்களுக்கு...