என்னால் ஹன்சிகாவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது -சிம்பு அறிவிப்பு

'என்னால் ஹன்சிகாவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது, அவரது நலன் கருதியே நான் இந்த முடிவை எடுத்தேன்' என சிம்பு அறிவித்துள்ளார். தங்கள் இருவருக்கும் இடையிலான நட்பு தொடரும் எனவும் தமது இந்த முடிவு தமது...

மகளை 8 வருட காலமாக துர்நாற்றம் வீசும் வீட்டில் சிறைவைத்த தாய்

பெற்ற மகளை குப்பைகள் நிறைந்த துர்நாற்றம் வீசும் அழுக்கடைந்த குடியிருப்பொன்றில் 8 வருட காலமாக தனது மகளை அடைத்து வைத்திருந்த தாயொருவரை இத்தாலிய பொலிஸார் கைது செய்துள்ளனர். நப்லஸ் நகரைச் சேர்ந்த சியரா என்ற...

கமல் மிரட்டும், “உத்தம வில்லன்” டீஸர்..

ரமேஸ் அரவிந்தின் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் உத்தம வில்லன் திரைப்படத்தில் டீஸர் தற்போது வெளியாகியுள்ளது. விஸ்வரூம் 2 இன் பின்னர் வெளியாகுமென எதிர்ப்பார்க்கப்படும் உத்தம வில்லன் திரைப்படத்தின் படப்பிடிப்பு நாளை பெங்களூரில் ஆரம்பமாகவுள்ளது. கமலின்...

99 புள்ளிகளை பெற்றமைக்காக, தன்னைத்தானே தண்டித்து கொண்ட சிறுவன்..

9 வயது சிறுவன் ஒருவன் பாடசாலையில் இடம்பெற்ற இறுதி பரீட்சையில் சராசரியாக 99 புள்ளிகளைப் பெற்றமைக்காக தன்னைத் தானே தண்டித்து கொள்ளும் முகமாக தனது வயிற்றில் 4 தையல் ஊசிகளை உட்செலுத்திய விபரீத சம்பவம்...

ஆடுகளுடன் பாலியல் உறவு கொண்ட இளைஞர், அவற்றிடம் முன்அனுமதி வாங்கினாராம்..

ஆடுகளுடன் பாலியல் உறவில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்ட நபர் ஒருவர் ஆனால் அந்நடவடிக்கைக்கு தான் ஆடுகளிடம் அனுமதி வாங்கியிருந்ததாக கூறிய சம்பவம் நைஜீரியாவில் இடம்பெற்றுள்ளது. மலாம் கமிஸு பராந்தா எனும் 20 வயதான இந்த இளைஞர்...

வெள்ளவத்தையில் விபசாரவிடுதி: ஐவர் கைது

கொழும்பு வெள்ளவத்தை, ஹெவ்லொக் வீதியில் ஆயுர்வேத மத்திய நிலையம் என்ற போர்வையில் நடத்தப்பட்ட விபசார விடுதியை சுற்றிவளைத்த பொலிஸார் அங்கு விபசாரத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் பெண்கள் நால்வர் உட்பட முகாமையாளர் ஒருவரையும் கைது செய்துள்ளதாக...

சுவிட்ஸர்லாந்தில், கல்லூரி வகுப்பறையில் ஆபாச வீடியோ காண்பித்த பேராசிரியர்!

வணிகக் கல்லூரியொன்றின் வகுப்பறையில் பேராசிரியர் ஒருவர் தவறுதலாக பாலியல் வீடியோ காண்பித்த சம்பவம் சுவிட்ஸர்லாந்தில் இடம்பெற்றுள்ளது. இப்பேராசிரியர் மாணவர்களுக்கான பாடத்தை நடத்தி முடித்த பின்னர் தனது மடிக்கணினி மூலம் ஆபாச இணையத்தளமொன்றை பார்வையிட்டுள்ளார். ஆனால்,...

ஒஸ்கார் விருதுகள் 2014 : முழுவிபரப் பட்டியல்.. (PHOTOS)

ஹொலிவூட் சினிமாவின் அதி உயரிய விருதாக மதிக்கப்படும் ஒஸ்கார் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 86 ஆவது முறையாக நடைபெறும் இந்த பிரமாண்டமான விருது வழங்கல் விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸிலுள்ள டொல்பி திரையரங்கில்...

அனந்திக்கு எதிராக முறைப்பாடு

வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரனுக்கு எதிராக யாழ்.பொலிஸ் நிலையத்தில், யாழ்.அம்மன் வீதியில் இயங்கி வந்த மசாஜ் நிலையத்தின் உரிமையாளரால் நேற்;று முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸார் இன்று தெரிவித்துள்ளனர். தான் இல்லாத சமயம் தனது...

ஆஸ்திரேலிய சாலை விபத்தில் 4 பேர் பலி: இந்திய வம்சாவளி டிரைவர் மீது வழக்கு

ஆஸ்திரேலியாவில் உள்ள டிரக் விற்பனை நிறுவனம் ஒன்றின் துணை ஒப்பந்ததாரராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜோபன்தீப் கில்(27) என்பவர் செயல்பட்டு வந்தார். இவர் கடந்த வெள்ளிக்கிழமை அன்று கடனி என்ற பகுதியில் டிரக் ஒன்றை...

மன்னர் மனித புதைகுழி மீண்டும் தோண்டப்படுகிறது

மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி, நாளை மீண்டும் 32வது தடவையான தோண்டப்படவுள்ளது. இந்த புதைகுழி இதுவரையில் 31 தடவைகள் தோண்டப்பட்ட நிலையில் மொத்தமாக சுமார் 80 மனித எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட எலும்புக்...