“அதிர்ஷ்ட தேவதை” கமென்ட்; ஆர்யா மீது நயன்தாரா கோபம்..

தன்னை அதிர்ஷ்ட தேவதை என கூறியதால் ஆர்யா மீது கடும் கோபத்தில் இருக்கிறார் நயன்தாரா. ராஜா ராணி படத்தில் நடித்தபோது நயன்தாராஆர்யா இடையே நல்ல புரிதல் ஏற்பட்டது. இதனால் இருவரும் நெருங்கி பழகினர். இதற்கிடையில்...

ஒரே மாதிரியான தோற்றத்துக்காக, பிளாஸ்திக் சத்திர சிகிச்சை செய்து கொண்ட சகோதரிகள்..

அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த இரட்டையர்களான இரு யுவதிகள் தாம் முற்றிலும் ஒரே தோற்றத்தை கொண்டவர்களாக மாறுவதற்காக ஏராளமான பிளாஸ்திக் சத்திரசிகிச்சைகளை செய்துகொண்டுள்ளனர். இச்சத்திர சிகிச்சைக்காக இவர்கள் 2 லட்சம் டொரர்களை (சுமார் 2.6 கோடி ரூபா)...

ஆலய குளத்திற்குள் வீழ்ந்து குழந்தை பலி

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாவிலங்குதுறையில் ஆலய குளத்தில் விழுந்து ஒரு வயது குழந்தை உயிரிழந்துள்ளது. மாவிலங்குதுறையில் உள்ள மகா காளியம்மன் ஆலய வளாகத்தில் உள்ள குளத்தில் விழுந்து சுதர்சன் கிருத்திக்கா என்ற...

பெயரை மாற்ற சொன்னதால் படத்தை உதறினார் வித்யாபாலன்

ஒரிஜினல் பெயரை மாற்ற சொன்னதால் பட வாய்ப்பை உதறினார் வித்யா பாலன். வித்யாபாலன் ஆரம்ப கட்டத்தில் தமிழ் படத்தில்தான் அறிமுகமானார். ஆனால் இயக்குனருடன் ஏற்பட்ட பிரச்னையால் அப்படத்தில் நடிக்கவில்லை. அதன்பிறகு அவர் தமிழ் படங்களை...

3 மகள்மாரை கத்தியால் குத்தி படுகொலை செய்த தாய்

தனது 3 மகள்மாரையும் தாயொருவர் கொடூரமான முறையில் கத்தியால் குத்தி படுகொலை செய்த சம்பவம் இத்தாலியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது. வட இத்தாலியிலுள்ள லெக்கோ நகரைச் சேர்ந்த எட்லிரா டொபுருசி ( 37 வயது)...

அரசியலே வேண்டாம்: ரஜினி பேட்டி

ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்பது தொடர் விவாதமாகவே இருக்கிறது. ஏற்கனவே பல்வேறு கட்சிகளுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்தார். புது கூட்டணிகள் உருவாகவும் காரணமாக இருந்தார். சமீபகாலமாக அரசியல் பற்றி எதுவும் பேசாமல் அமைதியாக...

பாவா­டைக்கு கீழ் இர­க­சி­ய­மாக படம்­பி­டிப்­பது குற்றம்தான்..

பாவா­டைக்கு கீழ் இர­க­சி­ய­மாக படம்­பி­டிப்­பது குற்றம்தான்; அமெ­ரிக்­காவின் மசாசூசெட்ஸ் மாநிலம் அவச­ர சட்­டத்­தி­ருத்­த­ம்;- அமெ­ரிக்­காவின் மசா­சூசெட்ஸ் மாநி­லத்தில் பொது இடங்­களில் பெண்­களின் பாவா­டைக்கு கீழ் இர­க­சி­ய­மாக படம்­பி­டிப்­பது குற்றம் என அம்­மா­நில சட்­ட­மன்றம் அவச­ர...

தாயைத் தாக்கி, அசிட் வீசி தப்பிய, கர்ப்பிணியான மகள்

காணி பிரச்சினை காரணமாக தனது தாயை தாக்கி அவர் மீது அசிட்டை ஊற்றிவிட்டு தப்பிச்சென்ற மகளை கடந்த 6ஆம் திகதி இரவு ஓப்பநாயக்க பொலிஸார் கைது செய்துள்ளனர். கர்ப்பிணியான சந்தேக நபரை பலாங்கொடை நீதவான்...

கிளிநொச்சியில் மாணவிகள் மூவரை கடத்திய பெண் உட்பட ஐவர் கைது

கிளிநொச்சியில் பாடசாலை மாணவிகள் 3 பேரை கடத்திச்சென்ற பெண் உட்பட ஐவரை நேற்றிரவு (09) கைது செய்துள்ளதுடன், குறித்த மூன்று மாணவிகளும் மீட்கப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்ட ஐவரில்,...