தண்டவாளத்தில் பயணித்த லொறி..

பண்டாரவளை கொலத்தென்னே எனுமிடத்தில் தண்டாவாளத்தில் லொறியொன்று பயணித்தமையினால் ரயில் சேவை பாதிப்படைந்துள்ளது. குறித்த இடத்தில் இதற்கு முன்னரும் லொறி மற்றும் பயணிகள் பஸ்கள் பயணித்துள்ளன. எனினும் அவ்வாறான சந்தர்ப்பங்களில் ரயில் வராமையினால் எவ்விதமான சேதங்களும்...

நகைக்கடை உரிமையாளரை காருடன் கடத்தி கொள்ளை..

நகைக்கடை உரிமையாளர் ஒருவரை அவர் பயணித்துக் கொண்டிருந்த காருடனேயே துப்பாக்கி முனையில் கடத்திச் சென்று காரையும் பணத்தையும் கொள்ளையிட்டு விட்டு காட்டில் இறக்கிவிட்ட சம்பவமொன்று வாகரை, புல்லாவி பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. திருகோணமலையில் இருந்து மட்டக்களப்பு...

புதுக்குடியிருப்பில் சந்தேகத்தில் இருவர் கைது..

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் சந்தேகத்தின்பேரில் இருவர் பயங்கரவாத பிரிவினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். அதே இடத்தைச் சேர்ந்த சகோதரர்களான யோ.கலாதரன் (வயது 36), யோ.சுதாகரன் (வயது 29) ஆகியோரே கைது செய்யப்பட்டவர்களாவர். டிராக்டர் சாரதிகளான...

வெடிவிபத்தில் சிறுமி பலி..

குருநாகல் மாவட்டம் நாரம்மல – ஹொரம்பாவ பிரதேசத்தில் இன்று பகல் ஏற்பட்ட வெடி விபத்தில் சிறுமி ஒருவர் பலியானார். நாரம்மல – ஹொரம்பாவ 15ஆம் கட்டை பிரதேசத்தில் அமைந்துள்ள பழைய இரும்பு விற்பனை நிலையத்தில்...

மலேசிய விமானம் மாயமான பிராந்தியத்தில் 6 விமானங்கள் காணாமல் போயுள்ளன…

மலேசிய விமானம் மாயமான பிராந்தியத்தில் ஏற்கனவே 6 விமானங்கள் காணாமல் போயுள்ளன மலேசிய விமானம் காணாமல் போனமை தொடர்பில் தொடர்ந்தும் மர்மம் நீடிக்கின்ற நிலையில் இந்த விமானம் மாயமான பிராந்தியத்தில் இதற்கு முன்னர் 6...

யாழில் பஸ் மீது கல்வீச்சு..

யாழ்ப்பாணத்திலிருந்து அக்கரைப்பற்றுக்கு பயணித்துக் கொண்டிருந்த இலங்கைப் போக்குவரத்து சபைக்கு சொந்தமான (சீ.ரி.பி) பஸ் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஏ9 வீதியில் மடத்தடி பகுதியில் இன்று முற்பகல் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்...

யாழில் மாணவர்களுக்கு ஆபாச வீடியோ விநியோகம்..

யாழ். நகரில் பாடசாலை மாணவர்களுக்கு ஆபாச வீடியோ இறுவெட்டுக்களை விநியோகித்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். காங்கேசன்துறை பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் மகளிர் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர்கள் இன்று நண்பகல் கைது செய்யப்பட்டுள்ளனர்....