டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட்: இந்தியா – பாகிஸ்தான் அணிகள் சூப்பர்-10 சுற்றில் இன்று மோதல்..

டி _ 20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் சூப்பர் _ 10 சுற்றின் முதல் ஆட்டத்தில் இந்தியாவும் பாகிஸ்தானும் இன்று (21.03) மிர்பூரில் பலப் பரிட்சை நடத்துகின்றன. உலகக் கோப்பை 20-க்கு 20...

தேர்தல் பிரசாரம் செய்ய, குஷ்புக்கு தடையா?

நடிகை குஷ்பு தி.மு.க.வில் நட்சத்திர பேச்சாளராக இருக்கிறார். 2011 சட்டமன்ற தேர்தலில் இவரது பிரசாரம் கட்சிக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது. குஷ்பு பேச்சை கேட்க பெரும் கூட்டம் கூடியது. திராவிட இயக்க வரலாறுகளை தெள்ளத்தெளிவாக...

மடியில் ஒருநாள் குழந்தையுடன் பிளஸ் – ஒன் தேர்வு எழுதிய பெண்

கொல்கத்தாவைச் சேர்ந்த மொனிரா பீவி (21) என்ற பெண், குழந்தை பெற்றடுத்த மறுநாளே தனது குழந்தையை மடியில் வைத்துக் கொண்டு மருத்துவமனையில் வைத்து பிளஸ் - ஒன் தேர்வு எழுதியது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. மொனிரா...

பாம்பு கடித்து ‘செத்தவர்’ 11 ஆண்டுக்குப் பின் திரும்பினார்; தனது தம்பியை மணந்து கொண்ட மனைவியைக் கண்டு அதிர்ச்சி!

உத்திரப் பிரதேச மாநிலம் பரேலி பகுதியில் 11 வருடங்களுக்கு முன்னர் தேவர்னியா - பாத்வா கிராமத்தைச் சேர்ந்த 25 வயதான சத்ரபால் என்பவர் பாம்பு கடித்து உயிரிழந்தார். அவரது உடலில் அசைவுகள் அற்று, பேச்சு...

சுற்றிவளைப்புக்குள் வன்னி சுகந்திரபுரம்; பலர் கைது

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு சுகந்திரபுரத்தினை இராணுவத்தினர் சுற்றிவளைத்து தேடுதல் நடத்தியுள்ளதாக பிரதேச பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். நேற்று இரவு முதல் சுகந்திரபுரத்தினை சுற்றி வளைத்து தேடுதல் நடத்திய இராணுவத்தினர் இன்று காலை பிரதேசத்திலுள்ள அனைத்து இளைஞர்களையும் பொது...

ஆட்டோவை மோதி குப்புற வீழ்த்தி, கடைக்குள் புகுந்த பஸ்

திருகோணமலை மட்கோ சந்தியில் செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்ற விபத்தில் இ.போ.ச பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி கடைக்குள் புகுந்தது. இதனால் ஐவர் படுகாயமுற்று திருகோணமலை பொதுவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். கொழும்பிலிருந்து திருகோணமலைக்கு சென்ற பஸ்...

தனக்கு சிறுநீர் வெளியேறுவது தெரியாமல் உரை நிகழ்த்திய கொலம்பிய ஜனாதிபதி

கொலம்பியாவில் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான முக்கிய பிரசாத்தின்போது அந்நாட்டின் தற்போதைய ஜனாதிபதியான வான் மனுயெல் ஸன்டொஸ் பெரும் சங்கடத்தினை எதிர்நோக்கியுள்ளார். 62 வயதான ஸன்டோஸ் கடந்த 2010ஆம் ஆண்டில் கொலம்பியாவின் ஜனாதிபதியாகத் தெரிவானார். அயல்நாடுகளுடான...

மகளை வல்லுறவுக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் தந்தை தற்கொலை

தனது 15 வயது மகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் 36 வயது தந்தை இன்று கல்கமுவ நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டபோது கூரிய ஆயுதத்தால் கழுத்தறுத்துக் கொண்டுள்ளார். கல்கமுவ நீதிமன்றத்திற்குள் குறித்த நபர் கழுத்தறுத்துக்...

ஓரினச் சேர்க்கைக்கு இடையூறாக இருந்த மனைவியை, கொலை செய்து எரித்த கணவன்..

தான் தன்னினச் சேர்க்கையாளர் என்பதை மறைத்து திருமணம் செய்த வங்கி உத்தியோகத்தர் ஒருவர் தனது மனைவியை நிலத்தை சுத்திகரிக்கப்படும் உபகரணத்தால் கழுத்தை நெரித்துக் கொன்று அவரது உடலை தோட்டத்தில் குப்பைகளை எரிக்க பயன்படும் உபகரணத்தில்...

முன்னாள் காதலியையும், மூவரையும் வெட்டிக்கொன்ற நபர் கைது

தனது முன்னாள் காதலி பிறிதொரு நபரை திருமணம் செய்யவுள்ளதை அறிந்து பொறாமை கொண்ட நபரொருவர் முன்னாள் காதலி, காதலியின் தாய், சகோதரி மற்றும் 3 வயது மருமகன் ஆகியோரை கோடரியால் வெட்டி படுகொலை செய்த...

பாடசாலை சீருடையுடன் மாணவி பாலியல் துஷ்பிரயோகம்: மாணவன் கைது

மாணவியொருவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டமை தொடர்பாக மாணவனொருவன் எல்ல பொலிஸாரினால் கைது செய்யப்பட்டதுடன் மாணவி பதுளை மாவட்டம் தியத்தலாவை அரசினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பண்டாரவளை பகுதியின் பிரபல பாடசாலையொன்றில் கல்வி கற்று வந்த மாணவி,...