வெற் வரி குறைப்பு, புலமைப் பரிசில் கொடுப்பனவு அதிகரிப்பு!!

வெற் வரியை 11 வீதமாக குறைக்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளார். மேலும் நாட்டிலுள்ள அனைத்துப் பிரஜைகளின் வைத்தியப் பரிசோதனைகளுக்காக 500 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். 2015ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டதை இன்று சமர்ப்பித்து...

முதியவர் கொடுப்பனவு அதிகரிப்பு, வௌிநாட்டில் பணி புரிபவர்களுக்கு ஓய்வூதியம்!!

இலங்கையில் முதியவர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவு 2015 ஜனவரி முதல் 1000ரூபாவில் இருந்து 2000 ரூபா வரை அதிகரிக்கப்படவுள்ளது. வெளிநாட்டில் பணி புரியும் இலங்கையர்களுக்கு விசேட ஓய்வூதியத்திட்டம் ஒன்றை வழங்கவும் ஜனாதிபதி யோசனை முன்வைத்துள்ளார். 2015ம்...

பிரதேச நகர மாகாண சபைகளின் 104 பேர் ஊழல் குற்றச்சாட்டுக்குள்ளாகியுள்ளனர் -57 பேர் குற்றவாளிகள்!!

2004ஆம் ஆண்டு முதல் இற்றை வரையிலான காலப்பகுதி வரையில் நகர சபை, பிரதேச சபை, மாகாண சபை ஆகிய நிறுவனங்களை சேர்ந்த 104 உறுப்பினர்கள் மீது ஊழல் சட்டவிரோத நடவடிக்கைகள் தொடர்புபட்ட குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டவர்களாக...

எல்ஜின் பகுதியிலிருந்து சென்ற பஸ் விபத்து: 15க்கும் மேற்பட்டோர் காயம்!!

லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எல்ஜின் பிரதேசத்திலிருந்து தலவாக்கலை நோக்கி சென்ற தனியார் பஸ் ஒன்று இன்று மாலை 3 மணியளவில் எல்ஜின் தலவாக்கலை பிரதான வீதியில் அகரகந்தை தோட்ட பகுதியில் வீதியை விட்டு விலகி...

தேர்தலை நடத்துவது அரசியலமைப்புக்கு முரண் : ஜே.வி.பி.!!

அரசியலமைப்பிற்கு எதிராக அவசர ஜனாதிபதித் தேர்தலை நடத்த வேண்டாம் என வலியுறுத்தி தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரியவுக்கு ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அக் கடிதத்தில்...

வெளிநாட்டவர்கள் இலங்கைக்கும் வடக்கிற்கும் இரண்டு விசாக்களை பெறவேண்டிய நிலைமை : கிரியெல்ல!!

வெளிநாட்டவர்கள் நாட்டிற்கு வருகை தருவதாயின் இலங்கைக்கும் வடக்கிற்குமென இரண்டு வீசாக்களை பெற வேண்டியுள்ளது. ஜனாதிபதி தேர்தலில் மோசடி செய்வதற்கே வடக்கிற்கு வெளிநாட்டவர்கள் செல்வதற்கான தடையை அரசு பிறப்பித்ததாக ஐ.தே.க.ட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல...

சஜின்வாஸின் செயற்பாடு முன்பள்ளி சிறுவனுக்கு ஒப்பானது: ரவி எம்.பி.!!

வெளிவிவகார அமைச்சின் கண்காணிப்பு எம்.பி.யான சஜின் டி. வாசின் செயற்பாடானது முன்பள்ளிக்கு செல்லும் சிறுபிள்ளையின் செயற்பாட்டுக்கு ஒப்பானதாகும் என்று தெரிவித்த ஐக்கிய தேசிய கட்சியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க ஒழுக்கமற்றவராக...

காலிமுகத்திடல் கடலில் மூழ்கி காணாமல்போன இளைஞர் இறந்திருக்கலாமென பொலிஸார் சந்தேகம்!!

கொழும்பு காலி முகத்திடல் கடற்பரப்பில் குளிக்க சென்ற போது நேற்று காணாமல் போன ஹட்டன் பிரதேசத்தை சேர்ந்த இளைஞன் இறந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் தெரிவிக்கின்றனர். இது தொடர்பில் கோட்டை பொலிஸ் நிலையத்திடம் வினவிய...

சுசீந்திரம் பெயிண்டர் கொலை: மனைவி–மைத்துனர்கள் கைது!!

அஞ்சுகிராமம் அருகே உள்ள மயிலாடி பெருமாள் புரத்தைச் சேர்ந்தவர் மனோகுமார் (வயது 38). பெயிண்டர். இவரது மனைவி ஜெயச்சந்திர பாமா. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு கணவன்–மனைவி...

அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு!!

ஓய்வூதியம் பெரும் முதியவர்களின் சேமிப்புக் கணக்குகளுக்கு அரச வங்கிகளில் 12 வீத வட்டி வழங்க யோசனையை ஜனாதிபதி முன்வைத்துள்ளார். மேலும் அரச ஊழியர் ஒருவருக்கான அடிப்படைச் சம்பளம் 15000 ரூபாவாக அதிகரிக்கவும் யோசனை முன்வைத்துள்ளார்....

ரணிலாகவே இருந்தாலும் நிறைவேற்று அதிகார முறை இல்லாதொழிக்கப்பட வேண்டும் -காமினி பெரேரா!!

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை ஒழித்துக்கட்டப்பட வேண்டும். தலைவர் ரணில் விக்கிரமசிங்கவாகவே இருந்தாலும் இதுவே எமது நிலைப்பாடு என்று ஐக்கிய தேசியக்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் காமினி ஜயவிக்கிரம பெரேரா நேற்று சபையில் தெரிவித்தார்....

ரயில் முன் பாய்ந்து யுவதி தற்கொலை!!

ஹபுதலை - உடுபிலதென்ன - இதல்கஸ்இன்ன பிரதேசத்தில் பெண்ணொருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். 30 வயதான குறித்த பெண் பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற ரயிலில் மோதியே நேற்று பகல்...

வீரியம் – பாரம்பரிய பயிர்களைப் பாதுகாக்கும் திட்டம்!!

அதிக நீர்ப்பாசனம் தேவைப்படும் கலப்பினங்களை மாத்திரம் முற்றுமுழுதாக நம்பியிராமல் வரட்சிக்குத் தாக்குப்பிடிக்கக் கூடிய பாரம்பரியப் பயிரினங்களுக்கு நாம் மீளவும் திரும்பவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்று, வடமாகாண விவசாய, கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம்...

இரண்டு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி!!

கோவை அருகேயுள்ள மேட்டுப்பாளையம் எம்.எஸ்.ஆர்.புரம் 2–வது வீதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 26). அண்ணா மார்க்கெட் கூலி தொழிலாளி. இவரது மனைவி நந்தினி (22). இவர்களுக்கு கெவின் பிரசாத் (2) என்ற மகனும், தன்யா...

முன்பள்ளி ஆசிரியர்கள், ஆயுர்வேத வைத்தியர்களுக்கு விஷேட கொடுப்பனவு!!

முன்பள்ளி ஆசிரியர்களுக்கு 2500 ரூபாவும், ஆயுர்வேத வைத்தியர்களுக்கு 5000 ரூபாவும் விஷேட கொடுப்பனவு வழங்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளார். மேலும் சிறுநீரக பாதிப்புள்ள நோயாளர்களுக்கு மாதாந்தம் 3000 ரூபா வழங்கவுள்ளதாவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 2015ம் ஆண்டுக்கான...

வாகனங்களுக்கு விஷேட வரி, கெசினோ கட்டணம்!!

இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு விஷேட வரி ஒன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். மேலும் கெசினோ சூதாட்ட விடுதிக்குள் பிரவேசிப்பதற்கான கட்டணமாக ஒருவருக்கு தலா 100 அமெரிக்க டொலர்களை அறவிட தீர்மானித்துள்ளதாகவும் அவர் கூறினார். 2015ம்...

நீர் கட்டணம் குறைப்பு!!

வீடுகளுக்கான நீர் வழங்கள் திட்டத்தில், முதல் 25 அலகுகளுக்கு அறவிடும் கட்டணத்தை 10 வீதத்தால் குறைக்கவுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். 2015ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டதை இன்று சமர்ப்பித்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தனிநபர் வருமானத்தை $7500 ஆக அதிகரிக்க எதிர்பார்ப்பு!!

நாட்டின் தனிநபர் வருமானத்தை 2015ம் ஆண்டில் 4000 அமெரிக்க டொலராகவும் 2020இல் 7500 அமெரிக்க டொலராக அதிகரிக்க எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். 2015ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டதை இன்று சமர்ப்பித்து உரையாற்றும் போதே அவர்...

முறைகேடு நிகழ்ந்திருப்பின் விசாரணை செய்ய வேண்டும்!!

நுரைச்சோலை அனல்மின் உற்பத்தி நிலையத்திற்கான நிலக்கரி கொள்வனவு தொடர்பில் ஏதேனும் முறைகேடு நிகழ்ந்திருப்பின் விசாரணை செய்ய வேண்டும் என, அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார். தாம் அமைச்சராக இருந்த போது, மின்சார சபையில்...

விளையாட்டுத்துறை அமைச்சின் புதிய செயலளர் கடமைகளை பொறுப்பேற்பு!!

மேஜர் ஜெனரல் நந்த மல்லவாராச்சி விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளராக தமது கடமைகளை இன்று பொறுப்போற்றுக்கொண்டார். மேஜர் ஜெனரல் நந்த மல்லவாராச்சி, சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சின் முன்னாள் செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

குப்பை மேட்டுக்கு அருகில் கிடந்த சடலம் யாருடையது?

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட ஒருவருடைய சடலம் களனிய - மனேல்கம பகுதி குப்பை மேட்டுக்கு அருகில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. பேலியகொட பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் படி இன்று காலை இந்த சடலம்...

எபோலாவை கட்டுப்படுத்த ஐ.நா.வில் அவசர ஆலோசனை!!

ஆப்பிரிக்காவில் உள்ள லைபீரியா, கினியா, சியாராலோன் ஆகிய நாடுகளில் எபோலா நோய் பரவி வருகிறது. நோயை கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு நிலைமை மோசமாக சென்றுதுள்ளது. இதுவரை 4 ஆயிரத்து 500 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து...

துப்பாக்கி முனையில் பெண்ணை பாலியல் பலாத்காரம் – கல்லால் அடித்து கொலை!!

சோமாலியா நாட்டில் உள்ள தரோரா பகுதியை சேர்ந்தவர் ஹசன்அகமது (வயது 18). இவர் அந்த பகுதியை சேர்ந்த 28 வயது பெண் ஒருவரை துப்பாக்கி முனையில் பாலியல் பலாத்காரம் செய்தார். இந்த பகுதியில் அல்சஹாம்...

ரொறொன்ரோ- உள்நாட்டு பயங்கரவாத தாக்குதல்… : கனடாவை அதிர்ச்சி!!

ரொறொன்ரோ- உள்நாட்டு பயங்கரவாத தாக்குதலால் கனடாவின் இதயம் தாக்கப்பட்டு ஒரு படைவீரர் கொல்லப்பட்டதுடன் சுட்டவரும் இறந்த சம்பவம் ள்ளாக்கியுள்ளது. 24-வயதுடைய ஹமில்டன் உதவி படைவீரரான Cpl Nathan Cirillo தேசிய போர் நினைவுசின்னத்தின் முன்...

தந்தையின் கள்ளத்தொடர்பு – மகளை கொன்ற தந்தை!!

கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு 14 வயது மதிக்கத்தக்க சிறுமி ஒருவர் இறந்து கிடந்தார். உடலில் காயங்களுடன் காணப்பட்ட அந்த சிறுமி விஷம் அருந்தி...

பல பெண்கள் என்னை பாலியல் துஷ்பிரயோகம் செய்தார்கள்: 39 பெண்களை கொன்ற நபர் பரபரப்பு வாக்குமூலம்!!

கடந்த பல மாதங்களாக பிரேசில் நாட்டில் பல பெண்கள் கொடூரமான முறையில் கொலைசெய்யப்பட்டு வந்தார்கள். 16 வயது தொடக்கம் 39 வயதுடைய பல பெண்கள் இவ்வாறு கொலைசெய்யப்பட என்ன காரணம் என்று தெரியாமல் அன்...

ஜெயலலிதா மீண்டும் முதல்வராவார் – நடிகர் சங்கம்!!

சின்னத்திரை நடிகர் சங்க தலைவர் நளினி, பொதுச் செயலாளர் பூ விலங்கு மோகன், பொருளாளர் தினகரன் ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:– தமிழக மக்களின் நலன் காக்கும் தங்கத் தலைவியாம் மக்களின் முதல்வர்...

கணவருடன் தகராறு: இளம்பெண் தற்கொலை!!

புதுவண்ணாரப்பேட்டை சுனாமி குடியிருப்பைச் சேர்ந்தவர் யுவராஜ். இவரது மனைவி ஜானகி (29). இவர்களுக்கு திருமணம் நடந்து 5 ஆண்டுகள் ஆகின்றன. அட்சயா (3) என்ற பெண் குழந்தை உள்ளது. நேற்று இரவு கணவன்–மனைவி இடையே...

மர்ம உறுப்பை ரோட்டில் ஆணி வைத்து அறைந்த ரஷ்ய நபர்: தற்போது காதையும் வெட்டினார் : ரஷ்யாவில் பரபரப்பு..!!

ரஷ்யாவில் அரசாங்கத்தின் அணுகுமுறை சரியில்லை என்றும், பொலிசார் நடவடிக்கை சீர்திருத்தப்படவேண்டும் என்றும் ஒரு நபர் பல காலமாக வித்தியாசமான முறையில் போராடி வருகிறார். இவர் போராட்டம் மிகவும் கோரமாக உள்ளது. ஆனால் உலகின் கவனத்தை...

விலை உயர்ந்த செல்போன்களை திருடி நக்சலைட்டுகளுக்கு சப்ளை செய்யும் சிறுவர்கள்!!

செல்போன் அத்தியாவசிய பொருட்களில் ஒன்றாக மாறிவிட்டது. பலர் ஸ்மார்ட் போன் என்ற நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய செல்போன்களை பயன்படுத்துகிறார்கள். இந்த வகை போன்கள் ரூ.25 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை விற்கிறது. நகைபறிப்பு...

நீச்சல் குளத்தில் புடவை கட்டியா நடிக்க முடியும்?

“என்னுடைய முதல் பத்திரிகையாளர் சந்திப்பில் “நீங்கள் நீச்சல் உடையில்நடிப்பீர்களா?” என்று கேட்டார்கள். அதற்கு நான்வெகுளித்தனமாக,””ஸ்விம்மிங் ஃபூல் ஸீனில் புடவையிலா நடிக்க முடியும்?” என்று திருப்பிக் கேட்டதைத் தவறாக புரிந்து கொண்டு என்னைப் பற்றித் தவறாகவேஎழுதினார்கள்....

யாழில் கைத்தொலைபேசியில் ஆபாசப்படம் பார்க்கும் பிரபல பாடசாலை மாணவிகள்!!

யாழ் நகா்பகுதிக்கு சற்று தொலைவில் உள்ள பிரபல பாடசாலை மாணவிகள் பாடசாலையில் கைத்தொலைபேசிகளைக் கொண்டு வந்து ஆபாசப் படங்கள் பாா்ப்பதாக அதிா்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. க.பொ.த சாதாரண தரத்தில் கல்வி கற்றகும் மாணவிகள் சிலரே...

காதலியைத் தொடாதே என ஒபாமாவை மிரட்டிய வாலிபர்!!

அமெரிக்காவின் சிகாகோ நகரில் மார்டின் லூதர் கிங் சமுதாய கூடத்தில் கவர்னர் தேர்வுகான ஓட்டெடுப்பு நடந்தது. இதில் அமெரிக்க அதிபர் ஒபாமா கலந்து கொண்டு ஒட்டளித்தார். அப்போது அருகே ஆயியா கூப்பர் என்ற 20...

20 நாட்களில் நடித்து முடித்து விட முடியும்!!

நடிகைகள் பலர் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள கேரக்டரில் நடிக்க ஆர்வப்படுகின்றனர். நயன்தாரா, அனாமிகா, ஸ்ரீராமராஜ்ஜியம் என கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் நடித்தார். அனுஷ்காவும் ருத்ரமா தேவி, பாகுபலி போன்று தன் கேரக்டருக்கு முன்னுரிமை...

16 வயது மாணவனுடன் பல இடங்களில் உறவு – கல்லூரி ஆசிரியை கைது!!

நியூயார்க்கில் மாணவனுடன் உறவு வை்த்துக் கொண்டதாக கல்லூரி முன்னாள் கூடைப் பந்து பயிற்சியாரும், ஜிம் ஆசிரியையுமான மேகான் மேஹோனி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவருக்கு வயது 24. இவர் 16 வயது மாணவனுடன் 2...

முத்த சர்ச்சை – படமும் இல்லை – கவலையின் உச்சம்!!

விரல் வித்தை நடிகருக்கு கடந்த இரண்டு வருடங்களாக படங்கள் வெளியாகவில்லையாம். இந்த வருடமாவது நடிகருக்கு படம் வெளிவரும் என்று ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கிறார்களாம். ஆனால் நடிகர் தற்போது நடித்து வரும் படங்கள் சில பிரச்சனைகளால் கிடப்பில்...

நாடாளுமன்ற தாக்குதல்- தீவிரவாதத்தால் மிரட்ட முடியாது! கனடிய பிரதமர்!!

தீவிரவாதத்தை கொண்டு கனடாவை ஒருபோதும் மிரட்ட முடியாது என கனடிய பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர் தெரிவித்துள்ளார். கனடா தலைநகர் ஒட்டாவில் உள்ள நாடாளுமன்ற வளாகத்திற்கு நேற்று காலை பாதுகாப்புப் படை வீரர் போன்று உடையணிந்து...