ஏற்காட்டில் கணவன்–மனைவி கொலை: சொத்து தகராறில் தீர்த்து கட்டிய கொடூரம் அக்காள் மகனிடம் விசாரணை!!

ஏற்காடு பட்டிப்பாடி பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (35) தோட்ட தொழிலாளி. இவரது மனைவி வாசுகி (30). இவர்களுக்கு வாரிசு இல்லை. சக்திவேல் நேற்று இரவு தனது மனைவியுடன் சொனைப்பாடியில் உள்ள தனது மாமனார் வீட்டிற்கு...

ரவுடி மனைவியுடன் கள்ளத்தொடர்பு: புதுவை போலீஸ்காரர் அடித்துக்கொலை!!

புதுவை முதலியார்பேட்டை ஜெயமூர்த்தி ராஜா நகரை சேர்ந்தவர் ரகுபதி (வயது 35). புதுவை ரிசர்வ் போலீஸ் படையில் போலீஸ்காரராக இருந்து வந்தார். அவருக்கு ஜெயிலில் பாதுகாப்பு பணி வழங்கப்பட்டு இருந்தது. புதுவை வில்லியனூரை சேர்ந்த...

நீதிபதி வீட்டுமுன்பு போலீசாரை தாக்கி விட்டு தப்பி ஓடிய கைதிகள்: மைனா படபாணியில் ஓட்டம்!!

வேலூர் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டி, சப்–இன்ஸ்பெக்டர் பாரதி மற்றும் போலீசார் கணியம்பாடி ஜார்தான்கொல்லை காட்டுப்பகுதியில் நேற்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு 2 பேர் கள்ளச்சாராயம் காய்ச்சிக்கொண்டிருந்தனர். அவர்களை போலீசார்...

நாமக்கல் நிதிநிறுவன அதிபர் குடும்பத்துடன் தற்கொலை முயற்சி: ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை!!

நாமக்கல் சின்ன முதலைப்பட்டி என்.பி.எஸ்.கோல்டன் நகரை சேர்ந்தவர் சுப்பிரமணி (40), இவரது மனைவி விஜயபிரியா (32). இவர்களுக்கு கீர்த்தனா (10) என்ற மகளும், சித்தார்த் (3½) என்ற மகனும் உள்ளனர். சுப்பிரமணி மற்றும் 31...

நாகர்கோவிலில் தேர்வு அறையில் மயங்கி விழுந்த பிளஸ்–2 மாணவி!!

பிளஸ்–2 மாணவ–மாணவிகளுக்கு வேதியியல் தேர்வு இன்று நடந்தது. தோவாளை அரசு மேல்நிலைப்பள்ளியில் தேரேகால்புதூர் பகுதியைச் சேர்ந்த தனியார் பள்ளி மாணவ–மாணவிகள் தேர்வு எழுதினர். காலை 10 மணிக்கு தேர்வு தொடங்கிய சிறிது நேரத்தில் தனியார்...

விஜயகாந்த் மகன் அதிரடி பேட்டி!!

‘‘எனக்கு சினேகிதிகள் கிடையாது. நண்பர்கள் நிறைய இருக்கிறார்கள்’’ என்று நடிகரும், தே.மு.தி.க. தலைவருமான விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் கூறினார். தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன், ‘சகாப்தம்’ படத்தின் மூலம்...

உத்தரபிரதேசத்தில் 3 பெண்கள் கற்பழித்து கொலை: 2 பேர் கைது!!

உத்தரபிரதேச மாநிலம் தியோரியா மாவட்டத்தில் உள்ள தோலா கிராமத்தைச் சேர்ந்த 3 இளம்பெண்கள் கடந்த வெள்ளிக்கிழமை புல் அறுப்பதற்காக சிவான் காட்டுப்பகுதிக்குள் சென்றனர். வழக்கமாக மாலையில் வீடு திரும்பி விடும் அவர்கள் திடீரென மாயமாகி...

நாடியாவில் 71 வயது கன்னியாஸ்திரி சம்பவத்தை தொடர்ந்து நேற்று 3 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்!!

மேற்கு வங்க மாநிலம் நாடியா மாவட்டத்தில் 71 வயது கன்னியாஸ்திரி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், நேற்று அதே மாவட்டத்தில் 3 வயது சிறுமி பாலியல்...

பாலியல் பலாத்கார வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபர் ஜம்மு காஷ்மீரில் சுட்டுக்கொலை!!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் அனந்த்நக் மாவட்டத்தில் உள்ள பிஜ்பெகராவில், பாலியல் பலாத்கார வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு ஜாமீனில் விடப்பட்டிருந்த நபரை, சந்தேகத்திற்கிடமான தீவிரவாதிகள் நேற்றிரவு சுட்டுக் கொன்றதாக அம்மாநில முதல்வர் முப்தி முகமது சயித்...

கேரளாவில் ஆதிவாசி பெண்ணிடம் சில்மிஷம்: யோகா குரு கைது!!

கேரள மாநிலம் தொடு புழாவை அடுத்த கடலைக்காட்டு வீடு பகுதியை சேர்ந்தவர் ராஜூ (வயது 58). இவர் அந்த பகுதியில் யோகா சென்டர் நடத்தி வந்தார். மேலும் தன்னை சாமியார் என அறிமுகப்படுத்தி கொண்டு...

ஆந்திராவுக்கு சென்ற சென்னை ரெயிலில் பயணிகளிடம் நகை கொள்ளை!!

சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து தெலுங்கானாவில் உள்ள செகந்திராபாத் நோக்கி சார்மினார் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று முன்தினம் இரவு சென்று கொண்டு இருந்தது. ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம், சிராலா என்ற இடம்...

பண மோசடி விவகாரத்தில் சிக்கிய நடிகை..!!

பண மோசடி விவகாரத்தில் ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் நடிகை ஷில்பா ஷெட்டி மீது போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர். இந்தி நடிகை ஷில்பா ஷெட்டி, மும்பையின் பாந்த்ரா பகுதியில் நிறுவனம் ஒன்றை நடத்தி...

கருப்புப் பணம் பதுக்கி வைத்திருந்த இந்தியர்களின் விபரத்தை வெளியிட்ட சுவிட்ஸர்லாந்து வங்கி ஊழியருக்கு சன்மானம்!!

சுவிட்ஸர்லாந்து நாட்டில் உள்ள ஹெச்.எஸ்.பி.ஸி. வங்கியில் கருப்புப் பணம் பதுக்கி வைத்திருந்த 628 இந்தியர்களின் பெயர் விபரத்தை வெளியிட்ட சுவிட்ஸர்லாந்து வங்கி ஊழியருக்கு ரொக்க சன்மானம் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. சமீபத்தில்...

பட்ற (திரைவிமர்சனம்)!!

கல்லூரியில் படித்து வரும் நாயகன் மிதுன் தேவ்வுக்கும், அதே கல்லூரியில் படித்து வரும் பகுதி செயலாளர் மகனுக்கு மோதல் ஏற்படுகிறது. இந்த பிரச்சினையில் மிதுன் தேவ்-ஐ போலீஸ் கைது செய்கிறது. அவரை வெளியே கொண்டு...

ஜார்க்கண்டில் 10 ஆண்டுகளில் 4000 குழந்தைகள் கடத்தல்: தட்டிக்கேட்க நான் கடவுள் திரைப்பட பாணியில் அகோரி வருவாரா?

கடந்த 10 ஆண்டுகளில் 4000 குழந்தைகள் கடத்தப்பட்டதன் மூலம், இந்தியாவின் குழந்தைகள் கடத்தல் மையமாக ஜார்க்கண்ட் மாநிலம் விளங்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் அம்மாநிலத்தில் உள்ள பழங்குடியின பெண் குழந்தைகள், சிறுவர்கள்...

நகை தொழிலில் மாறிய தமன்னா!!

சினிமாவில் பலரும் நடிப்பு தவிர, பிற தொழில்களிலும் தங்கள் கவனத்தை செலுத்தி வருகின்றனர். பல நடிகைகள் சொந்தமாக ஆடை அலங்காரம், புடவை கடை, பேஷன் ஷோரூம்கள் வைத்துள்ளனர். இன்னும் சிலர் ரியல் எஸ்டேட் தொழிலும்...

பெண்களுக்கு ஏற்படும் தொப்பையை குறைக்க எளிய வழிமுறை…!!

சில பெண்களுக்கு குழந்தை பிறந்த பின்னர் தொப்பை போடும். ஆனால் திருமணத்திற்கு முன்னர் பெண்களுக்கு தொப்பை போட்டால் அது அவர்களின் அழகினை கெடுக்கும். ஏனெனில் அவர்கள் விரும்பிய ஆடையை அணிய முடியாமல் சிரமப்படுவார்கள். இவர்கள்...

4 பெண்களை திருமணம் செய்த என்ஜினீயர் கைது: ரூ.2 கோடி நிலம்–நகை பணத்தை சுருட்டினார்!!

மாதவரத்தை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 36). என்ஜினீயரான இவர் அண்ணா நகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். கடந்த 2006–ம் ஆண்டு இவருக்கும் மதுரையை சேர்ந்த வனிதாவுக்கும் திருமணம் நடந்தது. இவர்களுக்கு...

19 நாட்களில் 57 மாடி கட்டிடத்தை உருவாக்கி சீனா அசுர சாதனை: வீடியோ இணைப்பு!!

சுறுசுறுப்புக்கு பெயர்போன சீனர்கள் 19 நாட்களில் 57 மாடி கட்டிடத்தை உருவாக்கி அசுர சாதனை படைத்துள்ளனர். மத்திய சினாவில் உள்ள ஹுனான் மாகாண தலைநகரான சங்ஷாவில் எழும்பியுள்ள இந்த கட்டிடத்தின் முதல் 3 மாடி...

கலப்பு திருமணம் செய்த தனியார் இன்சூரன்சு அதிகாரி படுகொலை!!

கரூர் நகர எல்கைக்குட்பட்ட திருக்காம்புலியூர் ரவுண்டானா பகுதியில் நேற்று இரவு சுமார் 25 மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். இதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் கரூர் நகர...