விருதுநகர் மாவட்டத்தில் 4 சிறுமிகளின் திருமணம் தடுத்து நிறுத்தம்!!

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள தம்மநாயக்கன்பட்டியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் கிளாமரத்துப்பட்டியை சேர்ந்த ஜெயச்சந்திரன் (வயது 25) என்பவருக்கும் வருகிற 6–ந்தேதி திருமணம் நடக்க இருந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த சமூகநலத்துறை...

தஞ்சை அருகே காதலித்து ஏமாற்றிய காதலனுக்கு கத்திக்குத்து: இளம்பெண் கைது!!

திருச்சி வரகனேரியை சேர்ந்தவர் சார்லஸ்துரைராஜ் (வயது 30). இவர் திருவாரூர் அருகே உள்ள குளக்கரையில் உள்ள ரெயில் நிலையத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். அப்போது அந்த பகுதியை சேர்ந்த பட்டதாரி பெண் சிந்து...

விழுப்புரத்தில் கல்லூரி பேராசிரியை மாணவருடன் காதல் திருமணம்: பாதுகாப்பு கேட்டு போலீசில் தஞ்சம்!!

விழுப்புரம் சாலமேடு முத்தியால் நகரை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகள் ரம்யா (வயது 23). இவர் எம்.பி.ஏ., பி.எச்.டி. படித்துள்ளார். இவர் விழுப்புரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி வந்தார். அதே கல்லூரியில்...

பாதுகாப்பு கேட்டு காதல் திருமணம் செய்த பட்டதாரி பெண் ஐ.ஜி.யிடம் புகார்!!

நெல்லை மாவட்டம் வண்ணார்பேட்டையை சேர்ந்தவர் முத்துராஜ். இவரது மகள் சுபா (வயது 25), எம்.டெக். பட்டதாரி. மதுரை வந்த அவர், தென் மண்டல ஐ.ஜி. அபய்குமார் சிங்கை நேரில் சந்தித்து ஒரு புகார் மனு...

மனைவியின் கள்ளக்காதலனை வெட்டி சாய்த்த தொழிலாளி: ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை!!

சங்கரன்கோவில் காமராஜ் நகரை சேர்ந்தவர் மாரியப்பன்(வயது 38). மேட்சியாபுரத்தை சேர்ந்த தொழிலாளி குபேந்திரன். இவரது மனைவி மனோன்மணி. இவருக்கும், மாரியப்பனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் அவர்களுக்குள் கள்ளக்காதலாக மாறியது. இதையறிந்த குபேந்திரன்...

நாசரேத் அருகே சிறுவன் கொலை: கைதான 14 வயது சிறுமி சீர்திருத்த பள்ளியில் அடைப்பு!!

நாசரேத் அருகே உள்ள தேரிப்பனை கிராமத்தை சேர்ந்தவர் வேல்முருகன், தொழிலாளி. இவரது மனைவி கிருஷ்ணவேணி. இவர்களுக்கு அபிஷேக் (வயது 3½) உள்பட 3 மகன்கள் உள்ளனர். கடந்த 28–ந்தேதி வீட்டின் முன்பு அபிஷேக் விளையாடிக்கொண்டிருந்தான்....

தாசில்தார் அறையில் ஒய்.எஸ்.ஆர். காங். பிரமுகர் கொலை: 8 பேர் கும்பல் வெட்டி சாய்த்தனர்!!

ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டம் ராய்தாடு பகுதியைச் சேர்ந்தவர் சிவபிரசாத் ரெட்டி. ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் பிரமுகரான இவர் ராய்தாடு மண்டல தலைவராகவும் உள்ளார். இவர் தங்கள் பகுதியில் ஆழ்துளை கிணறு வெட்டுவது தொடர்பாக தாசில்தார்...

பேஸ்புக்கை பயன்படுத்தி ஆபாச செய்கைகள் செய்தவர்களை போலீசில் மாட்டவைத்த தெலுங்கு நடிகை!!

சில நாட்களுக்கு முன்பு தெலுங்கு நடிகை அஸ்மிதா கர்னானி ஐதராபத்தில் தன்னுடைய காரில் சென்றுகொண்டிருந்த போது, பைக்கில் வந்த இரண்டு இளைஞர்கள் அவரை நோக்கி ஆபாச செய்கைகள் செய்துள்ளனர். மேலும் அவருக்கு தொல்லை தந்ததுடன்...

கோட்டயத்தில் ஊருக்குள் புகுந்த சிங்கவால் குரங்கு குழந்தையை தூக்கிக்கொண்டு ஓட்டம்!!

கோட்டயம் மற்றும் கொல்லம் மாவட்ட எல்லையில் அஷ்டமுடி அருகே வாளையில் பகுதியில் வசிப்பவர் ரம்யா (வயது 31). இவரது மகன் அபிமன்யு(1). வாளையில் பகுதி வனப்பகுதியையொட்டி அமைந்து உள்ளதால், அங்குள்ள குடியிருப்பு பகுதிகளில் குரங்குகள்...

பஞ்சாபில் தொடரும் பலாத்காரம்: 11 பேர் கொண்ட கும்பலால் இளம் பெண் கடத்தி கற்பழிப்பு!!

பஞ்சாப் மாநிலம் மோகா மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஓடும் பஸ்சில் பாலியல் துன்புறுத்தலுக்குப்பிறகு தள்ளி விடப்பட்ட 14 வயது பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சம்பவம் நடந்த பஸ், பஞ்சாப் முதல்...

கடத்தல் மன்னர்கள் வலையில் சிக்கிய சினிமா நாயகிகள்!!

சமீபகாலமாக ஆந்திரா–தமிழகத்தை செம்மரக் கடத்தல் சம்பவம் உலுக்கி எடுத்து வருகிறது. சாதாரண கூலித்தொழிலாளி முதல் திரைப்பட நடிகை வரை இதில் உள்ள தொடர்பு அம்பலமானது. அனைவரையும் அதிர்ச்சியடைய வைப்பதாக உள்ளது. திருப்பதி காட்டுக்குள் காக்கை,...

ஆண் குழந்தை பிறப்பதற்காக ராம்தேவ் தயாரிக்கும் மருந்து: தடை செய்ய எம்.பி.க்கள் கோரிக்கை!!

டெல்லி மேல்–சபையில் நேற்று ஐக்கிய ஜனதாதளம் எம்.பி. கே.சி.தியாகி எழுந்து ஒரு மருந்து பொட்டலத்தை காட்டினார். அவர் பேசுகையில் இது அரியானா மாநில அரசால் சிறப்பு தூதராக நியமிக்கப்பட்டுள்ள பாபா ராம்தேவ் தயாரித்த குழந்தை...

கடன் தொல்லையால் தம்பதியர் தூக்கிட்டு தற்கொலை!!

கேரள மாநிலத்தில் உள்ள கோழிக்கோடு மாவட்டத்தில் கடன் தொல்லையால் மனம் உடைந்த தம்பதியர் இன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை வெகு நேரமாகியும் ராமகிருஷ்ணன்(40), அவரது...

திருமணமான ஒரே ஆண்டில் விவாகரத்து கேட்கும் ரம்யா!!

திருமணமாகி ஒரே ஆண்டுக்குள் கணவரிடமிருந்து விவாகரத்து கேட்கிறாராம் நடிகையும் தொலைக்காட்சி தொகுப்பாளினியுமான ரம்யா. ரம்யாவுக்கும் அபராஜீத் என்பவருக்கும் கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் திருமணம் நடந்தது. இவரது திருமணத்துக்கும் சரி, திருமண வரவேற்புக்கும் சரி,...

என் அழகின் ரகசியம்…!!

தமன்னாவின் பாகுபலி தெலுங்கு படம் விரைவில் ரிலீசாக உள்ளது. மேலும் இரண்டு தெலுங்கு படங்களில் நடித்துக் கொண்டு இருக்கிறார். தமிழில் வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க என்ற படத்தில் நடிக்கிறார். இந்த நிலையில் நகை...

சிம்பு – திரிஷாவை போட்டோஷூட்!!

செல்வராகவன் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த படம் ‘இரண்டாம் உலகம்’. இப்படம் பெரிய அளவில் வெற்றி பெறாததால் அடுத்தடுத்து படங்களை இயக்குவதை சிறிது காலம் ஒத்திவைத்திருந்தார். தான் இயக்குவதாக இருந்த ‘மாலை நேரத்து மயக்கம்’ என்ற...

இஸ்லாம் மதத்திற்கு மாறமாட்டேன்…!!

‘சென்னை 600 028′ படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் விஜயலட்சுமி. இவர் ‘அஞ்சாதே’, ‘ஆடாம ஜெயிச்சோமடா’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். விஜயலட்சுமிக்கும் உதவி இயக்குனராக உள்ள பெரோஸ் முகமதுக்கும் திருமணம் நிச்சயமாகியுள்ளது. இருவரும்...

சிம்ரன் இடத்தை எட்டிப்பிடித்தார்…!!

வலியவன்’ படத்திற்குப் பிறகு ஜெய் ‘புகழ்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படம் முடிவடையும் தருவாயில் உள்ளது. இந்நிலையில், ‘தீராத விளையாட்டு பிள்ளை’, ‘சமர்’, ‘நான் சிகப்பு மனிதன்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய திரு இயக்கும்...