4 பேரை கொன்று விமானத்தை திருடிய நபர்: விஷ ஊசி போட்டு மரண தண்டனை நிறைவேற்றிய அமெரிக்கா (வீடியோ இணைப்பு)!!

அமெரிக்காவில் நான்கு பேரைக் கொன்று விமானத்தை திருடிய வழக்கில் 67 வயது முதியவருக்கு 31 ஆண்டுகளுக்கு பிறகு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. அமெரிக்காவின் ஆர்லிங்டனில் ரசாயன விற்பனையாளராக இருந்த போவர்(67) என்பவர் கடந்த 1983...

வாழப்பாடியில் பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம்: 7 பேர் கைது!!

வாழப்பாடியை அடுத்த குறிச்சி அணைமேடு கிராமத்தை சேர்ந்த தொழிலாளி ஒருவரின் 15 வயது மகள் வாழப்பாடி அரசு மாணவியர் விடுதியில் தங்கி அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10–ம் வகுப்பு படித்து தேர்ச்சி பெற்றுள்ளார். அவர்...

திருச்சி மலைக்கோட்டையில் திருமணமான ஒரு மாதத்தில் பட்டதாரி பெண் மர்மச்சாவு: போலீசார் விசாரணை!!

மகராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர் மதுக்கர். இவர் திருச்சி பெரியகடை வீதியில் துலாபார கடை (நகையை துல்லியமாக எடை போடும் நிலையம்) நடத்தி வருகிறார். இவருடைய மகள் தனஸ்ரீ (வயது 26). எம்.பி.ஏ. பட்டதாரி. இவரது...

ஓட்டப்பிடாரம் அருகே உருட்டு கட்டையால் தாக்கி விவசாயி கொலை: சொத்து தகராறில் மகன் வெறிச்செயல்!!

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள கீழமுடிமண் கிராமத்தை சேர்ந்தவர் மரியஜோசப் (வயது80). இவரது மனைவி ராணி. இவர்களுக்கு ராஜ், ஜேசுராஜ், அல்போன்ஸ் (40) ஆகிய 3 மகன்கள் உள்ளனர். இவர்கள் 3 பேருக்கும்...

கும்பகோணம் அருகே கணவன் –மனைவி தற்கொலை!!

கும்பகோணம் அருகே உள்ள வலையப்பேட்டை மாங்குடி நடுத்தெருவை சேர்ந்தவர் காமராஜ் (54) கூலித்தொழிலாளி. இவரது மனைவி சாந்தா (45). இவர்களுக்கு விஜய குமார் என்ற மகன் உள்ளார். அவர் காட்டு மன்னார் கோவிலில் உள்ள...

புதுக்கோட்டையில் பட்டப்பகலில் மூதாட்டியை கொன்று நகைகள் கொள்ளை!!

புதுக்கோட்டை அருகே உள்ள பனையப்பட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணப்ப செட்டியார். இவரது மனைவி மீனாள் ஆச்சி (வயது 74). இவர்களது மகன் ராமநாதன். இவர் தற்போது சென்னையில் மருந்துக்கடை வைத்து நடத்தி வருகிறார். இதற்கிடையே கிருஷ்ணப்ப...

ஆன்லைன் மூலம் பிரபல நிறுவனம் பெயரில் போலி சட்டை விற்பனை: சிட்லபாக்கத்தில் 2 பேர் கைது!!

பிரபல நிறுவனத்தின் பெயரில் உள்ள ‘டி சர்ட்’, சட்டைகள் குறைந்த விலையில் ஆன்லைனில் விற்பனை செய்யப்படுவதாக இணையதளத்தில் விளம்பரப்படுத்தப்பட்டு இருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த நிறுவனத்தின் மும்பை அதிகாரிகள் தனஜோ, யூசப்...

ஈரோடு அருகே ஆற்று சுழலில் சிக்கி பலியான வாலிபர் உடல் மீட்பு!!

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள உடையாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் இளவரசன் (வயது 30). இவர் ஈரோடு மாவட்டம் மலையம்பாளையம் அருகே உள்ள பட்டாசுபாளையம் என்ற இடத்தில் தங்கி இருந்து கூலி வேலை செய்து...

என் திருமணத்தை கடவுள் தான் தீர்மானிக்கனும்…!!

சிம்புவின் இரு காதல்கள் தோல்வியில் முடிந்தன. முதல் காதல் நயன்தாராவுடன் நடந்தது. இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திடீரென கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டனர். பின்னர் ஹன்சிகாவுக்கும் சிம்புவுக்கும்...

நட்பு நாயகன் விருது தனுஷ்க்கு…!!

தமிழில் மட்டுமில்லாமல் இந்திய அளவில் மிகப் பிரபலமானவர் தனுஷ். இவருக்கு ஹிந்தியிலும் தற்போது நல்ல வரவேற்பு, ராஞ்சனா, ஷமிதாப் போன்ற படங்கள் அவரை இந்திய அளவில் யாரென்று திரும்பி பார்க்க வைத்தது. இந்நிலையில் பாலிவுட்டில்...

சூர்யா வேண்டாம் – மறுக்கும் நடிகை..!!

மாசு படத்தைத் தொடர்ந்து விக்ரம்குமார் இயக்கத்தில் ’24′ என்ற படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார் சூர்யா. அந்தப்படத்தின் முதல்கட்டப்படப்பிடிப்பு மும்பையில் நடந்துமுடிந்தது. சூர்யாவுக்கு 36 வயதினிலே, மாசு ஆகிய படங்களின் வெளியீட்டு வேலைகள் இருந்ததால் அவற்றை முடித்துவிட்டு...

10 கோடி நிதி மோசடி – காதலனுடன் நடிகை கைது!!

நிதி நிறுவனம் நடத்தி ரூ.10 கோடி மோசடி செய்ததாக நடிகை லீனா மரியா பால் உள்பட 6 பேரை மும்பை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்தனர். கேரள மாநிலத்தை சேர்ந்த நடிகை...