ராமநாதபுரம் அருகே பீகார் மாநில வாலிபர் அடித்துக் கொலை!!

ராமநாதபுரம் மாவட்டம், முதுநாழ் கிராமத்தில் வசிப்பவர் விமலா (வயது 21). நேற்று மாலை இவர் வீட்டில் இருந்தபோது வட மாநில வாலிபர்கள் 2 பேர் வந்தனர். அவர்கள் தங்க நகைக்கு பாலீஷ் போட்டு தருவதாக...

மேலூர் அருகே தலை துண்டித்து விவசாயி கொலை: கள்ளக்காதலனை பிடித்து போலீசார் விசாரணை!!

மேலூர் அருகே அழகாபுரி பக்கம் பொட்டமுத்தான் கண்மாய் உள்ளது. இந்த பகுதியில் பிச்சை (50) என்பவர் குடும்பத்துடன் வசித்து வந்தார். விவசாயியான இவர் வெளிநாட்டில் வேலை பார்த்துவிட்டு 2 மாதம் முன்புதான் ஊருக்கு வந்திருந்தார்....

கள்ளக்காதலியுடன் உல்லாசம்: அவமானத்தில் வாலிபர் தற்கொலை!!

கோவை சரவணம்பட்டி கணபதிபுதூர் 8–வது வீதியை சேர்ந்தவர் கோபால். இவரது மகன் மோகன்ராஜ் (வயது 33). ஒர்க்ஷாப் தொழிலாளி. திருமணமாகவில்லை. மோகன்ராஜூக்கும் பக்கத்து வீட்டில் வசிக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையே நட்பு ஏற்பட்டது. பின்னர்...

திருவேற்காட்டில் கொலை வழக்கு கைதி நண்பருடன் மர்ம சாவு!!

குன்றத்தூர் திருநாகேஸ்வர காலனி காந்தி தெருவை சேர்ந்தவர் கவுஸ்பாஷா (வயது 32). இவர் திருவேற்காடு கோலடி சாலையில் உள்ள ஒரு கறிக்கடையில் வேலை பார்த்து வந்தார். அங்கேயே ஒரு அறையில் தங்கியிருந்தார். இவர் மீது...

நத்தம் அருகே கனரா வங்கிக்குள் புகுந்த கொள்ளையர் அலாரம் ஒலித்ததால் தப்பி ஓட்டம்!!

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே செந்துறை மெயின் ரோட்டில் கனரா வங்கி உள்ளது. நேற்று மதியம் பணி முடிந்ததும் வங்கி கதவு பூட்டப்பட்டது. நள்ளிரவு சமயம் மர்ம நபர்கள் அங்கு வந்தனர். அவர்கள் கழிவறையின்...

ஓரிரு நாளில் சீசன் தொடங்க வாய்ப்பு: சுற்றுலா பயணிகளை வரவேற்க தயாராகும் குற்றாலம்!!

குற்றாலத்தில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய 3 மாதங்கள் சீசன் காலங்களாகும். இந்த 3 மாதங்களிலும் மெயின்அருவி உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும். அருவிகளில் குளிப்பதற்காக குற்றாலத்தில் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள்...

சக மாணவர்களால் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான 9-ம் வகுப்பு மாணவி!!

பெண்கள் மீதான வன்கொடுமைகள் தொடர் கதைகளாகி வரும் உத்தரப்பிரதேச மாநிலத்தில், தன் சக பள்ளி மாணவர்கள் 2 பேரால் 9-ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெற்றோர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது....

சேவை செய்ய வயது ஒரு தடை இல்லை: கர்நாடக உள்ளாட்சி தேர்தல் 102–வயது கவுதம்மா பஞ். உறுப்பினராக தேர்வு!!

கர்நாடக மாநிலத்தில் 2 கட்டங்களாக நடை பெற்ற உள்ளாட்சி மன்ற இடைத்தேர்தல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் சாம்ராஜ் நகர் மாவட்டம் தொண்டாலத்தூர் கிராம பஞ்சாயத்து உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட 102 வயது பாட்டி...

ஸ்டெம் செல் தானம்: குவைத்திலிருந்து இந்தியாவுக்கு பறந்து வந்து ஏழு வயது சிறுமியை காப்பாற்றிய நல்ல உள்ளம்!!

குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் வசிக்கும் 7 வயது சிறுமி பிரியா ஷா, தலஸ்சேமியா நோயால் பாதிப்புக்குள்ளானாள். இதனால் உயிருக்கு போராடிய அவளுக்கு ஸ்டெம் செல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் பரிந்துரைத்தனர்....

தனது செல்லப் பிராணிகளான ஆடு, நாய்கள் மற்றும் பறவைகளுடன் பேசிவிட்டுச் சென்ற வித்தியா… (கட்டுரை)!!

பாடசாலை நேரம் முடிவடைந்தும் வீடு வந்து சேராத கவலையில் இருந்த வீட்டினருக்கு, ஒரு பெண் வீடு திரும்பவில்லை என்று வீட்டினர் தேடினால் எழுகின்ற, காதலாக இருக்குமோ? என்ற சந்தேகம் கூட வித்யா சார்ந்த சமூகத்தில்...

78 வயதில் மலர்ந்த காதல்: 58 வயது பெண்ணை மணந்த முதியவர் – திருமணத்தை முன்னின்று நடத்திய குடும்பத்தினர்!!

காதலுக்கு வயது தடையல்ல என்பதை மெய்ப்பிக்கும் வகையில், 78 வயது முதியவருக்கும், 58 வயது பெண்மணிக்கும் காதல் மலர்ந்து திருமணமும் நடைபெற்றுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம், கான்பூர் அருகே உள்ள மதஹபூர்வா கிராமத்தை சேர்ந்தவர்களான கங்காராமின்...

ஒரு பெண்ணை அறைய சொன்னால் இந்திய சிறுவர்கள் என்ன செய்வார்கள்?- சோதனை வீடியோ!!

இந்த வருட தொடக்கத்தில் இத்தாலியில் உள்ள Fanpage.it என்ற இணையதளம் 11 வயதிற்குட்பட்ட குழந்தைகளிடம் 'slap her'(அவளை அறை) என்ற சமூக பரிசோதனையை நடத்தியது. இதன் மூலம் குழந்தைகள் மனதை புரிந்து கொள்வதும், அவர்கள்...

எமர்ஜென்சி லைட்டுகளில் மறைத்து ரூ.90 லட்சம் மதிப்புள்ள தங்கம் கடத்தல்: கேரள விமான நிலையத்தில் சிக்கியது!!

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள கரிப்பூர் விமான நிலையத்தில் பயணி ஒருவர் கடத்தி வந்த 90 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க பிஸ்கட்டுகளை அதிகாரிகள் கைப்பற்றினர். வெளிநாடுகளில் இருந்து தங்கம் பெரிய அளவில் கடத்தி...

இருமலை குணப்படுத்தும் தேன்..!!

இயற்கையில் நமக்கு கிடைக்கும் பல்வேறு பொருட்கள் மருத்துவ குணம் நிறைந்தவையாக உள்ளன. அந்த வகையில் தேன் சிறந்த மரு‌ந்தாக விளங்குகிறது. தொடர் இருமலை நிறுத்தும் ஆற்ற‌ல் தேனுக்கு இருப்பதை சித்த மருத்துவர்கள் மட்டுமல்ல, மேற்கத்திய...

பட்டப்பகலில் வியாபாரி படுகொலை: தலையை துண்டித்து காட்டுக்குள் தூக்கிச் சென்ற கொலையாளிக்கு வலைவீச்சு!!

மேற்கு வங்காள மாநிலத்தில் இன்று பட்டப்பகலில் காய்கறி வியாபாரி ஒருவரை படுகொலை செய்த ஆசாமி, துண்டிக்கப்பட்ட தலையுடன் தப்பி ஓடியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேற்கு மிட்னாப்பூர் மாவட்டம் கேந்திரபாராவில் இன்று பிற்பகல் புத்தேஸ்வர்...

அதை ஆரம்பிச்சது நானல்ல – அனுஷ்கா!!

அனுஷ்கா முக்கிய வேடத்தில் நடித்துள்ள பாகுபலி படம் தமிழில் மகாபலி என்ற பெயரில் வெளியாகிறது. அதன் விளம்பர நிகழ்ச்சிக்காக சென்னை வந்த அனுஷ்கா பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். இந்தப் படத்தில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன்...