கோபி, அப்பன் மற்றும் தேவிகனை கொன்ற, தமிழ் பாரளுமன்ற உறுப்பினர் யார்?

கோபி, அப்பன் மற்றும் தேவிகனை கொன்ற தமிழ் பாரளுமன்ற உறுப்பினர் யார்? தம்பியை விற்றுப் பிழைக்கும் தம்பியின் வாரிசின் திருகுதாளங்கள் -1 உண்மைகள் தொரியாததால் மக்கள் சிலரை அன்னார்ந்து பார்க்கின்றனர் ஆனால் அப்படி அன்னார்ந்து...

நுங்கம்பாக்கத்தில் கல்லூரி மாணவரிடம் ரூ.2 லட்சம் மதிப்புள்ள காமிரா திருட்டு!!

சென்னை அயனாவரத்தை சேர்ந்தவர் ஜோசப் (21). இவர் நுங்கம்பாக்த்தில் உள்ள ஒரு கல்லூரியில் விஸ்காம் படித்து வருகிறார். இவர் படிப்பதற்காக வெளி நாட்டில் உள்ள அவரது சித்தப்பா ரூ.2 லட்சம் மதிப்புள்ள காமிரா வாங்கி...

பழையவண்ணாரப்பேட்டையில் தூங்கிய பெண்ணிடம் தாலி சங்கிலி கொள்ளை!!

பழைய வண்ணாரப் பேட்டை நரசிங்கர் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி ரமணி. இவரது மகன் நவீன்குமார் தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். நேற்று இரவு வேலைக்கு சென்ற அவரது மகன் வருகைக்காக வீட்டு...

ஈரோடு பஸ் நிலையத்தில் குழந்தைகள் கடத்தல் கும்பல் நடமாட்டமா? போலீசார் தீவிர கண்காணிப்பு!!

தமிழ்நாட்டில் இருந்து கேரளாவுக்கு சிறுவர் – சிறுமிகள் கடத்தப்படுவதாகவும் இவர்கள் திருச்சூரில் ஏலம் விடப்பட்டு பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்படுவதாகவும் அதிர்ச்சியான தகவல் வெளியாகி உள்ளது. மேலும் பல்வேறு இடங்களில் குழந்தைகள் கடத்தப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகி...

கோவையில் இரட்டை ஆண் குழந்தை பெற்ற வங்கி அதிகாரி சாவு!!

ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டியை சேர்ந்தவர் மணிக்குமார். சாப்ட்வேர் என்ஜினீயர். இவரது மனைவி லட்சுமி சுதா (வயது 29). இவர் சென்னையில் உள்ள தனியார் வங்கியில் உதவி மானேஜராக இருந்தார். இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியான...

மெட்ரோ ரெயிலுக்குள் சிறுநீர் கழித்த நபர்: வீடியோ வெளியானதால் சமூக வலைதளங்களில் பரபரப்பு!!

டெல்லியில் மெட்ரோ ரெயிலுக்குள் பயணி ஒருவர் சிறுநீர் கழித்துள்ள சம்பவம் வீடியோவாக வெளியாகி சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த அநாகரீகமான காட்சியை தனது செல்போனில் படம்பிடித்த நபர், அதை சமூக வலைதளத்தில்...

ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு வேலை: டெல்லி அரசு முடிவு!!

ஒரு பெண்ணின் முகத்தில் ஒரு கொடூரனால் வீசப்படும் ஆசிட் என்பது, அந்த பெண்ணின் ஒட்டு மொத்த வாழ்க்கையையும் சீர் குலைத்துவிடுகிறது. இது போன்று ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்களுக்கு யாரும் வேலை தர முன் வராத...

மோடியை வரவேற்ற பாபா ராம்தேவ்!!

ராஜபாதையில் யோகா பயிற்சி முடிந்ததும் பிரதமர் மோடி அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடைக்கு சென்றார். அவரை யோகா குரு பாபா ராம்தேவ் மற்றும் யோகா பயிற்சியாளர்கள் வரவேற்றனர். யோகா பயிற்சியில் பங்கேற்றதற்காக பிரதமர் மோடிக்கு ராம்தேவ்...

திருப்பதியில் துப்பாக்கி முனையில் பக்தரை மிரட்டிய போலீஸ்காரர் கைது!!

மத்திய பிரதேசத்தைச் சேர்ந்தவர் அனுப்குமார் திவேதி. போலீஸ்காரரான இவர் அம்மாநில சுகாதாரதுறை மந்திரியின் பாதுகாவலராக உள்ளார். இவர் திருப்பதி கோவிலுக்கு வந்தார். ஏழுமலையானை வழிபட்ட பின்னர் கீழ் திருப்பதி வர பஸ்சில் ஏறினார். பஸ்சில்...

ஆந்திரப்பிரதேச மக்களுக்கு உதவும் சிங்கப்பூரின் உலக கழிவறை அமைப்பு!!

சிங்கப்பூரை மையமாகக் கொண்ட உலக கழிவறை அமைப்பு ஆந்திர பிரதேச மக்களுக்கான கழிவறை கட்டும் திட்டத்திற்காக பெருமளவு நிதியை செலவு செய்யவுள்ளது. லாப நோக்கற்ற அமைப்பான இந்த உலக கழிவறை அமைப்பு, குறைந்த செலவில்...

12 வயது சிறுமியை பள்ளிக்குள் சிறை வைத்து பாலியல் பலாத்காரம் செய்த பள்ளி மேலாளர் கைது!!

பெண்குழந்தைகளுக்கு துளியும் பாதுகாப்பற்ற மாநிலமாக விளங்கும் உத்திரப்பிரதேச மாநிலத்தில் 12 வயது சிறுமியை பள்ளிக்குள் கடத்தி வைத்து பாலியல் பலாத்காரம் செய்த கொடூர பள்ளி மேலாளரை போலீசார் கைது செய்துள்ளனர். உபோன் பகுதியில் உள்ள...

ஷில்பா ஷெட்டியிடம் யோகா கற்றுக் கொண்ட பெங்களூர்வாசிகள்!!

உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதில் தன்னிகரற்று விளங்கும் பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டிக்கு 40 வயது என்றால் யாரும் நம்ப மறுப்பார்கள். அந்த அளவிற்கு தன் உடல் நலன் மீது கவனம் கொண்டுள்ள ஷில்பா...

6 வயது சிறுவனை கடிக்க வந்த நாயை விரட்டியத்த பூனைக்கு ஹீரோ விருது: வியக்கவைக்கும் வீடியோ!!

அமெரிக்காவில் 6 வயது சிறுவனை கடிக்க வந்த நாயை விரட்டிய பூனைக்கு "ஹீரோ பூனை" விருது வழங்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள பேக்கர்ஸ்பீல்டில், தங்களது வீட்டுக்கு அருகே 6 வயது சிறுவனான ஜெரெமி...

முதலாளி உட்பட 3 பணியாளர்கள் மீது பாலியல் புகாரளித்த பெண்!!

தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஒருவர், தான் பணிபுரியும் நிறுவனத்தின் முதலாளி உட்பட 3 சக பணியாளர்கள் மீது பாலியல் புகார் அளித்துள்ள சம்பவம் கொல்கத்தாவில் பெரும் பரபரப்பை எற்படுத்தியுள்ளது. தெற்கு கொல்கத்தாவில் உள்ள...

அமெரிக்க ஆராய்ச்சியாளர் கற்பழிப்பு: பீப்லி லைவ் திரைப்படத்தின் இணை இயக்குனர் மஹ்மூத் பரூக்கி கைது!!

இந்தியாவுக்கு ஆராய்ச்சிக்காக வந்த அமெரிக்க மாணவியை கற்பழித்தாக பீப்லி லைவ் திரைப்படத்தின் இணை இயக்குனரான மஹ்மூத் பரூக்கி கைது செய்யப்பட்டுள்ளார். 35 வயது நிரம்பிய அந்த மாணவி கொடுத்த புகாரின் பேரில், விசாரணைக்கு வருமாறு...

டெல்லி யோகா முகாமில் பிரதமர் மோடியுடன் செல்பி எடுக்க முயன்ற பெண்ணுக்கு ஏமாற்றம்!!

டெல்லி ராஜபாதையில் இன்று நடைபெற்ற யோகாசன முகாமின்போது பிரதமர் நரேந்திர மோடியுடன் ‘செல்பி’ எடுத்துக் கொள்ள முயன்ற பெண்ணின் விருப்பத்தை மோடி மிக பவ்யமாக தட்டிக்கழித்து விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. வெளிநாட்டு தலைவர்களுடன் ‘செல்பி’...

தலாய் லாமாவின் 80-வது பிறந்த நாள்: தர்மசாலாவில் கோலாகல கொண்டாட்டம்!!

திபெத்தியர்களின் தனி நாடு கோரிக்கைக்காக இந்தியாவில் இருந்தவாறு போராடிவரும் புத்த மதகுரு தலாய் லாமா இமாச்சலப்பிரதேசத்தில் உள்ள தர்மசாலாவில் இன்று தனது 80-வது பிறந்தநாளை கொண்டாடினார். ஆங்கில நாட்காட்டியின் அடிப்படையிலான அவரது பிறந்தநாள் வரும்...