எண்ணெய் கலந்த நீர் எவருக்கும் விநியோகிக்கப்படவில்லை!!

நீர் வழங்கள் தொடர்பில் எந்தவொரு பயமும் தேவையில்லை என தேசிய நீர் வழங்கள் மற்றும் வடிகானமைப்புச் சபை தெரிவித்துள்ளது. நேற்று களனி கங்கையில் எண்ணை கலந்தமையால் சில மணித்தியாலங்கள் நீர் விநியோகம் தடைப்பட்டது. எனினும்...

மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து 115 பணியாளர்கள் நாடு திரும்பினர்!!

மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணியாளர்களாக சென்ற 115 பேர் மீண்டும் தாயகம் திரும்பியுள்ளனர். இதன்படி 73 பெண்கள் மற்றும் 42 ஆண்கள், இன்று அதிகாலை நான்கு விமானங்களில் இவ்வாறு திரும்பி வந்துள்ளனர். இவர்கள் கட்டார்...

நால்வர் கொல்லப்பட்ட வழக்கு – மூவருக்கு மரண தண்டனை!!

பதுளை பிரதேசத்தில் மூவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 1990ம் ஆண்டு பெண்கள் இருவர் உள்ளிட்ட நால்வரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொன்றதாக இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இந்தநிலையில் பதுளை மேல் நீதிமன்ற நீதிபதி...

(வீடியோ வடிவில்) புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும், அவரது குடும்பத்துக்கும் உண்மையில் என்ன நடந்தது?? -கருணா அம்மானின் இன்றைய மனம்திறந்த பேட்டி..!!

(வீடியோ வடிவில்) புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும், அவரது குடும்பத்துக்கும் உண்மையில் என்ன நடந்தது?? -கருணா அம்மானின் இன்றைய மனம்திறந்த பேட்டி..!! இலங்கை இறுதி யுத்தத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் கைத்...

இரட்டை பிரஜாவுரிமை கொண்ட பா.உ.க்களை நீக்க முடியாது!!!

இரட்டைப் பிரஜாவுரிமை தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப் பெறுகின்றபோதும், பாராளுமன்றத்துக்கு தெரிவான உறுப்பினர்களை நீக்க தேர்தல்கள் திணைக்களத்திற்கு முடியாது என, மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்துக்கு உறுப்பினர்களைத் தெரிவு செய்யும் அனைத்து நடவடிக்கைகளும்...

ஓமந்தை சோதனைச் சாவடியின் சோதனை நடவடிக்கைகள் நிறுத்தம்!!

வவுனியாவுக்கு அப்பால் ஏ-9 வீதியில் அமைந்துள்ள ஓமந்தை சோதனைச் சாவடியின் சோதனை நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருக்கின்றன. இன்று சனிக்கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத்...

எதிர்க்கட்சி தலைவர் பதவியைக் கோரும் தமிழரசுக் கட்சி!!

இலங்கையின் புதிய பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் அங்கீகரிக்கப்பட வேண்டும் என, இலங்கை தமிழரசுக் கட்சி தெரிவித்துள்ளது. இன்று அக் கட்சியால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இவ்வாறு...

திருமண வைபவத்திற்கு சென்ற பஸ் விபத்து!!

பதுளை - ஷாலிஎல - வெலிமட வீதியில் அபவன பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் 10 பேர் காயமடைந்துள்ளனர். தனியார் பஸ் ஒன்று இயந்திரக் கோளாறு காரணமாக வீதியைவிட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரியவந்துள்ளது. சம்பவத்தில் காயமடைந்தவர்கள்...

அஸ்பெஸ்டோஸ் சீட்டுகளுக்கு தடை!!

இலங்கையில் அஸ்பெஸ்டோஸ் சீட் (asbestos sheet) வகைகளை பயன்படுத்துவதற்கு முற்று முழுதாக தடை விதிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். எதிர்வரும் 2018ம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் இந்த தடையுத்தரவு அமுல்படுத்தப்பட...

நியூஸிலாந்தில் இடம்பெற்ற விபத்தில் இலங்கையர் பலி!!

நியூஸிலாந்தின் - ரிவஸ்டேல் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கார் ஒன்று வேனுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும் சம்பவத்தில் 44 வயதான பிரதீப் எதிரிசிங்க என்பவரே...

இலங்கை குறித்த அமெரிக்காவின் முடிவுக்கு கருணாநிதி கண்டனம்!!

இனப்படுகொலை குறித்து இலங்கை அரசே விசாரணை நடத்தும் என்ற அமெரிக்க அரசின் முடிவு குறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி-பதில் வடிவிலான அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கேள்வி:- இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைகள் குறித்து, விசாரணை...

உள்ளக விசாரணையில் நம்பிக்கையில்லை!!

இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையில் சற்றும் நம்பிக்கை இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் விசாரணை ஆணைக்குழுக்களில் ஆஜராகி வாதிட்டு வந்துள்ள மூத்த வழக்கறிஞர் கே.எஸ். ரட்ணவேலே...

நெற் கொள்வனவிற்கு 6000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது!!

இந்த முறை பருவகால நெற்களை விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் 6000 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே விவசாயிகள் வீணாக அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று நெல் விநியோக சபையின் தலைவர் எம்.பீ....