துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம் – பாதாள குழுக்களிடையே மோதலா?

மினுவான்கொடை - அபகஹவத்தை சந்தியில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் பாதாள உலகக் குழுவுடன் தொடர்புடையதாக கூறப்படும் ஒருவர் காயமடைந்துள்ளார். கார் ஒன்றில் சென்று கொண்டிருந்த இவர் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிப்...

கஹவத்தையில் பெண் வெட்டிக் கொலை!!

கஹவத்தை - கொடகேதன பகுதியிலுள்ள தோட்டத்தினுள் பெண்ணொருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ஒபாத - 2ம் இலக்க தோட்டத்திலேயே இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இது குறித்த விசாரணைகளை...

இலங்கை விடயம்: நாளை மாணவர் பாசறை பட்டினிப் போராட்டம்!!

இலங்கை விடயம் தொடர்பில் சர்வதேச விசாரணையை வலியுறுத்தி நாளை தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாணவர் பாசறை பட்டினிப் போராட்டம் ஒன்றை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன்...

கடைக்கு வந்த சிறுவன் துஷ்பிரயோகம் – வர்த்தகருக்கு பிணை!!

சிறுவன் ஒருவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் ரம்புக்கன பகுதியைச் சேர்ந்த 54 வயதான வர்த்தகர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். வீட்டுக்குத் தேவையான பொருட்கள் சிலவற்றை வாங்குவதற்காக கடைக்கு வந்திருந்த 8 வயது சிறுவன் ஒருவனையே...

பெண்களின் உரிமைகளை பாதுகாக்க இலங்கை அர்ப்பணிப்புடன் செயற்படுகிறது!!

பெண்களின் உரிமைகளை பாதுகாப்பது மற்றும் மேம்படுத்துவது தொடர்பில் தமது அரசாங்கம் அர்ப்பணிப்புடனும் பொருப்புடனும் செயற்பட்டு வருவதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பால்நிலை சமத்துவம் மற்றும் மகளிர் வலுவூட்டல் தொடர்பாக நியூயோர்கிலுள்ள ஐக்கிய நாடுகள்...

​கொழும்பு – அவிசாவளை லோ லெவல் வீதியில் பயணிக்காதீர்கள்!!!

கொழும்பு - அவிசாவளை லோ லெவல் வீதியில் பயணிப்பதைத் தவிர்க்குமாறு வாகன சாரதிகளுக்கு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். நீர்க் குழாயில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக பொம்மிரிய கல்லூரிக்கு அருகில் வீதி சேதமடைந்துள்ளமையே இதற்குக் காரணம்...

மு.கா.வில் இருந்து நீக்கப்பட்டமைக்கு எதிராக ஜெமீல் மனுத் தாக்கல்!!

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் இருந்து தன்னை விலக்கியமைக்கு எதிராக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார். கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது, கிழக்கு மாகாண...

அமெரிக்க தீர்மானத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் – வைகோ கைது!!

இலங்கை தொடர்பிலான அமெரிக்க தீர்மானத்தை கண்டித்து, இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தினையடுத்து வைகோ கைதுசெய்யப்பட்டுள்ளார். இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் போர்க்குற்றம் தொடர்பாக பொதுநலவாய நாடுகளின் நீதிபதிகள் கொண்ட விசாரணையே போதும் என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமை...

மின்தடை குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு!!

மின்சாரத் தடை குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு, அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக, மின்சக்தி அமைச்சர் ரஞ்சித் சியாம்பலாபிடிய தெரிவித்துள்ளார். நேற்று இரவு நாடு பூராகவும் சில மணித்தியாலங்கள் மின்சாரம் தடைப்பட்டமையால் பயனாளிகளுக்கு ஏற்பட்ட...

இலங்கை – இந்திய கூட்டு இராணுவ பயிற்சி: 3வது முகாம்!!

இந்தியா-இலங்கைக்கு இடையேயான இராணுவ ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், பயிற்சி யுக்திகளை பரிமாறிக் கொள்ளும் வகையிலும் இரு நாடுகளும் பங்கேற்கும் கூட்டு இராணுவ பயிற்சி நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்கி இரண்டு வாரங்கள் நடைபெறவுள்ளது. புனேயில் உள்ள ஆந்த்...

2016க்கான வரவு செலவுத்திட்டம் நவம்பரில்!!

2016ம் ஆண்டுக்கான அரச வரவு செலவுத்திட்டம் எதிர்வரும் நவம்பர் 20ம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக, நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க குறிப்பிட்டுள்ளார். ஆகஸ்ட் 17ம் திகதி இடம்பெற்ற பொதுத் தேர்தலின் பின்னர் புதிய அமைச்சரவை...

சேயா வழக்கு – 17 வயது மாணவன் உள்ளிட்ட இருவர் விளக்கமறியலில்!!

கொடதெனியா பகுதியில் 5 வயது சிறுமி சேயா துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் முதலில் கைதுசெய்யப்பட்ட, 17 வயது சிறுவன் உள்ளிட்ட இருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இன்று சந்தேகநபர்களை மினுவான்கொட நீதவான்...

நான் அரசியல்வாதியும் இல்லை, காட்சி சார்ந்தவனும் இல்லை!!

என்னை பலரும் எதிர்ப்பு அரசியல்வாதியென வர்ணிப்பதை நான் அறிவேன். நான் அரசியல்வாதியும் இல்லை, காட்சி சார்ந்தவனும் இல்லை என, வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். நேற்று மாலை யாழ் இந்துக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வொன்றில்...

மாலைதீவு ஜனாதிபதி பயணித்த படகில் வெடிப்பு சம்பவம்!!

மாலைதீவின் ஜனாதிபதி யாமீன் அப்துல் கயூம் (Yameen Abdul Gayoom) பயணித்த இயந்திரப் படகில் வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. எனினும் இதில் ஜனாதிபதிக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என, வௌிநாட்டு ஊடகச் செய்திகள்...

இன்று கனமழை பெய்ய வாய்ப்பு!!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று மழையுடன் கூடிய காலநிலையை எதிர்பார்க்க முடியும் என வானிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது. மேலும் சில பகுதிகளில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சியை எதிர்பார்க்க முடியும்...