படிக்கட்டில் பயணம்: ஓடும் பேருந்திலிருந்து தவறி விழுந்த குழந்தை உயிர் பிழைத்த அதிசயம்…!!

தமிழகத்தில் ஓடும் பேருந்தில் இருந்து கீழே விழுந்த ஏழு மாத குழந்தை அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளது. திருநெல்வேலியில் இருந்து மதுரை நோக்கி சென்ற பேருந்தில் ஏழு மாத குழந்தையுடன் பெற்றோர் பயணம் செய்துள்ளனர். பேருந்தில்...

சித்தாமூர் அருகே போலி டாக்டர்கள் 2 பேர் கைது…!!

மதுராந்தகம் அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் சர்மிஸ்ரா. இவர் சித்தாமூர் போலீசில் புகார் அளித்தார். அதில் ‘‘நுகும்பல் கிராமத்தைச் சேர்ந்த மூர்த்தி, பெரியகளக்காடியை சேர்ந்த பாண்டியன் ஆகியோர் போதிய மருத்துவ கல்வியின்றி நோயாளிகளுக்கு சிகிச்சை...

ஓடும் ரெயிலில் சூட்கேஸ் திருட்டு: பெண் பயணிக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்க சென்னை நுகர்வோர் கோர்ட்டு உத்தரவு…!!

கோவையை சேர்ந்த நளினி என்ற பெண் வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயிலில் மங்களூரில் இருந்து கோவை சென்றார். 2–ம் வகுப்பு படுக்கை வசதி பெட்டியில் அவர் பயணம் செய்த போது அவரது டிராலி சூட்கேஸ்...

அமெரிக்காவில் விஷஊசி போட்டு கொள்ளையனுக்கு மரண தண்டனை..!!

அமெரிக்காவின் டெக்கால் மாகாணத்தை சேர்ந்தவர் ஜூயான் கார்சியா (35). கொள்ளையனான இவர் கடந்த 1992–ம் ஆண்டு ஒருவரை சுட்டுக் கொன்று அவரிடம் இருந்து 8 டாலர் அமெரிக்க பணத்தை கொள்ளையடித்தார். எனவே, கைது செய்யப்பட்ட...

காதலிக்கென பிரத்யேகமாக உருவாக்கிய கேமின்மூலம் திருமணத்துக்கு சம்மதம் கேட்ட இளைஞர் – வீடியோ இணைப்பு

பொதுவாக, திருமணம் செய்ய விரும்பும் பெண்ணுக்காக தனித்துவமான மோதிரத்தை ஆசை, ஆசையாக வாங்கிக் காத்திருப்பர் மேலை நாட்டு ஆண்கள். ஆனால், அவர்களையெல்லாம் மிஞ்சும் விதமாக மிக அழகாக தனது காதலியை மனைவியாக்கிக் கொள்ளும் விருப்பத்தை...

பல தடவைகள் முயன்று தற்கொலை செய்து கொண்ட வயோதிபர்…!!

பல தடவைகள் தற்கொலை செய்ய முயன்றவர் இன்று காலை புகையிரத்தின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதன் மூலம் தனது முயற்சியில் வெற்றி பெற்றுள்ளார். யாழ்ப்பாணம் திருநகரைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான தேவசகாயம்...

பல்கலைக்கழகப் போராட்டம் தொடர்பாக 13 மாணவர்கள் கைது…!!

இலங்கையில் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் சமீபத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது பல்கலைக்கழக உடமைகளுக்கு சேதம்விளைவித்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் 13 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களை 20ஆம் திகதிவரை நீதிமன்றக் காவலில் வைக்க அக்கரைப்பற்று மாஜிஸ்திரேட் நீதிமன்றம்...

கணவர் குழந்தையை 3 முறை நிலத்தில் அடித்து கொலை செய்தார்! குழந்தையின் தாய் மன்றில் தெரிவிப்பு…!!

தனது ஒரு வயதும் ஒரு மாதமுமேயான பச்சிளம் குழந்தையை தனது கணவர் 3 முறை நிலத்தில் அடித்து கொலை செய்யததாக குழந்தையின் தாய் இன்று நீதிமன்றில் தெரிவித்தார். கடந்த வருடம் மார்ச்ச 26ம் திகதி...

கண்டி:கைவிடப்பட்ட நிலையில் சிசு மீட்பு..!!

கண்டி – பேராதெனிய பகுதியில் வீதி ஓரத்தில் கைவிடப்பட்ட நிலையில் உயிருடன் சிசு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வீதியில் சென்ற நபர் ஒருவர் குறித்த சிசுவை கண்டு பொலிஸாருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து...

செய்யாறு அருகே சுடு தண்ணீர் மீது விழுந்து 4 வயது சிறுமி சாவு..!!

காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் சரவணன். இவருடைய மகள் விஜயதர்ஷினி (வயது 4). அங்குள்ள பள்ளியில் எல்.கே.ஜி. படித்து வருகிறார். தற்போது காலாண்டு பரீட்சை விடுமுறையின் போது செய்யாறு அருகே குன்னத்தூரில் உள்ள பாட்டி காமாட்சி வீட்டுக்கு...

ஏழு மணி நேர சாகச பயணம் மேற்கொண்ட பூனை: பத்திரமாக பாதுகாத்து வரும் விமான நிலைய ஊழியர்கள்…!!

எகிப்தில் இருந்து வந்த சரக்கு விமானத்தில் 7 மணி நேரம் சாகச பயணம் மேற்கொண்ட பூனையை பிரித்தானியா விமான நிலைய அதிகாரிகள் மீட்டு பாதுகாத்து வருகின்றனர். எகிப்தின் Cairo விமான நிலையத்தில் இருந்து Emirates...

சர்க்கரையும், ஆல்கஹாலும் இல்லாத வாழ்வு எப்படியிருக்கும்?: வீடியோ இணைப்பு…!!

இந்த சமுதாயத்தினர் அதிகமாக குண்டாக இருப்பதற்கான காரணமாக சொல்லப்படும், சர்க்கரையையும், ஆல்கஹாலையும் முற்றும் துறந்தால், எப்படி இருக்கும்? எனத் தெரிந்துகொள்ள விரும்பிய நெதர்லாந்து நாட்டு திரைப்பட இயக்குனர், சச்சா ஹார்லேண்ட் தானே ஒரு மாத...

மகனை பாடசாலையில் சேர்க்க தாயிடம் பாலியல் இலஞ்சம் கோரிய அதிபர்…!!

பாடசாலையில் மாணவனை சேர்க்க, பாடசாலை அதிபர் ஒருவர், மாணவனின் தாயிடம் பாலியல் இலஞ்சம் கோரிய சம்பவம் ஒன்று ஹொரணை பிரதேசத்தில் நடந்துள்ளது. இது தொடர்பாக மேல் மாகாண முதலமைச்சர் இசுரு தேவப்பிரியவுக்கு கிடைத்த தகவலை...

(படங்கள்) விசுவமடு கற்பழிப்பு வழக்கு! இராணுவத்தினர் 4 பேருக்கு சிறை: நீதிமன்றில் கதறியழுத உறவினர்கள்…!!

விசுவமடுவில் 2009ம் ஆண்டு பெண் ஒருவர் கற்பழிக்கப்பட்டமை மற்றும் வயோதிப பெண் ஒருவர் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டமை சம்பந்தமாக இராணுவத்தினரின் மேல் சுமத்தப்பட்ட வழக்கின் தீர்ப்பு, ஒரு எதிரி இல்லாத நிலையில் இன்று யாழ்....

கோப்பாயில் பலர் முன்னிலையில் இளைஞன் மீது வாள் வெட்டு…!!

கடமை முடிவடைந்து வீடு திரும்பும் வேளையில் மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர் கும்பலின் வாள் வெட்டுக்கு உள்ளாகிய நிலையில் இளைஞர் ஒருவர், யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சுன்னாகம் ஜயனார் கோவிலடியைச் சேர்ந்த இளைஞரான சிவனேந்திரன்...

உலகில் பிறந்த மிகவும் விசித்திரமான குழந்தைகள்…!!

காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு’ என்ற பழமொழிக்கேற்ப, ஒவ்வொரு பெற்றோருக்கும் தன் குழந்தை பொக்கிஷம் தான். அதிலும் குழந்தைக்கு பார்வை தெரியாவிட்டாலும், காது கேட்காவிட்டாலும், பேச முடியாவிட்டாலும், ஏன் ஊனமாக பிறந்தால் கூட,...

வேலைக்கு செல்லும் பெண்கள் ஆரோக்கியமாக இருக்க டிப்ஸ்கள்…!!

வீட்டையையும் பார்த்துக் கொண்டு, வேலைக்கும் சென்று வரும் இயந்திர கதியான வாழ்க்கை முறை காரணமாக, பெண்களால் உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கிய முயற்சிகள் போன்றவற்றில் சரிவர ஈடுபட முடிவதில்லை. அதற்கு காரணம் எதுவாக இருந்தாலும், புலம்பிக்...

மாட்டிறைச்சி வதந்தியால் வாலிபர் தற்கொலை: தாத்ரியில் மீண்டும் பதட்டம்…!!

மாட்டிறைச்சி சமைப்பதாக கிளம்பிய வதந்தியை அடுத்து, முதியவர் அக்லாக் கொல்லப்பட்ட தாத்ரி நகராட்சியின் பிசாரா கிராமத்தில் இன்று மாட்டிறைச்சி வதந்தியால் வாலிபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டிருப்பது பெரும் பதட்டத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 25...

கோவை அரசு ஆஸ்பத்திரியில் தொழிலாளி தொடையில் கத்திரிக்கோல் வைத்து தைத்ததாக பரபரப்பு: டாக்டர்கள் விளக்கம்…!!

கோவை–திருச்சி சாலையில் உள்ள கள்ளிமடையை சேர்ந்தவர் கருப்பசாமி(வயது 60). சம்பவத்தன்று இவர் அப்பகுதியில் சைக்கிளில் சென்ற போது எதிரே வந்த வாகனம் மோதியதில் இவர் படுகாயமடைந்தார். உடனடியாக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவருக்கு...

சேலம் அருகே நண்பர்கள் மோதல்: ரெயிலில் தள்ளி வாலிபர் கொலை…!!

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ளது விநாயகபுரம். இந்த ஊரின் வழியாக செல்லும் ரெயில்வே தண்டவாளத்தின் அருகே சுமார் 22 வயது மதிக்க தக்க வாலிபர் முகத்தில் பலத்த காயங்களுடன் பிணமாக கிடந்தார். இன்று...

புதுப்பெண் சாவு: தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் கைது…!!

தண்டையார்பேட்டை கோதண்டராமன் தெருவை சேர்ந்தவர் கோபால கிருஷ்ணன் அடையாறில் செல்போன் கடை வைத்து உள்ளார். இவருக்கும் பழைய வண்ணாரப்பேட்டை என்.என்.கார்டனை சேர்ந்த காளிச்செல்விக்கும் (வயது30) கடந்த 10 மாதத்துக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த...

90 மீற்றர் உயரத்தில் 366 மீற்றர் நீளமான தொங்குபாலம்…!!

ஜேர்மனியிலுள்ள நீளமான தொங்குபாலமொன்று அதில் நடப்பவர்களை பீதிக்குள்ளாக்குகிறது. எனினும், த்ரில்லான அனுபவத்துக்காக அப்பாலத்தில் நடந்து செல்வதற்கு உல்லாசப்பயணிகளும் உள்ளூர் மக்களும் ஆர்வம் காட்டுகின்றனர். ஜேர்மனியின் மேற்குப் பிராந்தியத்தில் மோர்ஸ்டோர்வ் மற்றும் சோஸ்பேர்க் ஆகிய இரு...

வங்காள தேசத்தில் பாதிரியார் மீது மர்ம நபர்கள் கொலைவெறி தாக்குதல்…!!

வங்காள தேசத்தில் பாதிரியார் ஒருவர் மீது ஐ.எஸ். தீவிரவாதிகள் என்று சந்தேகிக்கப்படும் 3 பேர் கத்தியால் கடுமையாக தாக்குதல் நடத்தியுள்ளனர். பாப்னா பகுதியைச் சேர்ந்த லுகே சர்கெர்(52) அங்குள்ள சர்ச் ஒன்றில் பாதிரியாராக இருந்து...