சீனாவில் நிலச்சரிவில் சிக்கி 9 பேர் பலி: 28 பேர் மாயம்..!!

சீனாவின் கிழக்கு பகுதியில் உள்ள ஜெஜியாங் மாகாணத்தில் நிகழ்ந்த நிலச்சரிவில் சிக்கி 9 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். சீன அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ஜெஜியாங் மாகாணத்தின் யாக்ஸி நகரத்தில் உள்ள லிடாங் கிராமத்தில்...

27 வருடங்களுக்கு பின் ‘சோட்டா’ ராஜனை சந்தித்த சகோதரிகள்..!!

சிபிஐ விசாரணை கைதி சோட்டா ராஜனை 27 வருடங்களுக்கு அவரது சகோதரிகள் சந்தித்துள்ளனர். வட இந்தியாவில் தீபாவளியை தொடர்ந்து நேற்று, சகோதரன் நலனுக்காக சகோதரிகள் பூஜை செய்யும் ‘பாய் தோஜ்’ பண்டிக்கை கொண்டாடப்பட்டுள்ளது. இந்நிலையில்,...

பிரான்ஸ் விமானத்திற்கு டுவிட்டரில் வெடிகுண்டு மிரட்டல் : பயணிகள் வெளியேற்றம்..!!

நெதர்லாந்து நாட்டின் தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் உள்ள விமான நிலையத்தில் இருந்து பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகருக்கு விமானம் ஒன்று புறப்பட தயாராக இருந்தது. பிரான்ஸ் நாட்டை சேர்ந்த அந்த விமானத்திற்கு டுவிட்டர் மூலம் வெடிகுண்டு...

பாரிஸ் தாக்குதலின் முழுமையான தொகுப்பு..!! (வீடியோ )

பாரிஸில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களின் காணொளி ஒன்றை பிரான்ஸின் தொலைக்காட்சி ஒன்று வெளியிட்டுள்ளது Attaques de Paris : retour sur une nuit de cauchemar

பாரிஸ் பயங்கரவாத தாக்குதலின் நேரடி அதிர்ச்சி வீடியோ காட்சி..!!

பயங்கரவாத தாக்குதலின் போது மக்கள் கொல்லப்படுவதையும் படுவதையும் இரத்தத்துடன் இழுத்துச் செல்லப் படுவதையும் மறைந்த்திருந்த்து நேரடியாக பதிவு செய்த காணொளி . Images de la fusillade au Bataclan by lemondefr

யார் இவர்கள்? யார் இந்த கே.பி?, விநாயகம்?, அனந்தி எழிலன்?, சிவாஜிலிங்கம்?, கஜேந்திரகுமார்?, சிறிதரன்???? -சுகுனா…!!

இலங்கை அரசியலில் குறிப்பாக தமிழ் அரசியலில் அண்மைக்காலமாக மிகவும் பரபரwho is thisப்பாக பேசப்படும் சிலர் பற்றி ஆழமாக ஆராய வேண்டியிருக்கிறது. அதற்கு முன்னதாக தமிழ்மக்களின் அரசியல் தலைவிதியை மாற்றிப்போட்ட விடுதலைப் புலிகள் மீதான...

பாரிஸ் தாக்குதல்; இலங்கையர்கள் தொடர்பில் வௌிவிவகார அமைச்சு அவதானம்…!!

பாரிஸில் இடம்பெற்ற தொடர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் இலங்கை வௌிவிவகார அமைச்சு அவதானத்துடன் இருப்பதாக தெரிவித்துள்ளது. இதில் இலங்கையர்கள் எவரும் சிக்கி இருப்பார்களா என்பது தொடர்பில் அந்த நாட்டு உரிய அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாக...

விளம்பரத்துக்காக நிர்வாண போஸ் கொடுத்த நடிகை…!!

மும்பையை சேர்ந்தவர் ஸ்ருதிமேனன். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதால் பிரபலம் ஆனார். தற்போது மலையாள படங்களில் நடித்து வருகிறார். லெஸ்பியன் கதைகளிலும் துணிச்சலாக நடித்து பரபரப்பை ஏற்படுத்தியவர் ஸ்ருதிமேனன். இப்போது அதையும் விட மேலே...

மணத்தாலும், நிறத்தாலும் ஆளை இழுக்கும் பலாப்பழத்தின் நன்மைகள்…!!

என்ன தான் பலாப்பழத்தின் வெளித்தோற்றம் கரடுமுரடாக இருந்தாலும், அதன் உட்பகுதியில் கண்ணைப் பறிக்கும் வகையில் தித்திக்கும் பழம் உள்ளது. இந்த பழம் கோடையில் அதிக அளவில் கிடைக்கும். இந்த பழத்தின் காயை சமைத்து சாப்பிட்டால்,...

லண்டனில் பசவேஸ்வரர் சிலையை திறந்து வைத்தார் மோடி…!!

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய பிரதமர் மோடி, லண்டனில் இந்திய தத்துவஞானியான பசவேஸ்வரரின் சிலையை இன்று திறந்து வைத்தார். இந்திய பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் சுற்றுப்பயணமாக இங்கிலாந்து சென்றுள்ளார். இந்நிலையில் இன்று லண்டனில்...

கிளிநொச்சியில் வௌ்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு ஒருவர் உயிரிழப்பு..!!

கிளிநொச்சி வட்டக்கச்சி பகுதியில் மழை வௌ்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. கால்நடை மேய்ச்சலுக்காக நேற்று மாலை சென்றிருந்த ஒருவரே மழைவௌ்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளர். கால்நடை மேய்ச்சலுக்காக சென்றிருந்த ஒருவர் காணாமற்போனமை குறித்து...

இரணைமடு குளத்தில் மூழ்கி ஒருவர் பலி..!!

இரணைமடு குளத்திற்கு குளிக்கச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். குறித்த நபர் நண்பர்களுடன் இன்று பகல் குளிப்பதற்காகச் சென்றவேளை நீரில் மூழ்கி காணாமல் போனதாக பொலிஸார் தெரிவித்தனர். எவ்வாறாயினும் பிரதேசவாசிகள் இணைந்து மேற்கொண்ட...

மர்மப்பொருள் வானில் வெடித்து சிதறியது…!!

இலங்கையின் தென் கடற்பகுதியில் விழும் என்று எதிர்வு கூறப்பட்டிருந்த றுவு 1190கு எனப் பெயரிடப்பட்டுள்ள மர்மப்பொருள் வானிவேயே வெடித்து சிதறிவிட்டதாக இலங்கை கோளரங்கம் அறிவித்துள்ளது. காலியிருந்து 65 கடற்மைலுக்கு அப்பால் கடலில் விழும் என்று...

இலங்கையில் மீண்டும் புயல் எச்சரிக்கை…!!

தெற்கு வங்கக்கடலில் புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்தம் காரணமாக, சிறிலங்காவிலும் தென்னிந்தியாவிலும் வெள்ள ஆபத்து ஏற்படலாம் என்று காலநிலை தொடர்பான இணையத்தளம் முன்னெச்சரிக்கை விடுத்துள்ளது. வங்கக் கடலில் சிறிலங்காவுக்கு கிழக்கே உருவாகியிருக்கும் இந்த காற்றழுத்தம், தீவிரம்...

இரவு விடுதிக்கு சென்ற தாய்: குழந்தையை அடித்துக்கொலை செய்த சிறுவன்! (வீடியோ இணைப்பு)…!!

அமெரிக்காவில் ஒரு வயது குழந்தையை 8 வயது சிறுவன் அடித்து கொன்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து பர்மிங்ஹாம் காவல் துறை செய்தி தொடர்பாளர் சீன் எட்வர்ட்ஸ் கூறியதாவது, அமெரிக்காவில் பர்மிங்ஹாம்...

ஜேர்மனியில் 7 பச்சிளம் குழந்தைகளின் சடலம் மீட்பு: மர்மமான முறையில் மரணம்…!!

ஜேர்மனியில் பிறந்து சில நாட்களேயான பச்சிளம் குழந்தைகள் சடலமாக மீட்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜேர்மனியின் பவேரியா மாகாணத்தில் உள்ள Wallenfels என்ற நகரத்தில் உள்ள குடியிருப்பில் வசித்த பெண் ஒருவர் பொலிசாரை தொடர்பு கொண்டு,...

கல்லூரி தேர்வில் பெயில் ஆனதால் தற்கொலை செய்த மாணவர் வகுப்பிலேயே அதிக மதிப்பெண்ணுடன் தேர்ச்சி…!!

ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ஸ்ரீநகரில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மின்னணு பிரிவில் என்ஜினீயராக படித்துவந்த முஹம்மது அட்னான் ஹிலால்(17) என்ற மாணவர், கடந்த ஜூன் மாதம் தனது முதல் செமஸ்டர் தேர்வை...

ஆசிட் வீச்சில் ரஷ்ய இளம்பெண் படுகாயம்: காதலிக்க மறுத்ததால் வாலிபர் ஆத்திரம்…!!

வாரணாசியில் தங்கியிருந்த ரஷ்ய இளம்பெண் மீது, இளைஞர் ஒருவர் ஆசிட் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ரஷ்ய நாட்டை சேர்ந்த 23 வயது இளம்பெண் தார்யா இந்தியா வந்துள்ளார். அவர் கடந்த 3...

66.11 சதவீத இந்திய குழந்தைகள் உடலில் அசாதாரண அளவுகளில் சர்க்கரை- அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவு…!!

நகரமயமாக்கல் மற்றும் தலைகீழ் வாழ்க்கை முறை மாற்றங்கள் காரணமாக இந்திய குழந்தைகள் உடலில் அசாதாரண அளவுகளில் சர்க்கரை இருப்பதாக அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவு வெளியாகியுள்ளது. எஸ்.ஆர்.எல். நோயியல் ஆய்வுக்கூடம் 3 ஆண்டுகளில் சுமார்...

தஞ்சையில் நகை கடையில் கொள்ளை..!!

தஞ்சையில் நகை கடையில் 2½ லட்சம் மதிப்புள்ள வெள்ளி பொருட்கள் கொள்ளை போனது. தஞ்சை காந்திஜி சாலையில் உள்ள ஒரு நகைக்கடையில் நேற்று இரவு வியாபாரம் முடிந்து ஊழியர்கள் கடையை பூட்டி சென்றனர். இதனை...

6 இடங்களில் சுவர் இடிந்தது: நூற்றுக்கணக்கான மரங்கள் சரிந்தன…!!

சென்னையில் பெய்து வரும் மழை காரணமாக நகரில் பல்வேறு வகையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. கொருக்குப்பேட்டையில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனத்தின் வடக்கு பகுதி சுற்றுச்சுவர் (15 அடி உயரம் கொண்டது) இன்று காலை...