தொடர் மழையால் தீவாக மாறிய கடலூர் நகரம்..!!

கடலூர் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகைக்கு முதல் நாளில் இருந்து பெய்த கன மழையால் கடலூர் மாவட்டமே வெள்ளக்கடாக மாறியது. நிவாரண பணிகள் மேற்கொள்ளப் பட்டு இயல்பு வாழ்க்கை திரும்பி வந்த நிலையில் கடந்த 3...

லண்டன் ரயிலில் பய­ணித்த பெண்­ணுக்கு “பரு­ம­னா­ன­வர்­களை வெறுக்கும் நபர்­களின்” அட்டை; பிரித்­தா­னிய பொலி­ஸாரின் விசா­ரணை ஆரம்பம்…!!

லண்­டனில் ரயில் ஒன்றில் பயணம் செய்த பெண்­ணுக்கு ஒரு குழு­வினர் “கொழுத்த, அசிங்­க­மான மனிதர்” என எழு­தப்­பட்ட அட்­டை­யொன்றை வழங்­கி­யமை தொடர்­பாக பிரித்­தா­னிய பொலிஸார் விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ளனர். காரா புளோரிஷ் எனும் பெண், லண்­டனின்...

திருமணமாகும்வரை பாலியல் உறவில் ஈடுபட காதலர் மறுத்ததால் காதலரை கைவிட்ட முன்னாள் மிஸ் யூனிவர்ஸ் அழகுராணி…!!

முன்னாள் மிஸ் யூனிவர்ஸ் (பிரபஞ்ச) அழகுராணியான ஒலிவியா கல்போ தனது காதலர் டிம் டெபோவை கைவிட்டமைக்கு, திருமண மாகும்வரை பாலியல் உறவில் ஈடுபடக்கூடாதென்ற காதலரின் கொள்கையே காரணம் என அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 23...

முதலிரவில் எப்படி செயற்பட வேண்டும்– மனைவி உபதேசித்ததால் ஆத்திரமடைந்த கணவர் விவாகரத்து செய்தார்..!!

குவைத்தை சேர்ந்த நபர் ஒருவர் சவூதி அரேபியாவில் தேனிலவில் ஈடுபட்டிருந்த வேளையில் படுக்கையறையில் எவ்வாறு செயற்பட வேண்டும் என மனைவி விளக்கியதால் அப்பெண்ணை விவாகரத்து செய்துள்ளதாக சவூதி அரேபிய பத்திரிகையொன்று தெரிவித்துள்ளது. மேற்படி பத்திரிகை...

கலிபோர்னியாவில் மாற்றுத்திறனாளிகள் மையம் மீது துப்பாக்கிச் சூடு: 20 பேர் பலி…!!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் மாற்றுத்திறனாளிகள் மையம் ஒன்றின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் சுமார் 20 பேர் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் கலிபோர்னியா மாகாணத்தில் பெரும்...

இலங்கை அகதி தற்கொலை முயற்சி..!!

தமிழகத்தின் திருச்சி மத்திய சிறை முகாமில் இலங்கை அகதி தற்கொலைக்கு முயன்றுள்ளதாக இந்திய ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன. திருச்சி மத்திய சிறை வளாகத்தில் சிறப்பு முகாம் உள்ளது. இங்கு பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டதாக...

கடல் ஆமை வைத்திருந்த மன்னார் மீனவர் கைது…!!

கடல் ஆமை ஒன்றினை மீன் வாடியில் வைத்திருந்த மீனவர் ஒருவரை மன்னார் பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர். மன்னார் தாழ்வுபாட்டு கடற்கரைப் பகுதியில் உள்ள மீன் வாடி ஒன்றில் உயிரிழந்த நிலையில் சுமார் 50...

வெள்ளப் பாதிப்புக்க​ளை ஹெலிகாப்டர் மூலம் ஜெயலலிதா பார்வையிட்டார்..!!

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் வெள்ளம் பாதித்த பகுதிகளை ஹெலிகாப்டர் மூலம் முதல்வர் ஜெயலலிதா பார்வையிடுகிறார். சென்னை நகரிலும், சுற்று வட்டார பகுதிகளிலும் நேற்று முன்தினம் இடை விடாமல் கனமழை கொட்டியது. இதனால் மக்கள்...

கோல்கேட்டில் கலக்கப்படும் இரசாயனம் புற்றுநோய் கட்டியை உண்டாக்குகிறது – ஆய்வில் அதிர்ச்சி…!!

உலக அளவில் பெரும் முன்னணி டூத்பேஸ்ட் நிறுவனமாக விளங்கி வருகிறது கோல்கேட். பெரும்பாலான மக்கள் இந்த டூத் பேஸ்ட்டை தான் அதிகம் பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால், கடந்த வருடம் நச்சுயியல் ஆய்வு கழகத்தினால் நடத்தப்பட்ட...

மனைவியை கொலை செய்து விட்டு தப்பிச்சென்ற கணவன் கைது…!!

தனது மனைவியை கொலை செய்து விட்டு தப்பிச் சென்ற கணவர் புத்தளம் - இஹல கடுனேரிய பிரதேசத்தில் வைத்து இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார். நேற்றிரவு அவர் தனது மனைவியை துப்பாக்கியால் சுட்டதன் பின்...

ஆடை நழுவியதால் ஸ்ரேயா பட்டபாடு! (VIDEO)…!!

நடிகைகள் அரை குறையாக தங்கள் ஆடைகளை அணிவது வழக்கம். இதற்கு நல்ல உதாரணமாக படவிழாவில் நடிகை ஸ்ரேயாவின் ஆடை நழுவியதியால் அவர் சங்கடப் பட்ட அதிர்ச்சி வீடியோவை நீங்களே பாருங்கள்…

இறந்தவர் மீண்டதால் பரபரப்பானது குருநகர் : வதந்தியால் இடம்பெற்ற விபரீதம்..!!

சாவடைந்தவர் எனக்கூறப்பட்ட ஒருவர் உயிருடன் வந்த சம்பவம் கடந்த 29ஆம் திகதி குருநகரில் நடைபெற்றது. ஆலயத் தொண்டில் ஈடுபட்டு வந்த 70 வயதுடைய முதியவர் ஒருவர், குருநகர் உத்தரியமாதா ஆலயத்தில் சடலமாகக் கிடக்கிறார் என...

விசமருந்திய மூன்று மாணவிகள் கவலைக்கிடமான நிலையில்..!!

இறம்பொடை இந்து கல்லூரியில் கல்விப் பயிலும் மூன்று மாணவிகள் பாடசாலைக்கு வரும் வழியில் விசமருந்திய சம்பவமொன்று (3.12.2015) அன்று காலை 7.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இறம்பொடை கெமிலிதென்ன தோட்டத்தை சேர்ந்த மூன்று மாணவிகளே இவ்வாறு...

கொழும்பில் இளம் யுவதிக்கு வைபர் மூலம் முத்தம் : 65 வயது முதயவர் கைது..!!

இளம் பெண்ணின் வைபருக்கு ‘ஐ எல் யூ’ என்ற தகவலை அனுப்பிய 65 வயதான முதயவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த முதயவர் கொழும்பு கொம்பனி வீதியைச் சேர்ந்தவர் எனவும் யுவதியின் தந்தையின் நண்பரெனவும்...

இஸ்ரேலியரை தாக்க முயன்ற பாலஸ்தீனர் சுட்டுக்கொலை..!!

இஸ்ரேல், பாலஸ்தீனம் இடையேயான எல்லைப் பிரச்சினை வலுத்து வருகிறது. தினந்தோறும் இஸ்ரேலியர்களை, பாலஸ்தீனர்கள் கார்களை கொண்டு மோதுவதும், கத்தியால் குத்தி தாக்குதல் நடத்துவதும் வாடிக்கையாகி உள்ளது. அவ்வாறு தாக்குதல் நடத்தும் பாலஸ்தீனர்களை இஸ்ரேலிய போலீசார்...

பேஸ்புக் பங்குகளில் 99 சதவீதத்தை நற்காரியங்களுக்காக தானம் செய்வதாக ஜுகர்பெர்க் அறிவிப்பு..!!

பிரபல சமூக வலைதளத்தளமான பேஸ்புக் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக உள்ளவர் மார்க் ஜுகர்பெர்க் (31). இவரது மனைவி பிரிஸ்சில்லா சான், கர்ப்பமாக இருந்தார். சமீபத்தில் அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு...

162 பேரை பலிகொண்ட ஏர் ஏசியா விமான விபத்துக்கு காரணம் என்ன? வெளியான புதிய தகவல்…!!

ஜாவா கடலில் கடந்த ஆண்டு ஏர் ஏசியா விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதற்கு விமானத்தின் நொறுங்கிய பாகங்கள் மற்றும் விமானிகளின் அலட்சியமே காரணம் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்தோனேசியாவின் சுரபையாவில் இருந்து சிங்கப்பூருக்கு கடந்த டிசம்பர்...

அந்தியூர் அருகே விபத்து: ஜீப் மோதி வன அலுவலர் பலி…!!

அந்தியூர் அருகே அண்ணா மடுவு பகுதியை சேர்ந்தவர் கோபாலன் (வயது 69). இவர் ஓய்வுபெற்ற வன அலுவலர். கோபாலன் இன்று காலை 8 மணியளவில் தனது பேத்தியை பள்ளிக்கு அழைத்து செல்ல வீட்டில் இருந்து...

கரூர் அருகே கழிப்பறை தொட்டிக்குள் விழுந்து 2 தொழிலாளர்கள் பலி…!!

கரூர் அருகே இன்று கழிப்பறை தொட்டிக்குள் விழுந்து 2 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் அருகே உள்ள வெண்ணைமலை சண்முகா நகர் பகுதியில் கொசுவலை தயாரிக்கும் கம்பெனி உள்ளது. இங்குள்ள கழிப்பறை...