ஜப்பான் அணுக்கழிவுகள் அமெரிக்க கடல் பகுதியில் மிதக்கிறது: விஞ்ஞானிகள் கவலை…!!

2011-ம் ஆண்டு மார்ச் மாதம் ஜப்பானில் நிகழ்ந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி ஏற்பட்டு அங்குள்ள புகுஷிமா அணுசக்தி நிலையத்துக்குள் கடல் நீர் புகுந்தது. இதனால் அந்த அணுசக்தி நிலையம் பெரிதும் பாதிக்கப்பட்டது. அங்கிருந்த...

ஆஸ்திரேலியா அருகே இந்திய பெருங்கடலில் கடும் நில நடுக்கம்: 7.1 ரிக்டர் ஆக பதிவு…!!

ஆஸ்திரேலியா அருகே இந்திய பெருங்கடலில் 7.1 ரிக்டரில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்திய பெருங்கடலில் தென்பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் இருந்து 3,100 கி.மீ. மற்றும் ஹியர்டு, மேக்...

நைஜீரியாவில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலை தாக்குதல்: 3 பேர் பலி..!!

நைஜீரியாவில் போகோஹாரம் தீவிரவாதிகள் அரசுக்கு எதிரான தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். வடகிழக்கு போர்னோ மாகாணத்தில் இவர்களின் தாக்குதல் தீவிரமாக உள்ளது. பியூ மாவட்டம் சபான்காரி கிராமத்தில் ராணுவ சோதனை சாவடி உள்ளது. இது போர்னோ...

ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகள் சிறையில் இருந்து 40 கைதிகள் மீட்பு: அமெரிக்க அதிரடிப்படை நடவடிக்கை..!!

ஆப்கானிஸ்தானில் 12 ஆண்டுகளுக்கும் மேலாக முகாமிட்டிருந்த நேட்டோ படைகள் இந்த ஆண்டு தொடக்கத்தில் வாபஸ் பெறப்பட்டன. 10 ஆயிரம் அமெரிக்க வீரர்கள் மட்டும் தங்கியுள்ளனர். எனவே அங்கு தலிபான் தீவிரவாதிகளின் ஆதிக்கம் மீண்டும் மேலோங்கியுள்ளது....

குழந்தையுடன் சண்டை போடும் இந்த நபரை பாருங்கள்…!!

குழந்தைகளுடன் சண்டை போடுவது இன்னொரு குழந்தையாக மட்டும் தான் இருக்கும். ஆனால் இங்கு ஒருவர் தனது குழந்தையுடன் எப்படி சண்டை போடுகிறார் என்று பார்த்தால் நீங்களே அதிர்ச்சியில் உறைந்து போவீர்கள் ஒரு குழந்தையை எப்படி...

வங்காளதேசத்தில் திருவிழா கூட்டத்தில் குண்டுவெடிப்பு: 6 பேர் காயம்…!!

வங்காளதேசத்தில் இந்துக்களின் திருவிழா கூட்டத்தில் குண்டுவெடித்ததில் 6 பேர் காயமடைந்தனர். தலைநகர் டாக்காவில் இருந்து 415 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தினஜ்பூர் மாவட்டத்தில் ருஷ்மேளா என்ற திருவிழாவுக்காக இந்து மக்கள் நூற்றுக்கணக்கில் கூடி இருந்தனர்....

வாழைப்பூ வடகம் சாப்பிடுங்கள்! பலனை பெறுங்கள்…!!

வாழைப்பூவை உணவாக உட்கொண்டு வந்தால் இரத்தத்தில் உள்ள கொழுப்புத்தன்மை குறைந்துவிடும். மூல நோய்கள், இரத்தம் வெளியேறுதல், மலச்சிக்கல், சீதபேதி, வாய்ப்புண் போன்றவற்றிற்கு தீர்வு தரும். வாழைப்பூ வடகம் தேவையானவை: வாழைப்பூ – 4 மடல்கள்,...

மிளகாய்த்தூள் தூவி 860000 ரூபா பெறுமதியான பணம் மீள் நிரப்பு அட்டைகள் கொள்ளை..!!

கையடக்கத் தொலைபேசிகளுக்கான மீள் நிரப்பு அட்டைகள் விற்பனை பிரதிநிதி ஒருவரின் முகத்தில் மிளகாய் தூளை தூவி அவரிடமிருந்த சுமார் 860000 ரூபா பெறுமதியான மீள் நிரப்பு அட்டை மற்றும் பணம் கொள்ளையடித்துச்சென்ற சம்பவம் ஒன்று...

உலக சமாதானத்திற்கான அனைத்து உதவிகளையும் வழங்க தயார்..!!

உலக சமாதானத்திற்காக அனைத்து உதவிகளையும் வழங்குவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். இன்று காலை ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் அனைத்து அணு ஆயுத ஒழிப்பு அமைப்பின் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற சந்திப்பில் ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்....

கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றது லெவோண்டஸ்கி சாதனை…!!

இந்த சாதனைகள் அனைத்தும் கின்னஸ் சாதனையாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இதையடுத்து லெவோண்டோஸ்கிக்கு நேற்று அதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது. கடந்த செப்டம்பர் மாதத்தில் ஜெர்மன் பந்தஸ்லீகா தொடரில், பேயர்ன்மியூனிச்- வுல்ஸ்பர்க் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில்...

சென்னைக்கான விமான சேவைகள் இரத்து..!!

எதிர்வரும் 8ஆம் திகதிவரை சென்னை விமான நிலையம் மூடப்பட்டிருக்கும் என இந்திய விமானப் போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்ததையடுத்து, சென்னைக்கான பல விமான சேவைகளை இரத்துச் செய்துள்ளதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தெரிவித்துள்ளது. இத்தகவலையைடுத்து, டிசெம்பர் 6ஆம்...

3ஆம் தவணையில் குறைவான புள்ளி : மாணவி தற்கொலை முயற்சி..!!

பாடசாலை தவணைப்பரீட்சையில் குறைவான புள்ளி பெற்றதால் தனக்கு தானே தீமுட்டி எரிந்த சம்பவம் ஒன்று கோப்பாய் பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது. கோண்டாவில் மேற்கு கோப்பாய் பகுதியைச் சேர்ந்த 14 வயதான துசாகரன் லதுசாயினி என்ற...

மகள் பாலியல் துஸ்பிரயோகம் : தலைமறைவாகிய தந்தை தற்கொலை..!!

புங்குடுதீவு பகுதியில் தனது மகளை பாலியல் துஸ்பிரயோகத்திற்குட்படுத்தினார் என சந்தேகிக்கப்பட்ட நிலையில் பொலிஸாரினால் தேடப்பட்டு வந்த குடும்பஸ்தர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். புங்குடுதீவு 8ஆம் வட்டாரம் மடத்துவெளி பகுதியைச் சேர்ந்த...

மாவீரர் தினக் கொண்டாட்டம்: நானும் போராளி தான்…! (சிறப்புக் கட்டுரை)

ஊரில் நிலவு காலங்களில் நாய்கள் கூடி நின்று ஊளையிடும். ஏன் எதற்கு என்று எங்களுக்குத் தெரியாது. ஆனால் அவற்றுக்கும் ஏதாவது காரண காரியங்கள் இருக்கக் கூடும். சில நேரம், சூரிய(தேவ)னைப் பார்த்து தாங்கள் குலைப்பதை...

எகிப்தில் கேளிக்கை விடுதியில் பெட்ரோல் குண்டு வீச்சு; 16 பேர் சாவு..!!

எகிப்தின் தலைநகர் கெய்ரோவுக்கு அருகில் உள்ள அகவுசா என்ற மாவட்டத்தில் இரவு நேர கேளிக்கை விடுதி ஒன்று உள்ளது. இங்கு வழக்கம் போல நேற்று முன்தினம் தொடங்கிய விருந்து நிகழ்ச்சி ஆடல், பாடல், மது...

வடசேரி பஸ் நிலையத்தில் திடீரென தீப்பிடித்து எரிந்த அரசு பஸ்: 30 பேர் தப்பினர்..!!

நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையத்தில் இன்று பகல் ஏராளமான பஸ்கள் ஒன்றுக்கு பின் ஒன்றாக அந்தந்த ஊர்களுக்கு புறப்பட்டு கொண்டிருந்தன. வடசேரியில் இருந்து பிள்ளை தோப்பு செல்லும் பஸ் பகல் 11 மணிக்கு புறப்பட்டது....

சுவிஸில் விபத்துக்களை தடுக்க விசேட நடவடிக்கை..!!

சுவிஸ்சர்லாந்து ஆல்ப்ஸ் மலை தொடருக்கு வரும் அந்நாட்டு மக்கள் மற்றும் சுற்றுலா துறையினருக்கு தகுந்த பாதுகாப்பை வழங்கமாறு எஸ்.ஏசி பாதுகாப்பு நிறுவனத்திடம் கோரப்பட்டுள்ளது. காரணம் கடந்த வருடம் அதிகமானோர் அங்கு வந்ததாகவும் அதைவிட அதிகமானோர்...

செவ்வாய் கிரகத்திற்கு கடிதம் அனுப்ப எவ்வளவு செலவாகும்..!!

செவ்வாய் கிரகத்திற்கு கடிதம் அனுப்ப எவ்வளவு செலவாகும் எனும் ஐந்து வயதான ஆலிவர் கிட்டிங்ஸின் கேள்விக்கு பிரிட்டனின் தபால்துறை பதிலளித்துள்ளது. விண்வெளி வீரராக வேண்டும் எனும் ஆசையுள்ள ஆலிவர் கிட்டிங்ஸின் இந்தக் கேள்விக்கு பதிலளிக்க...

பிளேபோய் பாணி வாழ்க்கை வாழ்ந்த நடிகருக்கு எதிராக வழக்கு தொடர காதலிகள் 700 பேர் தீர்மானம்..!!

3அமெ­ரிக்க நடிகர் சார்ளி ஷீன் தனக்கு எச்.ஐ.வி. தொற்று இருப்­ப­தாக பகி­ரங்­க­மாக ஒப்புக் கொண்­ட­தை­ய­டுத்து, அவரின் முன்னாள் காத­லி­க­ளில் பலர் பெரும் அதிர்ச்­சி­ய­டைந்­துள்­ளானதுடன் அவரின் மூலம் தமக்கும் எச்.ஐ.வி. தொற்று ஏற்­பட்­டி­ருக்­குமோ என அவர்கள்...

மெல்ல மெல்ல இயல்புக்கு வரும் சென்னை…!!

கனமழையால் பாதிக்கப்பட்ட சென்னை தற்பொழுது வெள்ள நீர் வழியத் தொடங்கி உள்ளதால் இயல்பு வாழ்க்கை மெல்ல திரும்பிக்கொண்டிருக்கிறது. பேருந்து போக்குவரத்தும் தொடங்கி உள்ளன. கடந்த 2 தினங்களாக மழை விட்டுள்ளதால் சென்னையில் தேங்கிய வெள்ளம்...

காஞ்சீபுரம் மாவட்டத்தில் மழைக்கு 98 பேர் பலி…!!

காஞ்சிபுரம் அடுத்த தாமல் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் மனைவி கஸ்தூரி (40), இவர் பெரும்பாக்கம் பகுதியில் ஆற்றுநீரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும்போது தண்ணீரில் தவறி விழுந்தார். இதனை கண்ட தாமல் காலனியைச் சேர்ந்த தீனதாயளன்...

மின்தடையால் சுவாச கருவி செயல்படவில்லை: தனியார் ஆஸ்பத்திரியில் 18 நோயாளிகள் சாவு…!!

சென்னை மணப்பாக்கத்தில் மியாட் தனியார் மருத்துவமனை உள்ளது. அந்த மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சுமார் 100 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு செயற்கை சுவாசம் (வெண்டிலேட்டர்) அளிக்கப்பட்டு வந்தது. சென்னையில் பெய்த தொடர்...

தனியார் மருத்துவமனையில் கைவலிக்கு சிகிச்சை பெற்றவர் பலியான பரிதாபம்: மகன் கதறல்…!!

ஆஸ்பத்திரியில் பலியானவர்களில் புதுப்பேட்டையை சேர்ந்த பரஞ்ஜோதி (53) என்பவரும் ஒருவர். ராயப்பேட்டையில் உள்ள அவரது உடலை பார்த்து மகன் துர்க்க பிரகாஷ் கதறி அழுதார். அவர் கண்ணீர் மல்க கூறியதாவது:– கடந்த செப்டம்பர் 4–ம்...