சவர்க்காரத்தால் கழுவப்படக்கூடிய ஸ்மார்ட் போன்…!!

தண்ணீரால் கழுவி சுத்தமாக்கப்படக்கூடிய செல்லிடத் தொலைபேசியை ஜப்பானைச் சேர்ந்த நிறுவனமொன்று தயாரித்துள்ளது. கியோசெரா எனும் நிறுவனம் தயாரித்த இத்தொலைபேசிக்கு “டிங்கோ ரப்ரே” (Digno rafre) என பெயரிடப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் அழுக்காகிவிட்டால் கவலையடையத் தேவையில்லை....

திருநாவலூர் அருகே பழுதாகி நின்ற லாரி மீது பஸ் மோதி விபத்து: 3 பேர் பலி..!!

திண்டுக்கல் மாவட்டம் பெரியகுளத்தில் இருந்து அரசு விரைவு பஸ் ஒன்று பயணிகளை ஏற்றிக் கொண்டு நேற்று இரவு சென்னை புறப்பட்டு வந்தது. பஸ்சை திண்டுக்கல் ஒசவாப்பட்டியை சேர்ந்த டிரைவர் பெஞ்சமின் பிராங்க்ளின் (வயது 40)...

ஆசிட் வீச்சில் காயமடைந்தவர்களுக்கு மாநில அரசுகள் இலவசமாக சிகிச்சை அளிக்க வேண்டும்: சுப்ரீம் கோர்ட் உத்தரவு..!!

ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்களுக்கான மறுவாழ்வு, இழப்பீடு மற்றும் இலவச சிகிச்சை தொடர்பாக வழிகாட்டி நெறிமுறைகளை ஏற்படுத்துமாறு மத்திய – மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பரிவர்த்தன் கேந்திரா என்ற...

சாவகர்…!!! -நோர்வே நக்கீரா (இது எப்படி இருக்கு?)

இந்தச் சொல்லைப் பலர் கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள். இவர்கள் இலங்கையின் வடபகுதியை ஆண்டவர்கள் என்று கருதப்படுகிறது இவர்கள் அடிப்படிடையில் யாவா நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று கருதப்பட்டாலும் அதற்கான சரியான காரணங்களும் கருத்துக்களும் இன்னமும் முன்வைக்கப்படவில்லை. யுhவாவைச்...

இலங்கை கடற்பகுதியில் மிதப்பது சென்னை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவர்களின் உடல்களா..!!

இலங்கையின் திருகோணமலை கடல் பகுதியில் சில உடல்கள் மிதப்பதாகவும் அவை சென்னை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவர்களின் உடல்களாக இருக்க கூடும் எனவும் செய்தி வெளியாகியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை திருகோணமலை கடலில் 6 சடலங்கள் மிதப்பதாக திருகோணமலை...

தாய்மையின் வலி: சேற்றில் சிக்கிய குட்டியை போராடி மீட்ட யானை: வைரல் வீடியோ..!!

பிறந்து சில மாதங்களே ஆன குட்டி யானை ஒன்று சேற்றில் சிக்கி மேலே வர முடியாமல் போராடும் நிலையில் அதன் தாய் போராடி தன் குட்டியை மீட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகப்...

தலை துண்டிக்கப்பட்ட நிலையில் வர்த்தகரின் சடலம்; இளைஞர்கள் கொல்லப்பட்ட இடத்தில் தலை மீட்பு…!!

எல்­பிட்­டிய ஊறு­கஸ்­மங்­ஹந்­திய பிர­தே­சத்தில் தலை துண்­டிக்­கப்­பட்டு கொலை செய்­யப்­பட்ட நபர் ஒரு­வரின் சட­லத்தை பொலிஸார் மீட்­டுள்­ளனர். இவ்­வாறு தலை துண்­டிக்­கப்­பட்டு கொலை செய்­யப்­பட்டவர் இஹ­ல­மா­ல­வலரந்­தொ­டு­வல பிர­தே­சத்தை சேர்ந்த சரத்­கு­மார என்ற 39 வய­தான மணல்...

7 நாட்களில் உடல் சக்தியை அதிகரிக்க சில எளிய வழிகள்…!!

இன்றைய தினத்தில் அனைவரும் அதிகம் கூறும் குறைப்பாடாக இருப்பவை நீரிழிவு, உடல் பருமன், மூட்டு வலி மற்றும் உடல் சக்தி குறைவு தான். இவை தான் இன்றைய மக்களை பெரிதும் அவதிப்பட வைக்கிறது. இதற்கு...

பிறந்து 28 நாட்களே ஆன பச்சிளங்குழந்தை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் மிதந்த கொடூரம்..!!

ஆடு மாடுகள் மீது காட்டும் கருணையைக் கூட பெண்கள் மீது காட்டாத மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் பிறந்து 28 நாட்களே ஆன குழந்தை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆசிப் நக்லா என்ற...

பாராளுமன்ற உறுப்பினர் ப்ரேமலால் ஜயசேகரவிற்கு பிணை…!!

இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ப்ரேமலால் ஜயசேகரவை பிணையில் விடுதலை செய்ய மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது , பாராளுமன்ற உறுப்பினரின் வழக்கறிஞரால் தாக்கல் செய்யப்பட்ட மேன் முறையீட்டை கருத்தில் கொண்டாகும். அதன் அடிப்படையில்...

சாதாரண தரப் பரீட்சை நாளை 8ம் திகதி ஆரம்பமாகிறது..!!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நாளைய தினம் ஆரம்பமாகவுள்ளது. நாடு முழுவதிலும் காணப்படும் 4,607 பரீட்சை நிலையங்களில் நாளை பரீட்சை ஆரம்பமாகவுள்ளது. வரலாற்றில் மிக அதிகளவான பரீட்சார்த்திகள் இம்முறை சாதாரண தரப்...

வீடொன்றுக்குள் புகுந்து நடாத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தில் மூவர் காயம்..!!

காத்தான்குடி பொலிஸ் பிரிவின் ஆரையம்பதி பிரசேத்திலுள்ள வீடொன்றுக்குள் புகுந்து நடாத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தில் மூவர் காயமடைந்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். இது பற்றி தெரியவருவதாவது நேற்றிரவுரவு ஆரையம்பதி பிரசேத்தின் அமரசிங்கம் வீதியிலுள்ள வீடொன்றுக்குள் புகுந்த...

பொலிஸார் மீது உலக்கைத் தாக்குதல்..!!

உங்கள் வீட்டுக்கருகில் எவ்வாறு கசிப்பு போத்தல்கள் வந்தது என்று வினவிய இரண்டு பொலிஸாரை உலக்கையால் தாக்கிய சம்பவம், வடமராட்சி, துன்னாலை பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது. துன்னாலைப் பகுதியில் கசிப்பு காய்ச்சும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருபவர்களை...

உடலுறவு மோகம் உறவுகளை சிதைக்கும்…!!

மனிதன் என்று மட்டுமில்லாமல், விலங்குகளுக்கு மத்தியிலும் கூட உடலுறவு என்பது அத்தியாவசியம். ஆனால் அளவுக்கு மீறும் போதும் அமிர்தமும் கூட நஞ்சாக மாறிவிடும். இது உடலுறவிலும் பொருந்தும். அளவுக்கு மீறி உடலுறவில் நாட்டம் செலுத்துவது,...

கிடங்குக்குள் திருடச் சென்றவர்களுக்கு நேர்ந்த கதி..!!

தண்ணீர் இறைக்கும் மோட்டாரைத் திருத்துவதற்காக கிடங்குக்குள் இறங்கிய இருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் உடுப்பிட்டிப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும் புலோலி தெற்கை வசிப்பிடமாகவும் கொண்ட இரண்டு பிள்ளைகளின் தந்தையான மருதநாயகம்...

இலங்கைப் பணிப் பெண்ணை கல்லால் அடித்துக் கொல்லும் தண்டனை மீள்பரிசீலனை…!!

இலங்கைப் பணிப் பெண் ஒருவரை கல்லால் அடித்துக் கொலை செய்யுமாறு சவுதி நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட மரண தண்டனை மறு பரிசீலனை செய்யப்படுவதாக, செய்திகள் வௌியாகியுள்ளன. குறித்த தண்டனையை மீள் பரிசீலனை செய்யுமாறு முன்வைக்கப்பட்ட மேன்முறையீட்டுக்கு...

புரசைவாக்கத்தில் பழமையான 2 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டமானது…!!

சென்னை புரசைவாக்கம் சுந்தரம் தெருவில் 80 ஆண்டுகள் பழமையான 2 மாடி கட்டிடம் இருந்தது. இங்கு யாரும் குடியிருக்கவில்லை. எனவே கடந்த சில வருடங்களாக அந்த கட்டிடம் பராமரிப்பின்றி இருந்து வந்தது. தற்போது பெய்த...

தற்கொலைப் படைத் தாக்குதலில் ஏமன் ஆளுநர் பலி: ஐ.எஸ் தீவிரவாதிகள் பொறுப்பேற்பு..!!

ஏமன் நாட்டு ஆளுநர் மற்றும் அவரது பாதுகாவலர்கள் 6 பேர் கொல்லப்படுவதற்கு காரணமான வெடிகுண்டு தாக்குதலுக்கு ஐ.எஸ் தீவிரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர். ஏமனில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் ஏடன் நகர கவர்னரும், அவரது மெய்க்காவலர்கள் 6...

தீவிரவாத அச்சுறுத்தல் குறித்து அமெரிக்க மக்களிடையே உரையாற்றுகிறார் ஒபாமா…!!

பாரிஸ் மற்றும் கலிபோர்னியா தாக்குதல்களை அடுத்து, தீவிரவாதத்தை கண்டு அமெரிக்க மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என்று ஓவல் அலுவலக உரையில் அதிபர் பராக் ஒபாமா வலியுறுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரான்ஸ் தலைநகர் பாரிசில்...

மதுபோதையில் கப்பலை செலுத்தி விபத்தை ஏற்படுத்திய மாலுமி…!!

மது­போ­தையில் வாகனம் செலுத்தி வாக­னத்தை விபத்­துக்­குள்­ளாக்­கிய சார­தி­கள் பலரை அறிந்­தி­ருப்போம். ஆனால், மது­போ­தை­யுடன் அதி­வே­க­ மாக கப்பலைச் செலுத்தி விபத்தை ஏற்­ப­டுத் ­திய கப்பல் மாலுமி குறித்து கேள்­விப்­பட்­டி­ருக்­கி­றீர்­க­ளா? பிரிட்­டனின் ஸ்கொட்­லாந்து பிராந்­தி­யத்தில் இவ்­வா­றான...

3 பேர் மீது மோதியபின் சேதமடைந்த காரிலிருந்து எஸ்.எம்.எஸ். அனுப்பிக்கொண்டிருந்த சாரதி…!!

3 பேர் மீது காரினால் மோதி, ஒருவர் கொல்­லப்­ப­டு­வ­தற்கு கார­ண­மான லம்­போர்­கினி கார் சாரதி ஒருவர், அவ்­வி­பத்தின் பின்னர், ஜன்­ன­லுக் ­கூ­டாக தலையை நீட்டி எஸ்.எம்.எஸ். அனுப்­பிக்­கொண்­டி­ருந்­ததை சிலர் வீடி­யோவில் பதி­வு­செய்­துள்­ளனர். இந்­தோ­னே­ஷி­யாவின் ஜாவா...

நைஜீரியா லேக் சாத் தீவில் தற்கொலைத் தாக்குதல்: 27 பேர் பலி…!!

ஆப்பிரிக்க நாடான நைஜீரியா அருகே உள்ள லேக் சாத் தீவில் நடத்திய தற்கொலைத் தாக்குதல்களில் 27 பேர் கொல்லப்பட்டுள்ளனர். நைஜீரியா மற்றும் அதனை சுற்றியுள்ள நாடுகளில் போகோஹாரம் குழுவினர் அரசுக்கு எதிரான தாக்குதலில் ஈடுபட்டு...

சென்னையில் நாளை முதல் முழுமையான விமான சேவை…!!

கடும் மழை வெள்ளத்தால் மூடப்பட்டிருந்த சென்னை விமான நிலையம் நாளை முதல் முழுமையான விமான சேவை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இந்திய விமான நிலையங்கள் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் நாளை முதல்...

பரமக்குடி அரசுப்பள்ளி மாணவிகள் தற்கொலை முயற்சி: 2 ஆசிரியைகள் மீது வழக்கு..!!

பரமக்குடி அரசுப்பள்ளி பிளஸ்–2 மாணவிகள் 4 பேர் விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர். இது தொடர்பாக 2 ஆசிரியைகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பரக்குடி அரசு பெண்கள் மேல்நிலைப்...

நான் உயிரோடுதான் உள்ளேன் – கொல்லப்பட்டதாக கூறப்படும் தலீபான் தலைவனின் ஆடியோ…!!

தலீபான் தலைவன் முல்லா அக்தர் மன்சூர் உயிருடன் உள்ளதாக ஆடியோ வெளியிடப்பட்டு உள்ளது பரபரப்பை ஏற்படுத்திவுள்ளது. ஆப்கான் தலீபான் தீவிரவாத இயக்கத்தின் தலைவராக இருந்து வந்தவன் முல்லா அக்தர் மன்சூர். முல்லா உமர் மரணத்தை...

கோவையில் ஓடும் பஸ்சில் பிக்பாக்கெட்: இளம்பெண் கைது…!!

கோவையில் சமீப காலமாக பஸ்களில் செல்லும் பெண்களிடம் நகை மற்றும் பணம் பறிக்கப்படும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வந்தன. இதில் பெண்களே கைவரிசை காட்டலாம் என போலீசாருக்கு சந்தேகம் நிலவியது. இதைத்தொடர்ந்து பஸ்சில் கைவரிசை...