திருவட்டார் அருகே மகளுக்கு விஷம் கொடுத்து கொன்று போதகர் மனைவி தற்கொலை: மேலும் ஒரு மகள் கவலைக்கிடம்..!!

திருவட்டார் அருகே சுவாமியார்மடத்தை அடுத்துள்ள நெடியங்காட்டைச் சேர்ந்தவர் ஜஸ்டின் (வயது 40). இவர் திருவட்டார் பகுதியில் உள்ள ஒரு ஆலயத்தில் உதவி போதகராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஜெனிஷா (30). இவர்களுக்கு செலின்...

கிறிஸ்துமசுக்கு புது துணி எடுக்காததால் கல்லூரி மாணவி தற்கொலை: போலீசார் விசாரணை..!!

பூதப்பாண்டியை அடுத்த காட்டுப்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் பால்ராஜ், (வயது 48), கூலித்தொழிலாளி. இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகளுக்கு கடந்த 7 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்தது. 2–வது மகள் பெனிட்டா (20)....

பக்கத்து வீட்டு வாலிபரால் பலாத்காரம் செய்யப்பட்ட 9 வயது சிறுமி சாவு..!!

மேற்கு வங்காளத்தில் 9 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பர்த்வான் நகரில் உள்ள ஷாகாரிபுகுர் பகுதியில் வசித்து வந்த அந்த...

அரங்கத்தையே அதிர வைத்த அதிசயங்கள்…!!

உலகில் பிறக்கும் அனைவருக்கும் திறமைகள் உண்டு என்பதில் எந்த சந்தேகமும் இல்லை அனால் அதை நாம் எப்படி எல்லாம் பயன்படுத்துகிறோம் என்பதுதான் மிக முக்கியமான ஒன்று. மேஜிக் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை...

4 அடி 7 அங்குலமான பல்லி கண்டுபிடிப்பு…!!

4 அடி 7 அங்குலமான மிகவும் அரிதான பல்லி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சீனாவிலுள்ள ஒதுக்குப்புறமான சொலமாண்டர் தொலை குகையில் 4 அடி 7 அங்குலமான மிகவும் அரிதான பல்லி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு படும் காயங்கள் விரைவில் ஆறிட அரளி எண்ணெய்…!!

100 மில்லி தேங்காய் எண்ணெயில் ஒரு கைபிடி அளவு சிகப்பு அரளிப் பூவை போட்டு ஒரு கண்ணாடி பாட்டிலில் 3-5 நாள் வெயிலில் வைக்கவும் நன்றாக சாரு எண்ணெயில் இறங்கிவிடும் .பிறகு ஒரு மெல்லிய...

23 வருடம் பாதுகாக்கப்பட்ட விந்தணு மூலம் பிறந்த குழந்தை…!!

“அலெக்ஸ்…. நீ கேன்சரால் பாதிக்கப்பட்டிருக்கிறாய்…” என்று மருத்துவர்கள் சொன்ன போது, அலெக்சுக்கு 15 வயது தான். மருத்துவர்கள் உடனடியாக அவர் கீமோதெரபி எடுக்க வேண்டும் என அறிவுருத்தினர். நான் சாக மாட்டேன் என்று உறுதியாக...

மலையகத்தில் பல பாகங்களில் ஒரு வார காலமாக தீப்பெட்டிகளுக்கு தட்டுப்பாடு..!!

ஹட்டன் பிரதேசம் உட்பட பல பாகங்களில் ஒரு வார காலமாக கடைகளில் தீப்பெட்டிகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர். இதற்கு பதிலாக “லைட்டர்” வழங்குவதாகவும் அதற்கும் தற்போது தட்டுப்பாடு நிலவுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. தீப்பெட்டி தயாரிப்பதற்கான...

பெசிலிகா தேவாலயத்திற்கு விஜயம் செய்தார் ஜனாதிபதி..!!

பரிசுத்த பாப்பரசரின் அழைப்பின் பேரில் வத்திகானிற்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, புனித பெசிலிகா தேவாலயத்திற்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று முற்பகல் இவ்வாறு வழிபாடுகளில் ஈடுபட்டதாக...

கஹவத்தை கொலை தொடர்பில் கைதானவருக்கு மேலும் 6 கொலைகளுடன் தொடர்பு..!!

கஹவத்தை – கோடகேதன பகுதியில் பெண்ணொருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவர், அப் பகுதியில் இடம்பெற்ற ஆறு கொலைகளுடன் தொடர்புடையவர் என, மரபணு பரிசோதனைகள் மூலம் தெரியவந்துள்ளது. ஜின்டெக் நிறுவனத்தால்...

மீடியாகொடையில் இளைஞர் சுட்டுக் கொலை..!!

மீடியாகொடை – நவாகன்னகொல தோட்டத்தில் இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இன்று பகல் ஹிக்கடுவ பகுதியைச் சேர்ந்த 26 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இவர் மோட்டார் சைக்கிளில்...

கிளிநொச்சியில் ரயில்மோதி குடும்பஸ்தர் பலி…!!

கிளிநொச்சியில் ரயில் மோதி குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி ஆனந்தபுரம் பகுதியில் புகையிரதத்துடன் மோதி முதியவர் ஒருவர் இறந்துள்ளார். இன்று செவ்வாய் கிழமை பிற்பகல் மூன்று மணியளவில் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த...

கண்டியில் பாடசாலை மாணவி கடத்தல்..!!

கண்டியில் இன்று பாடசாலை மாணவி ஒருவர் கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவின் தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று காலை பத்து மணியளவில் கண்டி மாநகரில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. பேராதனை பிரதேசத்தைச்சேர்ந்த குறித்த சிறுமி இம்முறை சாதாரண...

கருவில் உள்ள சிசுவிற்கு நடந்த இதய அறுவைச் சிகிச்சை: மருத்துவர்கள் சாதனை…!!

கேரள மருத்துவர்கள் கருவில் உள்ள 29 வார சிசுவிற்கு வெற்றிகரமாக இதய அறுவைச் சிகிச்சை செய்து சாதனை படைத்துள்ளனர். கேரளாவில் அமிர்தா மருத்துவ அறிவியல் ஆய்வுக் கழக மருத்துவமனையில் தாயின் கருவில் 29 வார...

மக்களை அச்சத்தில் ஆழ்த்தும் 13ம் எண்: அப்படி என்ன தான் உள்ளது அதில்…?

உலகின் பல்வேறு பகுதிகளில் வாழ்ந்து வரும் மக்கள் 13ம் எண்ணை ராசியற்ற எண்ணாக கருதுகின்றனர். உலகளவில் மக்கள் பலருக்கும் 13ம் எண் என்றாலே அச்சம் ஏற்பட்டு விடுகிறது. பலரையும் அச்சத்தில் ஆழ்த்தும் அளவுக்கு அப்படி...

ஜெர்மனியில் பேஸ்புக் அலுவலகம் மீது வெடிகுண்டுகள் வீச்சு: மர்ம கும்பல் தாக்குதல்…!!

ஜெர்மனியில் ‘பேஸ்புக்’ அலுவலகம் மீது மர்ம கும்பல் வெடிகுண்டுகள் வீசி தாக்கியது. ஜெர்மனியில் ‘பேஸ்புக்’ சமூக வலைதளத்தின் தலைமை அலுவலகம் ‘ஹாம் பார்க்’ நகரில் உள்ளது. சனிக்கிழமை இரவு 15 முதல் 20 பேர்...

பிலிப்பைன்ஸ் நாட்டை மிரட்டும் கடும் சூறாவளி: 7.5 லட்சம் மக்கள் வெளியேற்றம்..!!

மணிக்கு 150 கிலோமீட்டர் வேகத்தில் பிலிப்பைன்ஸ் நாட்டைத் தாக்க நெருங்கிவரும் கடும் சூறாவளியின் விளைவாக மத்திய பிலிப்பைன்ஸ் பகுதியில் வசிக்கும் சுமார் ஏழரை லட்சம் மக்கள் தங்களது வாழ்விடங்களைவிட்டு வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்....

சிவகாசி அருகே மழை தண்ணீரில் மூழ்கி மாணவன் பலி…!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல்லைச் சேர்ந்தவர் மாரிச்சாமி. இவரது மகன் மாரிக்கண்ணன் (வயது 9). தனியார் பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று முன்தினம் பள்ளிக்கு விடுமுறை என்பதால் வீட்டின்...

சைக்கிளுடன் காருக்குள் சிக்கி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பெண்மணி: வைரல் வீடியோ…!!

சீனாவில் சைக்கிள் ஓட்டிச்சென்ற பெண்மணி ஒருவர் சாலை விதிகளை மீறி சென்ற போது, மற்றொரு புறமாக வந்த காருக்குள் சிக்கிக்கொண்டார். விபத்துக்குள்ளாகி அவரது சைக்கிள் முற்றிலும் நசுங்கிய போதும், அந்த பெண்மணி அதிர்ஷ்டவசமாக உயிர்...

பிலிப்பைன்சை தாக்கியது மெலர் சூறாவளி: கடலோர பகுதிகளில் பெருவெள்ளம்…!!

பிலிப்பைன்ஸ் நாட்டின் கிழக்குப் பகுதிகளை இன்று கடும் சூறாவளி தாக்கியது. மணிக்கு சுமார் 150 கிலோ மீட்டர் வேகத்தில் வந்த இந்த மெலர் சூறாவளி தாக்கியதையடுத்து கடும் காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. கடலோர...

ரஷ்ய விமானத்தை தீவிரவாதிகள் தாக்கியதற்கு ஆதாரம் இல்லை: எகிப்து…!!

ரஷ்ய விமானத்தை தீவிரவாதிகள் தான் தாக்கி வீழ்த்தினர் என்பதற்கு இது வரை எந்த ஆதாரமும் இல்லை என எகிப்து அரசு தெரிவித்துள்ளது. சிரியாவில் சன்னி, ஷியா இஸ்லாமிய பிரிவினர்களுக்கிடையே நீண்ட காலமாக பகை நீடித்து...

பிறக்கும் போதே கின்னஸ் சாதனையை முறியடித்த சாதனைக்குழந்தை: வைரல் வீடியோ…!!

அலெக்ஸ்.... நீ கேன்சரால் பாதிக்கப்பட்டிருக்கிறாய்...” என்று மருத்துவர்கள் சொன்ன போது, அலெக்சுக்கு 15 வயது தான். மருத்துவர்கள் உடனடியாக அவர் கீமோதெரபி எடுக்க வேண்டும் என அறிவுருத்தினர். நான் சாக மாட்டேன் என்று உறுதியாக...