செக்ஸ் வழக்கில் இஸ்ரேல் மந்திரி ராஜினாமா…!!

இஸ்ரேல் உள்துறை மந்திரி சில்வன் ஷலோம், இவர் பல பெண்களுடன் ‘செக்ஸ்’ உறவு வைத்திருந்ததாக புகார்கள் எழுந்தது. எனவே, அவர் பதவியை ராஜினாமா செய்யும்படி எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. ஆனால் தன் மீது கூறப்படும் ‘செக்ஸ்’...

மகனின் தலைமயிர் சிகையலங்காரம் பிடிக்காததால் மனைவி, தாயார், 6 பிள்ளைகளை கொன்ற நபர்…!!

ரஷ்யாவைச் சேர்ந்த நபரொருவர், தனது 6 வயது மகனின் சிகையலங்காரம் தனக்குப் பிடிக்கவில்லை என்பதால் தனது மனைவி, தாயார் மற்றும் 6 பிள்ளைகளை கொலை செய்துள்ளார். ஒலேக் பெலொவ் எனும் இந்நபர் ரஷ்யாவின் நிஹ்னி...

நெதர்லாந்தில் சாரதி பயிற்றுநர்கள் பயிற்சி அளிப்பதற்காக பாலியல் சேவை பெறுவதை ஆதரிக்கும் அமைச்சர்கள்…!!

நெதர்லாந்தில் வாகன சாரதி பயிற்றுநர்கள், பயிற்சி அளிப்பதற்கு பிரதிபலனாக தமது வாடிக்கையாளர்களுடன் பாலியல் உறவில் ஈடுபடுவதற்கு அளிக்கப்பட்டுள்ள உரிமையை அந்நாட்டு அமைச்சர்கள் இருவர் ஆதரித்து கருத்துத் தெரிவித்துள்ளனர். நெதர்லாந்தின் சர்ச்சைக்குரிய சட்டமொன்று சாரதி பயிற்சி...

தாய்லாந்து பஸ் விபத்தில் சுற்றுலாப் பயணிகள் 13 பேர் பலி: போலீஸ் தகவல்..!!

தாய்லாந்து நாட்டில் இன்று சுற்றுலாப் பயணிகள் சென்ற பஸ் விபத்துக்குள்ளானதில் 13 பேர் பலியார்கள். தாய்லாந்தின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள ஷாங் மை நகரத்தில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள டோய் சாகெத்...

தற்கொலை செய்து கொண்ட காதலியின் பிணத்தை பார்க்க சென்ற காதலன் அடித்துக் கொலை..!!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள தட்டப்பாறை கிராமம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் மேகநாதன், விவசாயி. அவரது மனைவி மோகனாம்பாள். இவர்களது மகன் ஆனந்தன் (வயது 26), பி.எஸ்சி., பி.எட். படித்து விட்டு,...

இந்தோனேசியாவின் போர்னியோ தீவில் நிலநடுக்கம்..!!

இந்தோனேசியாவின் போர்னியோ தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6 புள்ளிகளாக கணக்கிடப்பட்டுள்ள இந்த நிலநடுக்கம் போர்னியோ தீவின் கடலோர நகரமான தராக்கான் என்ற இடத்தில் இருந்து சுமார் 34 கிலோமீட்டர் தூரத்தில் பூமியின்...

சிசுவை கொலை செய்த தாய், மன அழுத்தமே காரணம்..!!

பொரல்ளை காசல் மருத்துவமனையில் 14 நாட்களேயான பெண் சிசுவை தாய் கொலை செய்தமைக்கு பிரசவத்தின் பின்னர் ஏற்படும் மன அழுத்தமே காரணம் என விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. குறித்த 34 வயதான பெண் கைது...

புகையிரதம் முன் பாய்ந்து இளைஞன் தற்தொலை..!!

அநுராதபுரத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்தது கொண்டிருந்த புகையிரதத்தில் பாய்ந்து இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்கமுவ தாபால் காரியலயத்திற்கு அருகில் குறித்த இளைஞன் நேற்று இவ்வாறு உயிரிழந்ததாக காவல் துறை...

விபசார நிலையங்களை நடாத்தும் இலங்கை நடிகைகள்..! அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின..!!

கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் இயங்கும் மசாஜ் நிலையங்களில் விசேட பொலிஸ் குழுவால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையில், பல மசாஜ் நிலையங்களில் விபசாரம் இடம்பெற்று வருவதாகவும் இவ்வாறு 20க்கும் மேற்பட்ட மசாஜ் நிலையங்கள் இலங்கையில்...

மேல் மாகாணத்தில் டெங்கு ஒழிப்புத் திட்டம்…!!

மேல் மாகாணத்தில் மூன்று நாள் டெங்கு ஒழிப்புத்திட்டம் இன்று முதல் (21) ஆரம்பமாகின்றது. சுகாதார அமைச்சின் 28 சுகாதார பரிசோதக அலுவலகங்களிலிருந்து 426 குழுக்கள் இதில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக, தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் சமூக...

ஜென்டில்மென்’ பத்திரிகைக்கு பிரபாகரன் அளித்த பேட்டி: (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை: 53) “விறுவிறுப்பான அரசியல் தொடர்”…!!

புதுடில்லியில் விளக்கம் இலங்கைப் இனப்பிரச்சினையில் இந்திய நிலைப்பாடு, ஈழப் போராளி அமைப்புக்கள் இந்தியாவோடு கையாண்ட அணுகுமுறைகள் பற்றி ‘இந்து’ பத்திரிகை விமர்சகர் ஜீ.கே. ரெட்டி நல்ல விமர்சனம் ஒன்றை எழுதியிருந்தார். 1985 இல் எழுதப்பட்ட...

அதிகமுறை சூடேற்றி சாப்பிடக்கூடாத 5 உணவுகள்..!!

இன்றைய பரபரப்பான வாழ்க்கையில் நம்மால் உணவுகளை சமைத்து சாப்பிட முடியவில்லை. இதனால் எளிதில் வெறுமனே சூடேற்றி சாப்பிடக்கூடிய உணவுகளை நாடுகின்றோம். இப்படி இருப்பதால் தான் என்னவோ, இன்றைய தலைமுறையினருக்கு பல்வேறு நோய்கள் வேகமாக தாக்குகின்றன....

ஸ்காட்லாந்தில் பறந்த அமெரிக்க விமானத்தில் குண்டு வெடித்து 270 பேர் பலியான நாள்..!! (21-12-1988)

அமெரிக்காவின் பான் ஆம்-103 என்ற விமானம் கடந்த 1988-ம் ஆண்டு டிசம்பர் 21-ம் தேதி லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் இருந்து நியூயார்க்கின் ஜான் எப் கென்னடி சர்வதேச விமான நிலையத்திற்கு புறப்பட்டது. 243...

தூத்துக்குடியில் 300 கிலோ எடை கொண்ட பெண் சாவு..!!

தூத்துக்குடி பூபாலராயபுரம் 1-வது தெருவை சேர்ந்தவர் ராமர். அவருடைய மனைவி டோரா (வயது 63). திருமணமானவர். இவர் இளம் வயதில் சராசரி பெண் போல வாழ்ந்து வந்தார். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு அவரது...

நின்று போன இருதயம் 7 மணிநேரம் கழித்து மீண்டும் உயிர் பெற்றது..!!

சீனாவில் இரு­தய மாற்று அறுவை சிகிச்சை ஒன்றில் அதி­ச­யத்­தக்க அரிய சம்­பவம் ஒன்று நிகழ்ந்­துள்­ளது. அதா­வது குவான் என்று அழைக்­கப்­படும் 24 வயது நப­ருக்கு மாற்று இரு­தய அறுவை சிகிச்சை நடை­பெற்­றது. இதற்­காக மாற்று...

கல்முனை: பெண்ணை பலவந்தப்படுத்தி உறவு கொள்ளும் ஆட்டோ சாரதி…!! -அதிர்ச்சி வீடியோ- (18 வயதானவர்களுக்கு மட்டும்)

கல்முனை இஸ்லாமபாத் முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் பெண் ஒருவரை பலவந்தப்படுத்தி காம லீலைகளில் ஈடுபடுவது குறித்து தற்போது முகப்புத்தகங்களில் வெளியான வண்ணம் உள்ளன. குறித்த சாரதி பாடசாலை மாணவர்களை ஏற்றிச்செல்லும் சேவையில் ஈடுபடுபவர் ஆவார்....

புயலால் உண்டான அதிசயத்தை நீங்களே பாருங்கள்…!!

மலையருவி என்றாலே காண்பதற்கு அழகாகவும் மனதை ஆர்ப்பரிக்கும் விதமாக தண்ணீர் மலையில் இருந்து கீழ் நோக்கி விழும் என்று நமக்கு தெரியும் ஆனால் விண்ணை நோக்கி சீறிப்பாயும் மலையருவியை பார்த்திருப்போமா. ஏதோ கிராபிக்ஸ் வேலை...

இந்தோனேசியாவில் போர் விமானம் விழுந்து விபத்து: விமானிகள் பலி…!!

இந்தோனேசியாவின் ஜாவா தீவில் யோக்யாகத்தா விமான நிலையம் அருகே போர் விமானங்களின் சாகச நிகழ்ச்சி நடந்தது. அங்குள்ள விமானப் படை பள்ளியின் 70–வது ஆண்டு விழாவையொட்டி இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. 2–வது நாளாக நேற்று...

அழகிப் போட்டியில் ஏற்பட்ட குழப்பம்…!!

2015ம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகி பட்டம் வழங்கும் விழாவில் நிகழ்ச்சி தொகுப்பாளர் செய்த தவறால் கொலம்பியா நாட்டை சேர்ந்த அரியட்னா குடியர்ரெஸ்என்ற அழகில் வெறும் இரண்டு நிமிடம் மட்டுமே பிரபஞ்ச அழகியாக இருந்தார். முதலில்...

தூக்கில் தொங்கிய நிலை பத்து வயது சிறுவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது…!!

தன்னாமுனை மைலம்பாவெளி சவுக்கடி வீதியைச் சேர்ந்த பிரேமசந்திரன் ஜெனிஸ்வரன் (வயது 10) என்ற சிறுவனே தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். சம்பவம் நேற்று (19/12/2015) மாலை 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது. வீட்டில் யாருமில்லாத நேரத்தில் தூக்கிட்டு...

சிரியாவில் இஸ்ரேல் நடத்திய விமானப்படை தாக்குதலில் சர்வதேச தீவிரவாதி சமீர் காந்தர் பலி…!!

சிரியாவில் இஸ்ரேல் விமானப்படைகள் நடத்திய தாக்குதலில், அமெரிக்காவால் சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கப்பட்ட லெபனான் தீவிரவாத தலைவன் சமீர் காந்தர் பலியானான். சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக உலக நாடுகளின் படை தாக்குதல் நடத்திவருகிறது. இவ்வகையில்,...

நேபாளத்தில் தொடரும் வன்முறை: பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வர பேச்சுவார்த்தை தீவிரம்…!!

நேபாளத்தில் தொடரும் போராட்டங்களை முடிவுக்கு கொண்டுவர முக்கிய எதிர்க்கட்சியான நேபாள காங்கிரஸ் மற்றும் இந்திய வம்சாவளியை சேர்ந்த மாதேசி சமுதாய ஆர்ப்பாட்ட குழுவினரும் ஒத்துழைப்பு அளிக்க முடிவு செய்துள்ளனர். நேபாளத்தில், கடந்த செப்டம்பர் மாதம்...

இந்தோனேசியாவில் கப்பல் மூழ்கி விபத்து: 3 பேர் பலி, 80 பேரை காணவில்லை…!!

இந்தோனேசியாவில் 110 பேருடன் பயணம் செய்த சொகுசு கப்பல் கடலில் மூழ்கியதில் 3 பேர் பலியானதாக தெரியவந்துள்ளது. இந்தோனேசியாவில் சுலவேசி மாகாணத்தின் கொலாகோ துறைமுகத்தில் இருந்து ஷிவா தீவுக்கு பயணிகள் கப்பல் ஒன்று புறப்பட்டு...

சீனாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் 22 கட்டிடங்கள் சரிந்து விழுந்தன: 22 பேரை காணவில்லை…!!

தெற்கு சீனாவின் குவாங்டாங் மாகாணத்தின் ஷென்ஸேன் நகரில் உள்ள தொழிற் பூங்காவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய 22 பேரை காணாவில்லை என்று அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விபத்து நடந்த தொழிற் பூங்காவில் கடந்த...

இளம்பெண்ணை மேம்பாலத்தில் இருந்து கீழே தள்ளி கொல்ல முயற்சி: வழிப்பறி கும்பல் வெறிச்செயல்…!!

வாணியம்பாடி அருகே உள்ள மேட்டுப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் புல்கார்னி. இவரது மகள் புவனேஸ்வரி (24). இவர், வாணியம்பாடி சி.எல். ரோட்டில் உள்ள தனியாருக்கு சொந்தமான ஒரு கடையில் வேலை செய்து வருகிறார். தினமும் இரவு...

புதுக்கோட்டை மீனவர்கள் மேலும் 6 பேர் சிறைப்பிடிப்பு…!!

தமிழகத்தில் இருந்து இந்திய கடல் எல்லையில் மீன் பிடிக்க செல்லும் புதுக்கோட்டை, ராமேசுவரம், நாகை மற்றும் புதுச்சேரி மீனவர்களை இலங்கை கடற்படையினர் அடிக்கடி சிறைப்பிடிப்பதும், துரத்தி அடிப்பதும் நடந்து வருகிறது. இந்திய கடல் எல்லை...

மைக்ரோஓவனில் வைத்து குழந்தையை கொன்ற பெண்ணுக்கு 26 ஆண்டு ஜெயில் தண்டனை…!!

அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவை சேர்ந்த பெண் காயங் (34). இவருக்கு திருமணமாகி 4 குழந்தைகள் இருந்தனர். கடைசியாக மிராபெல் தயோ லோ என்ற ஒரு பெண் குழந்தை இருந்தது. சம்பவத்தன்று இக்குழந்தையை மைக்ரோ ஓவன்...

இந்தோனேசியாவில் 180 பேருடன் பயணம் செய்த சொகுசு கப்பல் கடலில் மூழ்கியது…!!

இந்தோனேசியாவில் 180 பேருடன் பயணம் செய்த சொகுசு கப்பல் கடலில் மூழ்கியது. இந்தோனேசியாவில் சுலாவேசி தீவில் கொலாகா என்ற இடத்தில் இருந்து ஒரு பயணிகள் சொகுசு கப்பல் புறப்பட்டு சென்றது. அதில் 180 பேர்...

சோமாலியாவில் வணிக வளாகத்தில் குண்டு வெடித்து 3 பேர் பலி…!!

சோமாலியா தலைநகர் மொகாடிசுவில் மக்கா அல் முகாமரமா தெருவில் உள்ள வணிக வளாகம் அருகே நேற்று சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. அதில் 3 பேர் பலியாகினர். 7 பேர் காயம் அடைந்தனர். இந்த...

கழிப்பறையில் மர்மப் பொருள்: 473 பேருடன் பாரிஸ் சென்ற ஏர் பிரான்ஸ் விமானம் கென்யாவில் அவசர தரையிறக்கம்…!!

ஏர் பிரான்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான AF 463 தடம் எண் கொண்ட விமானம் உள்ளூர் நேரப்படி இரவு 9 மணியளவில் மொரிஷீயஸ் தீவில் இருந்து பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நோக்கி புறப்பட்டுச் சென்றது. 459...

ஏமனில் உள்நாட்டு போர்: குண்டு வீச்சில் 2 தமிழர்கள் உடல் சிதறி பலி…!!

ஏமன் நாட்டில் அந்நாட்டு அரசு படையினருக்கும் ஹவுதி கிளர்ச்சியாளருக்கும் இடையே கடந்த ஓர் ஆண்டுக்கும் மேலாக உள்நாட்டு போர் நடை பெற்று வருகிறது. இதில் இருதரப்பினரும் கடுமையான மோதலில் ஈடுபட்டு வருகிறார்கள். அரசு படைகளுக்கு...

மிதக்கும் சந்தை தொகுதிக்கு அருகிலுள்ள வாவியிலிருந்து ஆணொருவரின் சடலம் கண்டெடுப்பு…!!

கொழும்பு குணசிங்கபபுர பகுதியில் அமைந்துள்ள மிதக்கும் சந்தை தொகுதிக்கு அருகிலுள்ள வாவியிலிருந்து சடலமொன்று கண்டெடுப்பு. 119 என்ற பொலிஸ் அவசர அழைப்புக்கு கிடைத்த தகவலுக்கு அமைய ஆணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர். சடலமாக...

பொலிஸாரின் கட்டளையை மீறி பயணித்த வேன் மீது துப்பாக்கிப் பிரயோகம்…!!

பொலிஸாரின் கட்டளையை மீறி பயணித்த வேன் ஒன்றின் மீது அல்பிட்டிய தெலிகட பகுதியில் பொலிஸாரால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. உத்தரவை மீறி பயணித்த குறித்த வேனிலிருந்த 4 பேரும் கைது செய்ய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்...

சவுதியில் கடும் துன்புறுத்தலுக்கு இலக்கான இலங்கை பணிப் பெண் நாடு திரும்பல்…!!

சவுதி அரேபியாவில் கடும் துன்புறுத்தலுக்கு இலக்கான இலங்கை பணிப் பெண் நாடு திரும்பியுள்ளார். புத்தளம் மதுரங்குள் பகுதியை சேரந்த 30 வயதாக பெண்னொருவரே நாடு திரும்பியுள்ளார். நாடுதிரும்பிய குறித்த பெண் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு...

கொரட்டூர் ரவுடி கொலையில் 4 பேர் கைது…!!

செங்குன்றம் காந்திநகரை சேர்ந்தவர் குமார் (40). ரவுடியான இவர், கொரட்டூரில் தாதங்குப்பம் பகுதியில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுபற்றி ராஜமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். குமாரின் தலை, கழுத்து, முகம்...

மின்சாரம் தாக்கி 2 வயது குழந்தை பலி…!!

அம்பாந்தோட்டை பந்தகிரிய பகுதியில் 2 வயது 8 மாதம் ஆண் குழந்தை ஒருவர் ,அவரது வீட்டில் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். உயிரிழந்த குழந்தைக்கு அவரது தாய் உணவளித்துவிட்டு தண்ணீர் எடுப்பதற்காக சென்ற சந்தர்பத்தில் குழந்தை...

ஏறாவூர் மாணவர் தூக்கிட்டு தற்கொலை…!!

மட்டக்களப்பு – ஏறாவூர் பகுதியில் பாடசாலை மாணவர் ஒருவர் அவரது வீட்டினுல் நைலோன் கயிற்றினால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 11 வயதுடைய , ஏறாவூர்-அம்மன் கோவில் வீதியை சேர்ந்த மாணவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்....

உந்துருளி விபத்தில் இரு இளைஞர்கள் பலி…!!

குருநாகல் மாஸ்பொத விகாரைக்கு அருகாமையில் இடம் பெற்ற வாகன விபத்தில் இளைஞர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். நேற்று இரவு 9.40 மணியளவில் இந்த விபத்து இடம் பெற்றுள்ளது. உந்துருளி ஒன்றும் வேன் வாகனம் ஒன்றும் நேருக்கு...

இலங்கை வருகிறார் சுஷ்மா…!!

இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மஹேசினி கொலன்னே இதனைத் தெரிவித்துள்ளார். இந்து - இலங்கை ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்து...