பட்ஜெட் திருமணங்களுக்கு செல்வச்சந்நிதி வரப்பிரசாதம்..!!

வசதி குறைந்தவர்கள் மற்றும் குறைந்த செலவில் திருமணத்தை நடத்தி முடிப்பவர்களுக்கு தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயம் சிறந்த வரப்பிரசாதமாக இருக்கின்றது. திருமண சுப நாட்களில் செல்வச்சந்நிதி ஆலயத்தில் குறைந்தது 4 திருமணங்கள் நடைபெறும். இந்தளவுக்கு அங்கு...

கேட்பவர் மனதை உருக்கும் காதலின் வலி…!!

எத்தனையோ பாடல்கள் சினிமாவில் வந்தாலும் காதல் பாடல்கள் என்றாலே ஒரு தனி மவுசு இருக்கும். அது கேட்பதற்கு இனிமையாகவும் மனதை கவரும் வகையில் இருபதால்தான. அவ்வாறு இங்கு இந்த பாடலை கேளுங்கள். மாயை என்ற...

மன அழுத்தத்திற்கு இயற்கை மருத்துவம்…!!

ஒரு காந்தம் ஏற்றப்பட்ட இருட்மபுத்துண்டு அதன் எடையை விட 12 மடங்கு கவர்ந்து இழுக்கும் சக்தி பெறுகிறது. ஆனால் காந்தசக்தி இழந்த இரும்பால் பறவையின் சிறகு எடையைக் கூட தூக்க இயலாது. அது போல...

ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகள் : கர்பப்பையில் பராமரித்து இலங்கை மருத்துவர்கள் சாதனை..!!

சில நாட்களுக்கு முன்னர் ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகள் பிறந்த சம்பவம் அநுராதபுரம் போதன வைத்தியசாலையில் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்ப்பபை சிக்கல் காரணமாக 28 வாரங்களில் பிறக்க இருந்த இந்த குழந்தைகளை 31...

சீனாவில் நிலச்சரிவில் சிக்கிய வாலிபர், 60 மணி நேரத்துக்கு பின் உயிருடன் மீட்பு…!!

சீனாவில் தெற்கு பகுதியில் உள்ள குவாங்டாங் மாகாணத்தில் மலைபிரதேசத்தில் உள்ள ஷென்சென் ஒரு தொழில் நகரமாகும். இங்கு கார்கள் முதல் செல்போன் வரை அனைத்து பொருட்களும் தயாரிக்கும் தொழிற்சாலைகள் உள்ளன. இதனால் அங்கு சீனாவின்...

ஈராக்கில் விமானப்படை அதிரடி தாக்குதல்: ஐ.எஸ். தீவிரவாத இயக்க தளபதிகள் 8 பேர் கொல்லப்பட்டனர்..!!

ஈராக்கின் அன்பர் மற்றும் ஹவிஜா பகுதிகளில் அந்நாட்டின் விமானப்படைகள் நடத்திய அதிரடி தாக்குதலில் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் மூத்த தளபதிகள் 8 பேர் கொல்லப்பட்டனர். தலைநகர் பாக்தாத்தில் இருந்து சுமார் 210 கிலோமீட்டர் தூரத்தில்...

ஜூலை முதல் பொலித்தீன் பாவனைக்கு தடை..!!

உணவுப் பொருட்­களை பொதி­யிடப் பயன்­ப­டுத்தும் பொலித்­தீனை (லஞ்சீட்) தடை­செய்­வ­தற்கு சுற்றுச் சூழல் அதி­கார சபை நட­வ­டிக்கை எடுத்­துள்­ளது. குறித்த திட்­டத்தின் முதற் கட்­ட­மாக எதிர்­வரும் ஜூலை மாதத்­தி­லி­ருந்து அரச அலு­வ­ல­கங்கள் மற்றும் பாட­சா­லை­களில் லஞ்சீட்...

நீண்டகால முரண்பாடு கொலையில் முடிந்தது..!!

கேகாலை – ஒலகங்கந்த பிரதேசத்தில் இடம்பெற்ற தாக்குதலில் ஒருவர் கொலைசெய்யப்பட்டுள்ளார். தாக்குதலுக்கு இலக்கான நிலையில் கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேளையே இவர் பலியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது. நீண்டகாலமாக நிலவி வந்த முரண்பாடே இதற்குக் காரணம் என...

குழந்தையை பிச்சைக்காரனிடம் கொடுத்துவிட்டு பெண் தப்பியோட்டம்..!!

பிச்சைக்காரனிடம் குழந்தையொன்றைக் கொடுத்து விட்டு பெண் ஒருவர் தப்பியோடிய சம்பவமொன்று மட்டக்களப்பு நகரில் செவ்வாய்க்கிழமை (22) இரவு இடம்பெற்றுள்ளது. ஒரு வயது மதிக்கத்தக்க ஆண் குழந்தையொன்றை பெண்ணொருவர் அவ்விடத்தில் நடமாடிய பிச்சைக்காரனிடம் கொடுத்து பணம்...

டெல்லி விமான விபத்து: கோளாறு பற்றி விமானி எச்சரித்தபோதும் தொடர்ந்து பறக்கும்படி உத்தரவிட்டதாக அதிர்ச்சி தகவல்…!!

டெல்லி விமான நிலையம் அருகே எல்லை பாதுகாப்பு படைக்கு சொந்தமான விமானம் விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த 10 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். பீச்கிராப்ட் பி 200 என்ற அந்த விமானத்தை...

ஆரணி அருகே வீடு புகுந்து கல்லூரி மாணவியின் உதட்டை கடித்த வாலிபர் கைது…!!

ஆரணி அடுத்த சேவூர் பகுதியை சேர்ந்தவர் நித்யா(வயது19). பெயர் மாற்றப்பட்டுள்ளது. ஆற்காடு விளாப்பாகத்தில் உள்ள தனியார் மகளிர் கல்லூரியில் பி.ஏ. ஆங்கிலம் 2–ம் ஆண்டு படிக்கிறார். இவருக்கு அதே பகுதியை சேர்ந்த அருள் (30)...

10 லட்சம் குழந்தைகளை பள்ளிக்கு செல்லவிடாமல் தடுத்துவரும் போகோ ஹராம் தீவிரவாதிகள்…!!

நைஜீரியா மற்றும் அண்டை நாடுகளை அச்சுறுத்தி வரும் தீவிரவாத குழுவான போகோ ஹராம் தாக்குதலால் கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 10 லட்சம் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது என ஐ.நா. சபை கூறியுள்ளது. ஐ.நா.வின்...

பிரிந்து வாழும் பெற்றோரை சேர்த்து வைக்க மாயமானோம்: நண்பன் வீட்டில் மீட்கப்பட்ட சிறுவர்கள் உருக்கம்…!!

திருப்பூர் மாவட்டம் வெள்ளிரவெளியை சேர்ந்தவர் செந்தில். வேன் டிரைவர். இவரது மனைவி இந்துமதி. இவர்களுக்கு மணிகண்டன் (12), சுதர்சன் (10) என்ற 2 மகன்கள் உள்ளனர். ஈரோடு மாவட்டம் விஜயமங்கலத்தில் உள்ள ஒரு தனியார்...

விருத்தாசலம் அருகே செல்போன் டவரில் ஏறி பெண் தற்கொலை மிரட்டல்..!!

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை அடுத்த கிராமத்தை சேர்ந்தவர் அற்புதராஜ், தொழிலாளி. இவரது மனைவி அந்தோணி மேரி. அற்புதராஜ் தனது குடும்பத்துக்கு சொந்தமான இடத்தில் தனியார் செல்போன் நிறுவன டவர் அமைக்க ஏற்பாடு செய்தார். அதற்கான...

வரதட்சணை கொடுமை: மனைவி புகாரில் கணவர் கைது…!!

பழைய வண்ணாரப்பேட்டை கல்லறை சாலையை சேர்ந்தவர் குலாம் முகமது (25). இவர் அதே பகுதியில் பேன்சி ஸ்டோர் நடத்தி வருகிறார். இவரது மனைவி சமீமா (21). இவர்களுக்கு திருமணமாகி 2½ வருடம் ஆகிறது. 1½...

சிங்கப்பூரில் பெண்கள் குளிப்பதை ரகசியமாக செல்போன் மூலம் வீடியோ எடுத்து ரசித்த இந்திய வம்சாவளி வாலிபர் கைது…!!

மலேசியா நாட்டை சேர்ந்த இந்திய வம்சாவளியினரான துரை குமரன் சுப்பிரமணியன்(31) என்பவர் சிங்கப்பூர் விமான நிலையத்தில் வேலைசெய்தபடி, இங்குள்ள ஒரு குடியிருப்பில் மனைவியுடன் வசித்து வருகிறார். தனது வீட்டை ஒட்டியுள்ள குளியலறைக்குள் கடந்த மார்ச்...

சீனாவில் பன்றி கண்விழி வெண்படலம் மனிதனுக்கு பொருத்தி சாதனை…!!

தற்போது உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் ஒருவர் உடலில் இருந்து மற்றொருவருக்கு உறுப்புகள் மாற்றம் செய்யப்படுகின்றன. ஆனால் விலங்கின் உடல் உறுப்பை மனிதனுக்கு மாற்றி நிபுணர்கள் வெற்றிகரமாக செயல்படுத்தி உள்ளனர். இச்சாதனை சீனாவில்...

தானியங்கி கார்களை தயாரிக்க போர்ட் நிறுவனத்துடன் கூகுள் ஒப்பந்தம்…!!

எல்லா தேடல்களுக்கும் விடை தரும் இணைய ஜாம்பவானான கூகுள் கடந்த சில வருடங்களாகவே பல்வேறு தொழில் நுட்பங்களில் கவனம் செலுத்தி வருகிறது. இந்நிலையில் தற்போது நீண்ட நாள் ஆய்வின் பலனாக தனது முதல் தானியங்கி...

ஆப்கானிஸ்தானில் இந்திய தூதரகம் மீதான தாக்குதல் முறியடிப்பு…!!

ஆப்கானிஸ்தானில் இந்திய தூதரகம் மீதான தற்கொலை தீவிரவாதிகள் தாக்குதல் முறியடிக்கப்பட்டது. ஆப்கானிஸ்தானில் மேற்கு நங்கார்கர் மாகாணத்தில் ஜலாலபாத் உள்ளது. மாகாண தலைநகரான இங்கு இந்திய தூதரக அலுவலகம் உள்ளது. அங்கு தற்கொலை படை தாக்குதல்...

விமான பணிப்பெண் தற்கொலை..!!

இந்தியாவின் மீனம்பாக்கத்தில் பணிச்சுமை காரணமாக விமான பணிப்பெண் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளார். மீனம்பாக்கம் எயார்–இந்தியா குடியிருப்பில் வசிப்பவர் அனுப்நாயர் (வயது 32). ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் கடமை புரிபவர். இவரது...

எமது உறவுகளை இழிவுபடுத்தும் பொறுப்பற்ற, கேவலமான, விபச்சார தமிழ் ஊடகங்கள்.. பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் பதில்..! (வீடியோவில்)

கடந்த வாரத்தில் இருந்து நியூ ஜப்னா (newjaffna) நியூடமில் (newtamils) மற்றும் அதிர்வு (athirvu) போன்ற இணையங்களில் பரவலாக ஒரு பெண் குறித்த செய்திகள் பிரசுரிக்கப்பட்டிருந்தன. அதைவிடவும் பல நூறு பேர் அதனை பகிர்ந்திருந்தனர்....

சிரியா பள்ளி மீது ஐ.எஸ். தீவிரவாதிகள் கொடூர தாக்குதல்: 9 மாணவிகள் பலி…!!

சிரியாவில் அரசுப்படைகளுக்கு எதிராக ஐ.எஸ். தீவிரவாதிகள் இன்று நடத்திய பீரங்கி தாக்குதலில் ஒன்பது மாணவிகள் கொல்லப்பட்டதாக மனித உரிமை கண்காணிப்பக குழுவினர் தெரிவித்துள்ளனர். டெய்ர் அல் ஸோர் நகரில் அரசுப்படைகளுக்கு எதிராக பீரங்கி தாக்குதல்...

விமானமும் , பயணிகள் பேரூந்தும் மோதி விபத்து..!!

கொல்கத்தாவில் உள்ள நேதாஜி எஸ்சி போஸ் சர்வதேச விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எயார் இந்தியா விமானமும், ஜெட் ஏர்வேஸ் பயணிகள் பேரூந்தும் மோதி விபத்துக்குள்ளாகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிர்ஷ்டவசமாக விமானத்தில் பயணிகள் இல்லாததால் உயிர்...

அடடே ! எவ்ளோ அழகா வித்தை காட்டுறாரு…!!

உலகில் பிறக்கும் அனைவருக்கும் திறமைகள் உண்டு என்பதில் எந்த சந்தேகமும் இல்லை அனால் அதை நாம் எப்படி எல்லாம் பயன்படுத்துகிறோம் என்பதுதான் மிக முக்கியமான ஒன்று. இது மாதிரியான வேலைகள் செய்ய பொறுமையும் நிதானமும்...

சளி, காய்ச்சல் இருக்கும் போது தவிர்க்க வேண்டிய உணவுகள்..!!

சளி, காய்ச்சல் பிடித்தால், அவர் உண்ணும் உணவில் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் சில உணவுகள் இப்பிரச்சனையை மோசமாக்கும். சளி, காய்ச்சல் பிடித்திருக்கும் போது சில உணவுகளை சாப்பிடாமல் தவிர்க்க வேண்டும். சரி இப்போது...

பெண்கள் இருவரை கடத்தி சென்று பாலியல் துஷ்பிரயோகம்..!!

யுவதிகள் இருவரை கடத்தி சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்களை கடத்தி, மலை உச்சிக்கு கொண்டு சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக, குறித்த யுவதிகள் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். அங்காடி நிலையத்திற்கு...

அமெரிக்காவில் ஓரின சேர்க்கையாளர் ரத்ததானம் வழங்க தடை நீக்கம்…!!

அமெரிக்காவில் ஓரின சேர்க்கையாளர் ரத்த தானம் வழங்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டது. அமெரிக்காவில் ஓரின சேர்க்கையாளர்கள் ரத்த தானம் செய்ய ஆயுள்கால தடை விதிக்கப்பட்டிருந்தது. அதற்கு அங்கு எதிர்ப்பு கிளம்பியது. தங்களுக்கும் ரத்த தானம்...

கொத்து ரொட்டி சுவாசப்பாதையில் சிக்கி உயிரிழந்த 19 வயது மாணவன்..!!

கொத்து ரொட்டி உட்­கொண்ட சந்­தர்ப்­பத்தில் அது சுவாசப் பாதையில் சிக்­குண்­டதில் மாணவர் ஒருவர் உயி­ரி­ழந்­துள்­ள­தாக பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர். எனினும் குறித்த மாணவன் உட்­கொண்ட உணவின் ஒவ்­வா­மையின் கார­ண­மாக மரண இடம்­பெற்­ற­தாக ஆரம்­பத்தில் சந்­தேகம் வெளி­யிட்­டி­ருந்த...

யாழ்.மாவட்ட வைத்தியத்துறையில் ஆளணிப் பற்றாக்குறை..!!

யாழ். மாவட்­டத்தில் 890 வைத்­தி­யர்­களும் 104 வைத்­திய நிபு­ணர்­களும் தேவை­யா­க­வுள்ள போதிலும் 388 வைத்­தி­யர்­களும் 76 வைத்­திய நிபு­ணர்­க­ளுமே சேவையில் உள்­ளனர். இதனால் வைத்­தி­யத்­து­றையில் பெரு­ம­ளவு ஆள­ணிப்­பற்­றாக்­குறை நில­வு­கின்­றது என யாழ்.மாவட்ட செய­லக மதிப்­பீட்டு...

யாழ் – சாவகச்சேரி நுணாவில் பகுதியில் விபத்தில் மூவர் படுகாயம்..!!

சாவகச்சேரி நுணாவில் பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை காலை 2 மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம்...

யாழ் – வரணிப் பகுதியில் வயலில் வீழ்ந்து விவசாயி உயிரிழப்பு..!!

வெள்ளத்தால் வயல் அழிவடைந்தததை அதிகாரிகளுக்கு காட்டியவர் வயலில் வீழ்ந்து உயிரிழந்த சம்பவமொன்று வரணிப் பகுதியில் திங்கட்கிழமை (21) மாலை இடம்பெற்றுள்ளது. வரணி தாளையடியைச் சேர்ந்த சின்னையா குஞ்சுத்தம்பி (வயது 70) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்....

சிறுமி துஷ்பிரயோகம்; இளைஞன் கைது…!!

காதலித்து திருமணம் செய்வதாகக் கூறி 16 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த கீரிமலை பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவரை இனவாலை பொலிஸார் திங்கட்கிழமை (21) கைதுசெய்துள்ளனர். உயரப்புலம் பகுதியைச் சேர்ந்த சிறுமி ஒருவரை கடந்த...

மோட்டார் சைக்கிள் மீது டெம்போ மோதி விபத்து: கூடங்குளம் அணுமின் நிலைய அதிகாரி மனைவியுடன் பலி..!!

கூடங்குளம் அணுமின் நிலைய குடியிருப்பில் வசித்தவர் ஜோகேஷ் பி.பாட்டியா (வயது 32). குஜராத் மாநிலத்தை சேர்ந்த இவர், கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அதிகாரியாக பணி புரிந்து வந்தார். இவருடைய மனைவி ஷாரிலா பீன் பாட்டியா...

குளிக்க சென்றபோது வேலூர் பாலாற்றில் மூழ்கிய மாணவர் பிணமாக மீட்பு…!!

வேலூர் தோட்டபாளையம் அருகந்தம்பூண்டி புதுத்தெருவை சேர்ந்த கருணாநிதி என்பவரின் மகன் மனோஜ் என்ற கோகுல் (வயது 16). காட்பாடி காந்திநகரில் உள்ள தனியார் பள்ளியில் 11–ம் வகுப்பு படித்தார். வேல்முருகன் என்பவரின் மகன் பிரசாந்த்...

மீனம்பாக்கத்தில் விமான பணிப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை…!!

மீனம்பாக்கம், ஏர் இண்டியா காலனி குடியிருப்பில் வசித்து வருபவர் அணுப்நாயர். இவரது மனைவி தன்பிரீத் சிங்பால் (வயது32). ஏர் இண்டியா விமானத்தில் பணிப்பெண்ணாக பணியாற்றி வந்தார். இருவரும் காதலித்து திருமணம் செய்து இருந்தனர். இவர்களுக்கு...

குழந்தையின் பாஸ்போர்ட்டில் தாயை துபாய்க்கு ஏற்றிவந்த பாகிஸ்தான் விமான நிறுவனத்துக்கு அபராதம்…!!

இங்கிலாந்தில் குழந்தையின் பெயரால் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட்டை வைத்து அந்த குழந்தையின் தாயை துபாய்க்கு ஏற்றிவந்த பாகிஸ்தான் விமான நிறுவனத்துக்கு துபாய் குடியுரிமைத்துறை அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர். லாகூர் நகரில் இருந்துவந்த அப்ஷான் சித்திக்கி என்ற...

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு செல்ல நாய்க்கு ரூ.5 லட்சம் பரிசு கொடுத்த பெண்…!!

கிறிஸ்துமஸ் பண்டிகை நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. நண்பர்கள், குழந்தைகள், மற்றும் உறவினர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கி மகிழ்வார்கள். ஆனால் இங்கிலாந்தை சேர்ந்த ஒரு பெண் தான் வளர்க்கும் செல்ல நாய்க்கு ரூ.5 லட்சம்...