530 கிராம் எடையில் பிறந்த குழந்தை…!!

ஸ்பெயினில் இருந்து துபாயில் புலம்பெயர்ந்து வாழும் சுசி மற்றும் கிறிஸ்டோபர் சக்ரமென்டோ தம்பதிக்கு, கடந்த அக்டோபர் மாதம் துபாயில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அழகான ஆண் குழந்தை பிறந்தது. 14 வாரங்கள் முன்கூட்டியே அதாவது...

பாகிஸ்தானில் காதலர் தினத்திற்கு தடை..!!

இந்த வருடம் பெப்ரவரி 14ம் திகதி காதலர் தினத்தை கொண்டாடுவதற்கு பாகிஸ்தானில் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பெப்ரவரி 14ம் திகதி உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. பாகிஸ்தானிலும் ஒவ்வொரு ஆண்டும் காதலர்...

மதுரையில் இன்று காலை கொத்தனார் குத்திக்கொலை: மகன் வெறிச்செயல்..!!

மதுரை செல்லூர் அருள் தாஸ்புரத்தை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது42), கொத்தனார். இவரது மனைவி புவனேஸ்வரி. இவர்களது மகன் மணிகண்டன் (19). இவர் ஒரு சில்வர் பட்டறையில் வேலை பார்த்து வருகிறார். குடிப்பழக்கத்துக்கு அடிமையான செல்வகுமார்...

குரோம்பேட்டையில் தொலைக்காட்சி பெட்டி விழுந்து 2½ வயது குழந்தை பலி..!!

சென்னை குரோம்பேட்டையை அடுத்த அஸ்தினாபுரம் சத்யவாணிமுத்து நகரைச் சேர்ந்தவர் ஜெகன். ஆட்டோ டிரைவர். இவருடைய மனைவி லட்சுமி. இவர்களது மகள்கள் ஜெசிதா (வயது 2½), ஐஸ்வர்யா. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜெகன் வீட்டில்...

வீட்டில் மயங்கி விழுந்தார் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப்: மருத்துவமனையில் அனுமதி…!!

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப் உயர் ரத்த அழுத்தம் காரணமாக வீட்டில் மயங்கி விழுந்ததை அடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தானில் 2001–ம் ஆண்டு முதல் 2008–ம் ஆண்டு வரை அதிபராக இருந்தவர் பர்வேஸ் முஷரப்...

விமா­னத்தில் சக பயணி மீது சிறு­நீரைக் கழித்த நபர்..!!

அல்­ஜீ­ரிய தலை­நகர் அல்­ஜி­யர்­ஸி­லி­ருந்து பிரான்ஸின் பாரிஸ் நகரை நோக்கிப் பய­ணித்த விமா­னத்தில் பய­ணி­யொ­ருவர் பிறி­தொரு பயணி மீது சிறுநீர் கழித்­த­தை­ய­டுத்து கடும் மோதல் இடம்­பெற்­றுள்­ளது. திங்­கட்­கி­ழமை மாலை இடம்­பெற்ற இந்த சம்­பவம் தொடர்பில் சர்­வ­தேச...

மனைவியும் காதலியும் – எப்படி தெரியுமா…!!

காதலித்த ஆண்கள் தான் தங்கள் நண்பர்களை காதலிக்க வேண்டாம் என்பார்கள். திருமணம் செய்த ஆண்கள் தான் தங்கள் நண்பர்களை “வேணாம் மச்சான், இந்த கல்யாணமே வேணாம்..” என்பார்கள். இதற்கான காரணங்களாக பலவற்றை கூறுவார்கள். இவர்கள்...

வடக்கு தமிழ் பேசும் மக்களின் மீள்குடியேற்றமும், அதன் அவசியமும்…!!

முஸ்லிம்களின் மீள்குடியேற்றமும் வடமாகண சபையும்(இலங்கை 68வது சுதந்திரதினத்தை கொண்டாடும் இந்நாளில் அகதி வாழ்விலிருந்து சுதந்திரம் அடையா ஓர் அகதியின் பேனா முனையிலிருந்து) வடபுல முஸ்லிம்கள் 1990களில் விடுதலைப்புலிகளால் இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்டு தம் சொந்த மண்ணை...

ஈபிஆர்எல்எப் கட்சிக்கு, அதிர்ச்சி கொடுத்த சிவமோகன் எம்.பி.. உண்மையில் நடந்தது என்ன…?

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றாகிய ஈபிஆர்எல்எப் கட்சிக்கு அதிர்ச்சியளித்துள்ளார் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான சி.சிவமோகன். ஒரு அரச வைத்தியராக கடமையாற்றிய வைத்தியகலாநிதி சி.சிவமோகன் வவுனியா, கற்குழியில் அபிசா தனியார் வைத்தியசாலை...

ஜனாதிபதி அடுத்த மாதம் பங்களாதேஷ் விஜயம்…!!

அடுத்த மாதமளவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்களாதேஷூக்கு விஜயம் ஒன்றை மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளதாக, செய்திகள் வௌியாகியுள்ளன. பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அழைப்பின் பேரிலேயே அவர் அங்கு செல்லவுள்ளதாக, வௌிநாட்டு ஊடகம் ஒன்று செய்தி...

சிறுநீரக நோய் காணப்படும் பகுதிகளில் சுத்தமான நீரை வழங்க நடவடிக்கை…!!

சிறுநீரக நோய் பரந்த அளவில் காணப்படும் பகுதிகளில் மக்களுக்கு சுத்தமான நீரை பெற்றுக் கொடுப்பது தொடர்பான, வேலைத் திட்டங்களை ஆரம்பிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சு குறிப்பிட்டுள்ளது. ஆசிய...

பெண்ணொருவர் எரித்துக் கொலை…!!

தெல்தெனிய - திகன - கும்புக்கதுர பிரதேசத்திலுள்ள வீடொன்றிற்கு அருகில் பெண்ணொருவர் தீ வைத்து எரித்து கொல்லப்பட்டுள்ளார். இன்று (11) காலை இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மேலும், சம்பவத்தில் 35 வயதான...

யோசித்த உள்ளிட்ட ஐவருக்கு விளக்கமறியல் நீடிப்பு..!!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோசித்த ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சீ.எஸ்.என் தொலைக்காட்சியில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பில் யோசித்த ராஜபக்ஷ, நிஷாந்த ரணதுங்க, ரோஹன வெலிவிட்ட...

ஐஸ்கிறீமைத் திருடிய சிறுவர்களுக்கு 8 வருடங்கள் கழித்து 13 வருட சிறை..!!

இரு இளை­ஞர்­க­ளுக்கு, 8 வரு­டங்களுக்கு முன்னர் அவர்கள் 14 வயது மற்றும் 15 வயது சிறு­வர்­க­ளாக இருந்த போது தமது வகுப்பில் கல்வி கற்கும் சக மாணவன் ஒரு­வ­னி­ட­மி­ருந்து ஐஸ்கிறீம் ஒன்­றையும் சூரி­ய­காந்தி விதை­க­ளையும்...

பஸ்ஸில் இருந்து தவறி விழுந்து வயோதிபர் பலி..!!

அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று பிரதேசத்தில் இலங்கை போக்குவரத்து சபையின் ரிதிதென்னை பஸ் டிப்போவுக்கு சொந்தமான பஸ் ஒன்றில் இருந்து தவறி விழுந்து பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட காத்தான்குடியைச் சேர்ந்த 60 வயது வயோதிபர்...

சிறுத்தை நடமாட்ட அச்சம் : பெங்களூருவில் ஏராளமான பள்ளிகள் மூடல்..!!

பெங்களூருவை அடுத்த மரதாஹல்லி பகுதியில் பள்ளி ஒன்றில் சிறுத்தை புகுந்தது. பள்ளிகளில் மற்றும் அதனருகில் உள்ள பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் இருக்கும் சம்பவங்கள் பெங்களூரு சுற்றுவட்டார பகுதியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால்...

காதலரை கொலை செய்து உடலை உட்கொண்ட நபர்..!!

நர­மா­மிசம் உண்ணும் வழக்­க­மு­டைய தனது ஒரு­பா­லின காத­லரை கொலை செய்து அவரின் மாமி­சத்தை சமைத்து உட்­கொண்­டமை தொடர்பில் ஆர்மின் விப­ரித்­துள்ளார். ஜேர்­ம­னியைச் சேர்ந்த ஆர்மின் மெய்வ்ஸ் எனும் இந்­நபர், 2001 ஆம் ஆண்டு பேர்ன்ட்...