கோவையில் தாலிகட்டும் நேரத்தில் விஷம் குடித்து மயங்கிய மணப்பெண்..!!

கோவையைச் சேர்ந்த திருமூர்த்தி (பெயர் மாற்றம்) என்ற வாலிபருக்கும், சுஜாதா (பெயர் மாற்றம்) என்ற பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சி இடையார் பாளையத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று...

சிதம்பரம் அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மாமியாரை கொன்ற மருமகள்..!!

சிதம்பரம் ஜவகர் தெருவை சேர்ந்தவர் அந்தோணி சார்லஸ் (வயது 38). இவரது மனைவி சோபியாஷைனி (29). இவர்களுக்கு திருமணமாகி 9 ஆண்டுகள் ஆகிறது. 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். அந்தோணி சார்லஸ் சிதம்பரம் வடக்குரத...

சீட் பெல்ட்டில் குறைபாடு: 29 லட்சம் கார்களை திரும்ப பெற டோயோட்டா நிறுவனம் முடிவு…!!

விபத்து ஏற்படும் போது சரியான முறையில் செயல்படாத நிலை சீட் பெல்ட்கள் தங்கள் நிறுவன எஸ்.யூ. வி மாடல் கார்களின் உள்ளதாக கூறி ஏறக்குறைய 29 லட்சம் கார்களை திரும்ப பெற உள்ளதாக டோயாட்டா...

தெற்கு சூடனில் வன்முறை: ஐ.நா அமைதிக் குழு தாக்குதலில் 7 பேர் பலி…!!

தெற்கு சூடானில் ஐ.நா பாதுகாப்புக் குழு நடத்திய தாக்குதலில் 7 கொல்லப்பட்டுள்ளதாகவும், 40 பேர் படுகாயமடைந்ததாகவும், பொதுச் செயலாளர் பான்-கி-மூன் தெரிவித்துள்ளார். தெற்கு சூடானின் மலக்கல் நகரின் வடகிழக்கு பகுதியில் தின்கா மற்றும் ஷில்லுக்...

டொனால்ட் டிரம்ப் கிறிஸ்துவரே அல்ல: போட்டுத் தாக்கும் போப் பிரான்சிஸ்…!!

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட ஆதரவு திரட்டிவரும் டொனால்ட் டிரம்ப் ஒரு கிறிஸ்துவரே அல்ல என உலகம் முழுவதும் வாழும் 120 கோடி கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைமை குருவான போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார். அண்மையில்...

நம்பினால் நம்புங்கள்!! இருமுறை பல் துலக்குவது இதயத்திற்கு நல்லது…!!

தினமும் பல் துலக்குவது பற்களுக்கும், வாய்க்கும் நல்லது என்று தெரியும், அது எப்படி இதயத்திற்கு நல்லது என்று தானே யோசிக்கிறீர்கள். நம்பி தான் ஆகவேண்டும் என்று ஸ்ட்ரிக்ட்டாக கூறுகிறார்கள் இதயநல நிபுணர்கள். பல் மற்றும்...

டெஸ்ட் டியூப் குழந்தைகள் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்…!!

குழந்தையின்மை சிகிச்சையில் மருத்துவத்துறையின் அபார வளர்ச்சி காரணமாக டெஸ்ட் டியூப் சோதனைக் குழாய் அல்லது குழந்தை முறை கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. IVF அல்லது ICSI எனப்படும் சிகிச்சை முறைகளும் இனப்பெருக்க உயர் சிகிச்சை முறைகளாகும். இவை...

பலாலி> விமான நிலையமா? மீள்குடியேற்றமா? முன்னுரிமைக்குரியது?? -நிருபா குணசேகரலிங்கம்…!!

பலாலி விமான நிலையத்தை தரம் உயர்த்துவதற்காக வடக்கில் உள்ள பிரதான ஆழ்கடல் மீன்பிடித்துறைமுகமான மயிலிட்டி பகுதியை சுவிகரிக்க அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகள் மக்களின் கடும் எதிர்ப்பினைச் சந்தித்து நிற்கின்றது. இராணுவ நடவடிக்கைகள் மூலம் கடந்த...

பிரபாகரன் ஒரு புரியாத புதிர்!!; இறுதிவரை ஈழத்துக்காக போராடுவோம்.. – பிரபா சூளுரை: (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை: 64) “விறுவிறுப்பான அரசியல் தொடர்” -அற்புதன்

மூன்றுவித விளக்கம் ரெலோ இயக்கத் தலைவர் சிறீசபாரெத்தினம் 6.5.86 அன்று கொல்லப்பட்டார். அதன் பின்னர் தமிழ்நாட்டில் தங்கியிருந்த புலிகள் அமைப்பின் தலைவரிடம் ரெலோ இயக்கம் மீதான தடை தொடர்பான கேள்விகள் எழுப்பப்பட்டன. “ரெலோ இயக்கமும்,...

உறவில் ஆண், பெண் வயது வித்தியாசம் சரியா? தவறா?

காதலுக்கு வயது தடையா? அல்லது வயது வித்தியாசம் தடையா? உண்மையில் இவை இரண்டுமே தடையில்லை. ஐம்பதிலும் காதல் வரும், அந்த காதலிலும் இன்பம் வரும். இன்பம் என்பது உடல் இணைவதில் இருப்பதை விட, மனம்...

எம்பிலிபிட்டிய சம்பவம் – உயிரிழப்பிற்கான காரணத்தை நீதிபதி கூறினார்…!!

எம்பிலிபிட்டிய பொலிஸாருடனான மோதலில் உயிரிழந்த சுமித் பிரசன்ன ஜயவர்தனவின் உயிரிழப்பிற்கு வெட்டு, கீறல்களுடனான காயத்துடன் நாடி நரம்புகளில் பாரிய பாதிப்புக்கள் ஏற்பட்டமையினால் அதிக இரத்த வௌியேற்றம் மற்றும் அதிர்ச்சியே காரணம் என்று உறுதியாகியுள்ளது. இது...

14 வயது சிறுமி வன்புணர்வின் பின்னே கொலை செய்யப்பட்டுள்ளார்…!!

வவுனியா, உக்குளாங்குளம் பிரதேசத்தில் இடம்பெற்ற 14 வயது சிறுமியின் மரணம் கொலையே என்று மரண விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது. பாலியல் வன்புணர்வின் பின் அந்த சிறுமி கொலை செய்யப்பட்டிருப்பதாக மரண விசாரணைகளின் மூலம்...

தனியார் வங்கிக்கு அருகில் கொள்ளையிட முயற்சித்த இருவர் சிக்கினர்…!!

ஹோமாகம நகரிலுள்ள தனியார் வங்கியொன்றின் வாடிக்கையாளர் ஒருவரிடம் கொள்ளையடிக்க முயற்சித்த இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த வாடிக்கையாளர் இன்று (19) வங்கியில் இருந்து ஒரு தொகை பணத்தை மீளப் பெற்றுக் கொண்டு தனது...

யாழ்ப்பாணம் பொலிஸ் பொறுப்பதிகாரி வூட்லருக்கு நடந்த சோதனை..!!

யாழ்ப்பாணம் பொலிஸ் பொறுப்பதிகாரி வூட்லருக்கு மல்லாகம் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருப்பதாக குடாநாட்டில் இருந்து வெளிவரும் அச்சு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இச்செய்தி தொடர்பாக அப்பொலிஸ் பொறுப்பதிகாரி தன்னை (செய்தியாளரை) அழைத்து அநாகரிக வார்த்தைகளால்...

வேகமாக வந்த புறநகர் ரெயில் மோதி தண்டவாளங்களை பரிசோதிக்கும் 4 தொழிலாளிகள் பலி..!!

மராட்டிய மாநில தலைநகரான மும்பையின் புறநகர் பகுதியான குர்லா-வித்யா விஹார் நிலையங்களுக்கு இடையில் இன்று காலை தண்டவாளங்களை பரிசோதிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளிகள் (கேங்மென்) அவ்வழியாக வேகமாக வந்த புறநகர் ரெயில் மோதி பலியான...

அமெரிக்க பல்கலைக்கழகத்தில் வகுப்பறைக்கு மாணவர்கள் துப்பாக்கி எடுத்து செல்ல அனுமதி…!!

அமெரிக்கா பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் வகுப்பறைக்கு துப்பாக்கி எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் ஆஸ்டின் நகரில் டெக்காஸ் பல்கலைக்கழகம் உள்ளது. இங்கு ஏராளமான மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இங்கு மாணவர்கள் வகுப்பறைக்கு துப்பாக்கி எடுத்துச்...

ஷிராணி பண்டாரநாயக்கவிற்கு விடுதலை…!!

முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க அவருக்கு எதிராக இடம்பெற்று வந்த வழக்கில் இருந்து விடுதலை பெற்றுள்ளார். தனது சொத்து விபரங்களை சரியான முறையில் வௌிக்காட்டவில்லை எனக்கூறி இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் குறித்த வழக்கு...

பாடசாலைகளில் அரசியல் பேசுவதை ஆசிரியர்கள் தவிர்த்து கொள்ள வேண்டும்…!!

மனிதனுடைய தலையெழுத்தை நிர்ணயிக்க போவதும் ஒரு சமூகத்தின் தலையெழுத்தை நிர்ணயிக்க போவதும் பாடசாலை. எனவே மாணவர்கள் கல்வி கற்கின்ற பாடசாலைகளில் அதிபர் ஆசிரியர்கள் அரசியல் பேசுவதை தவித்து கொள்ள வேண்டுமென தொழிலாளர் தேசிய சங்கத்தின்...

வவுனியாவில் யானை தாக்கி ஒருவர் மரணம்..!!

வவுனியா, செட்டிகுளம் பகுதியில் இன்று அதிகாலை யானை தாக்கியதில் ஒருவர் மரணமடைந்துள்ளார். வவுனியா, செட்டிகுளம், துடரிக்குளத்தில் உள்ள தனது வீட்டில் இருந்து அதிகாலை மேசன் வேலைக்கு கூலியாட்களைப் பிடிப்பதற்காக கிறிஸ்தவகுளத்திற்கு சென்ற சமயம் வீதியோரத்தில்...

இரு வாகனங்கள் மோதுண்டு விபத்து – இருவர் படுங்காயம் – சாரதி கைது..!!

அட்டன் கொழும்பு பிரதான வீதியில் வட்டவளை கரோலினா பகுதியில் 18.02.2016 அன்று இரவு 8.30 மணியளவில் கெப் ரக வாகனம் ஒன்றும் முச்சக்கரவண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியதில் இரண்டு பேர் பலத்த...

கேரளாவில் மரம் விழுந்து ஒரு கல்லூரி மாணவி பலி, இரண்டு மாணவிகள் கவலைக்கிடம்…!!

கேரளாவில் கல்லூரி விழா ஒன்றின் போது மரம் விழுந்து விபத்து ஏற்பட்டதில் ஒரு மாணவி உயிரிழந்தார், இரண்டு மாணவிகளின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. குருவாயூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரியில், கோழிக்கோடு பல்கலைக்கழகம் கீழ்...

கானா நெடுஞ்சாலையில் பயங்கர விபத்து: தக்காளி லாரி மீது பஸ் மோதியதில் 53 பேர் பலியான சோகம்…!!

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கானாவில் நிகழ்ந்த பயங்கர சாலை விபத்தில் 53 பேர் பலியானதாக காவல்துறை தெரிவித்துள்ளது. வடக்குப்பகுதி நகரமான டாமேல் நோக்கி சென்ற அரசுப் பேருந்து, நெடுஞ்சாலையில் சென்றபோது தக்காளி ஏற்றி வந்த...

ஸிகா வைரஸ் நோய் பரவுவதை தடுக்க ரூ.383 கோடி நிதி தேவை: உலக சுகாதார நிறுவனம்…!!

அமெரிக்க கண்டங்களில் உள்ள நாடுகளில் ஸிகா வைரஸ் நோய் வேகமாக பரவி வருகிறது. அங்கு மட்டும் 34 நாடுகளில் இந்த நோய் பரவி இருக்கிறது. இது தவிர, மேலும் 5 நாடுகளிலும் அவை பரவி...

திருவனந்தபுரம் அருகே காப்பகம் நடத்தி மாணவிகளை கற்பழித்த பாதிரியார் கைது..!!

திருவனந்தபுரம் அருகே பெரும்பாவூரில் ஒரு ஆதரவற்றோர் காப்பகம் செயல்பட்டு வருகிறது. பத்தனம்திட்டை பகுதியை சேர்ந்த ஜோன் பிலிப்போஸ் (வயது 45) என்பவர் இந்த காப்பகத்தை நடத்தி வருகிறார். இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு...