வங்காளதேசத்தில் கழுத்தை அறுத்து இந்து கோயில் பூசாரி படுகொலை…!!

வங்காளதேசத்தில் சிறுபான்மை இனத்தவர்களின்மீது நடத்தப்படும் கொலைவெறி தாக்குதலுக்கு சமீபத்திய உதாரணமாக இந்து கோயில் பூசாரி ஒருவர் இன்று அதிகாலை படுகொலை செய்யப்பட்டுள்ளார். சன்னி இன முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக வாழும் வங்காளதேசத்தில் அவ்வப்போது சிறுபான்மையின...

சிரியாவின் ஹோம்ஸ் நகரில் அடுத்தடுத்து கார் குண்டு வெடிப்பு: 46 பேர் பலி…!!

சிரியா நாட்டின் வர்த்தக பெருநகரமான ஹோம்ஸ் நகரில் இன்று அடுத்தடுத்து நிகழ்ந்த கார் குண்டு வெடிப்பு தாக்குதலில் 46 பேர் பலியாகினர். சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் பிடித்து வைத்திருந்த அலெப்போ நகரை சமீபத்தில் கைப்பற்றிய...

மிச்சிகன் மாகாண துப்பாக்கி சூட்டில் 7 பேர் பலி: சந்தேக நபர் கைது…!!

அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் அடையாளம் தெரியாத மர்மநபர் அடுத்தடுத்து நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 7 பலியானர்கள் மிச்சிகன் மாகாணத்தில் சனிக்கிழமை மாலை கலாமாசூ என்ற அடுக்குமாடி குடியிருப்புகள், உணவகங்கள் நிறைந்த பகுதியில், அடையாளம் தெரியாத...

மனித உருவில் மீன்…!!

மனிதர்களுக்கு சமமான வித்தியாசமான மீன் இனம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த மீன் இனம் மனிதர்களின் பற்களுக்கு இணையான பற்தொகுதியை கொண்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். தென் அமெரிக்காவில் இருந்து பிரேசில் வரையான எம்ஸன் நதியில் இந்த...

உதடுகளை வைத்தும் குற்றவாளிகளை கண்டுபிடிக்கமுடியும் : ஆய்வு தரும் தகவல்..!!

காளையருக்கோ கன்னியர்க்கோ உதடுகள் என்பதை ஒரு கிளுகிளுப்பூட்டும் சமாசாரமாகவே பார்த்து பழகிய நமக்கு இப்போது நடைமுறையிலுள்ள அறிவியல் ரீதியான உதட்டு ஆராய்ச்சி புதுமையானதாக தெரிகிறது. கைரேகைகள் மாதிரி மிகமுக்கியமான அடையாளம் உதட்டுரேகைகள்.அவற்றை வைத்து குற்றவாளிகளை...

கிராம சுயராஜ்யங்கள் இலங்கையில் செயற்படுத்தப்படுமா? அறிமுகப்படுத்தப்படும்….!!

சுயராஜ்யம் என்றால் என்ன? சுயராஜ்யம் என்பது சுயக்கட்டுப்பாட்டுடன் கூடிய சுய ஆட்சி என்பது இதன் பொருளாகும். விடுதலை என்பதற்கான ஆங்கிலச் சொல் இருக்கிறதே (Independence) அதைப்போன்று எல்லாக் கட்டுப்பாடுகளிலிருந்தும் விடுபட்டிருப்பது என்பது அதன் பொருள்...

பீஜி அனர்த்த சேதவிபரங்கள் சேகரிப்பு..!!

வரலாற்றில் இடம்பெறாத வகையில் பசிவிக் தீவான பீஜியை தாக்கிய அதிசக்தி வாய்ந்த சூறாவளியினால் ஏற்பட்ட சேதம் குறித்த விபரங்களை சேகரிக்கும் நடவடிக்கைகளில் அதிகாரிகள் தற்போது ஈடுபட்டுள்ளனர். 320 கிலோ மீட்டர் வேகத்தில் ஏற்பட்ட இந்த...

கத்தி’ பட பாணியில் இந்தியாவின் அரியானாவில் போராட்டம் ..!!

டெல்லிக்கு வர வேண்டிய தண்ணீர் தடையில்லாமல் வந்து சேருவதை அரியானா அரசு உறுதி செய்ய வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது. அரியானாவில் ஜாட் இன மக்கள் இட ஒதுக்கீடு கேட்டு தொடர்ந்து...

கருங்கல்லால் தாக்கப்பட்டு கணவன் கொலை – சந்தேகத்தின் பேரில் மனைவி கைது..!!

பண்டாரவெல - எடம்பிட்டிய - எல்லேவெல பிரதேசத்தில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த நபர் ஒருவர், தலையில் கருங்கல்லால் தாக்கப்பட்டுகொலை செய்யப்பட்டுள்ளார். இன்று காலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 48 வயதுடைய இரு குழந்தைகளின் தந்தையே...

மெல்போனில் இலங்கைப் பெண் கொலை – ஒருவர் விளக்கமறியலில்..!!

அவுஸ்திரேலியாவின் மெல்போன் நகரில் இலங்கைப் பெண் ஒருவரைக் கொலை செய்த சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இவர் 21 வயதான ஒருவர் எனத் தெரியவந்துள்ளது. இதேவேளை சம்பவத்தில் உயிரிழந்த 48 வயதான...

யாழ்ப்பாணத்தில் குளவி தாக்கியதில் குடும்பப் பெண் மரணம்..!!

காட்டுக்கு விறகு பொறுக்க சென்ற குடும்பப் பெண் மீது கரும் குளவிகள் தாக்கியதில் 3 பிள்ளைகளின் தாய் பரிதாபகரமான முறையில் மரணத்தை தழுவிக்கொண்டுள்ளார். அராலி தெற்கு வட்டுக்கோட்டையைச் சேர்ந்த சாந்த லிங்கம் பிறேமா (50)...

குப்பைக்கு தீ வைத்த பெண் மரணம்..!!

குப்பைக்கு வைத்த தீயில் தவறுதலாக மயக்கமடைந்து வீழ்ந்த பெண் யாழ்.போதனா வைத்தியசாலையில் கடந்த 12 நாட்களின் பின்னர் சிகிச்சை பயலனளிக்காத நிலையில் மரணத்தை தழுவிக் கொண்டுள்ளார். இவ்வாறு மரணத்தை தழுவிக்கொண்டவர் புதுக்குடியிருப்பு கோம்பாவிலைச் சேர்ந்த...

காத்தான்குடியில் உணவு விஷமானதால் 65 பேர் வைத்தியசாலையில் அனுமதி..!!

காத்தான்குடியில் உணவு விஷமடைந்ததன் காரணமாக 65 பேர் வரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 15 பேர் வைத்தியசாலையின் வெளிநோயாளர் சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வெளியேறியுள்ளதாக காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் எம்.எஸ்.எம்....

மனைவியை கொன்ற கணவன் தனக்கு தானே தீமூட்டி தற்கொலை முயற்சி..!!

தெனியாய மொரவக்க பகுதியில் மனைவியை வெட்டிக் கொன்ற கணவன் தனக்கு தானே தீமூட்டி தற்கொலை செய்துக்கொள்ள முயற்சித்துள்ளார். இந்த சம்பவம் நேற்றிரவு 8.30 அளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. கொலை செய்யப்பட்டுள்ள...

சமஷ்டி ஆட்சிமுறை உள்ள நாடுகள் பிரிந்து செல்லவில்லை : வடக்கு முதல்வர்..!!

சமஷ்டி ஆட்சிமுறை நடைமுறையில் உள்ள நாடுகள் பிரிந்து செல்லவில்லை என்று தெரிவித்துள்ள வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் அரசியல்வாதிகளே சமஸ்டி என்றால் பிரிவினை என அர்த்தப்படுத்தி வந்துள்ளதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார். கனடாவில் கியூபெக் என்று...

பொலிஸாரின் தாக்குதலைக் கண்டித்து யாழில் பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம்..!!

கொழும்பில் வேலையற்ற பட்டதாரிகளின் ஆப்பாட்டத்தின் போது பொலிஸார் நடாத்திய தாக்குதலை கண்டித்து யாழில் பட்டதாரிகள் இன்றைய தினம் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர். இன்றைய தினம் காலை 11 மணிக்கு யாழ்.நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு...

கஸகஸ்தானின் Berezovka கிராமத்தில் மர்ம நோயால் பீடிக்கப்படும் சிறுவர்கள்…!!

கஸகஸ்தானின் Berezovka கிராமத்தில் உள்ள சிறுவர்கள் பலர் மர்ம நோயால் பீடிக்கப்பட்டுள்ளனர். தலைச்சுற்றல், கை கால்களில் உணர்ச்சியின்மை, மங்கிய பார்வை, வலிப்பு, பிடிப்புகள், குமட்டல் போன்ற குறைபாடுகளால் அங்குள்ள சிறுவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும்...

திருமண நிகழ்வில் பரிமாறப்பட்ட உணவில் எலி…!!

திருமண நிகழ்வொன்றில் பரிமாறப்பட்ட உணவில் எலியொன்று காணப்பட்ட சம்பவமானது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் 'சொங்கிவ்ங்' நகரில் இடம்பெற்ற திருமண நிகழ்விலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. அங்கு பரிமாறப்பட்ட மாட்டிறைச்சிக் கறியிலேயே எலி காணப்பட்டுள்ளது. இதனைக் கண்ட...

திருமண பந்தத்தில் இணையும் 3000 ஜோடிகள் ; 62 நாடுகளில் இருந்து…!!

தென் கொரியாவில் உள்ள ஒருங்கிணைந்த கிறிஸ்தவ ஆலயம் சார்பில் சன் மியுங் மூன் நினைவாக நடத்தப்பட்ட திருமண நிகழ்ச்சியில் ஏராளமான ஜோடிகள் திருமணம் செய்துக் கொண்டனர். சுமார் 62 நாடுகளில் இருந்து வந்த 3000...