வேலூர் அருகே 2 லாரிகள் மோதி தீப்பிடித்தது: டிரைவர் பலி…!!

வேலூர் அருகே இன்று 2 லாரிகள் மோதி தீப்பிடித்தன. இதில் லாரி டிரைவர் பலியானார். சென்னையில் இருந்து பெங்களூருக்கு பேப்பர் ஏற்றிக்கொண்டு ஒரு கண்டெய்னர் லாரி புறப்பட்டது. லாரியை திண்டுக்கல்லை சேர்ந்த செல்வம் (வயது...

அயனாவரத்தில் பட்டப்பகலில் அடுக்குமாடி குடியிருப்புக்குள் புகுந்து ரவுடிக்கு அரிவாள் வெட்டு…!!

அயனாவரத்தில் இன்று பட்டப்பகலில் அடுக்குமாடி குடியிருப்புக்குள் புகுந்து ரவுடியை 5 பேர் கும்பல் சரமாரியாக வெட்டியது. ஆவடியை அடுத்த பூம்பொழில் நகரை சேர்ந்தவர் கார்த்திக் (28). பிரபல ரவுடி. இவர் மீது தலைமை செயலக...

சிரியாவில் அகதிகள் முகாம் மீது ராணுவம் குண்டு வீச்சு: 28 பேர் பலி…!!

சிரியாவில் அகதிகள் முகாம் மீது ராணுவம் நடத்திய குண்டு வீச்சில் 28 பேர் பரிதாபமாக பலியாகினர். ஏராளமானவர்கள் காயம் அடைந்துள்ளனர். சிரியாவில் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டு போர் நடந்து வரகிறது. அதிபர்...

வெழுறத் துடிக்கும் தமிழர்கள்… -நோர்வே நக்கீரா -“அழகுக் (பெண்களின்) குறிப்பை” முன்வைத்து எழுதப்பட்ட சிறப்புக் கட்டுரை..!!

வெழுறத் துடிக்கும் தமிழர்கள்… -நோர்வே நக்கீரா தமிழர்கள், திராவிடர்கள் கறுப்புநிறம் கொண்டவர்கள், பரந்ததோளுடையவாகள், கட்டிடக் கலையில் விற்பனர்கள் என்பதுமே வரைவுலக்கணம். ஆனால் வடக்கிலிருந்து வந்த நிறமறுந்தவர்களுடன் இணைந்தே மாநிறம் உருவானது. வெள்ளைநிறம் கொண்ட மனிதர்கள்...

மோட்டர் சைக்கிள் விபத்தில் தம்பதியினர் பலி..!!

குருணாகல் – வீரம்புகெதர – பிடவல பிரதேசத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் தம்பதியினர் உயிரிழந்துள்ளனர். குறித்த தம்பதியினர் பயணித்த மோட்டார் சைக்கிள் பாதையை விட்டு விலகி அருகில் இருந்த மின்கம்பத்தில் மோதியதிலேயே இவ்...

பாகிஸ்தானில் காதல் திருமணத்துக்கு உதவியதால் இளம்பெண் உயிருடன் எரித்து கொலை..!!

பாகிஸ்தானில் காதல் திருமணத்துக்கு உதவி செய்ததாக கூறி இளம்பெண்ணை உயிருடன் எரித்து கொன்ற 15 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாகிஸ்தானில் கைபர்- பக்துன்கவா மாகாணத்தில் உள்ள அபோதாபாத் பகுதியை...

கனடாவில் காட்டுத்தீயால் நகரமே அழியும் ஆபத்து – 80 ஆயிரம் பேர் வெளியேற்றம்…!!

கனடா நாட்டில் அல்பெர்டா மாகாணத்தில் உள்ள காட்டில் தீப்பிடித்தது. இந்த நிலையில் அங்கு வசித்து வந்த 80 ஆயிரம் பேர், வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் கனடா நாட்டில் அல்பெர்டா மாகாணத்தில் உள்ள...

பாடசாலை மாணவர்கள் வெளியில் செல்வதைத் தவிர்க்கவும்..!!

அதிக வெப்பம் நிலவுகின்றமையினால் காலை 11.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரையிலான காலப்பகுதிக்குள் பாடசாலை மாணவர்களை வகுப்பறையை விட்டு வெளியே செல்வதற்கு அனுமதிக்க வேண்டாமென ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. அதிக வெப்பமானது, பாடசாலை...

கிளிநொச்சியில் கத்தியுடன் உள்நுழைந்த கொள்ளைக்கும்பல் கைவரிசை..!!

கிளிநொச்சி பெரிய பரந்தன் பகுதியில் இன்று அதிகாலை ஐந்து மணியளவில் கத்தி மற்றும் விளையாட்டு துப்பாக்கியுடன் உள்நுழைந்த கொள்ளைக்கும்பல் கைவரிசை கரடிப்போக்கு சந்தியில் இருந்து இரண்டரை கிலோமீற்றர் உள்ளே பெரிய பரந்தன் பகுதியில் தனியாக...

எந்தெந்த உணவு எவ்வளவு சாப்பிட வேண்டும் என தெரியுமா..!!

அளவுக்கு மீறிய செயல்களில் ஈட்படுவது நமக்கு எப்போதுமே கைவந்த கலை. மேலும், எதை சரியாக செய்ய வேண்டுமோ அதை தான் நாம் மிக தவறாக செய்வோம். மற்ற வேலைகளில் விட, ஆரோக்கியம் சார்ந்த வேலையில்...

தன் கருவில் உள்ளே பிறக்காத குழந்தையின் அசைவை வீடியோ எடுத்த தாயார்…!!

ஒரு தாய் கர்ப்பமானதும் 3 வது மாதத்தில் இருந்து தனது சிசுவின் நகர்வுகளை உணர முடியும் . ஆனால் தாயார் மட்டும் அல்லாமல் மற்றவர்களையும் பார்க்கும் மாறு ஒரு தாயாரின் வயிற்றில் இருக்கும் பிறக்காத...

வெள்ளவத்தையில் கைது செய்யப்பட்ட தாய்லாந்து பாலியல் தொழிலாளிக்கு எயிட்ஸ்..!!

வெள்ளவத்தையில் அண்மையில் கைது செய்யப்பட்ட தாய்லாந்து நாட்டு பாலியல் தொழிலாளிக்கு எயிட்ஸ் நோய் காணப்படுவதாக மருத்துவ பரிசோதனைகள் மூலம் தெரியவந்துள்ளது. குறித்த பாலியல் தொழில் மையத்திலிருந்த ஐந்து இலங்கை பெண் பாலியல் தொழிலாளிகளும் இரண்டு...

சத்தீஷ்காரில் பஸ் ஓடையில் கவிழ்ந்து விபத்து: பலி எண்ணிக்கை 17 ஆக உயர்வு..!!

ஜார்க்கண்ட் மாநிலம் கர்வா மாவட்டத்தில் இருந்து சத்தீஷ்கார் மாநிலம் ராய்ப்பூருக்கு நேற்று முன்தினம் இரவு சொகுசு பஸ் ஒன்று புறப்பட்டது. இந்த பஸ் பல்ராம்பூர்- அம்பீகாப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது, அங்கிருந்த சிறிய...

கொழும்பின் பல பிரதேசங்களிலும் இன்றைய தினம் நீர் வெட்டு..!!

நுகேகொடை மற்றும் கோட்டே ஆகிய பிரதேசங்களில் இன்றைய தினம் நீர்வெட்டுஅமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இதற்கமைய எத்துல்கோட்டே, பிட்டகோட்டே, உடஹமுல்ல, நுகேகொடை, பாகொடை, ஹலெவல் வீதியின் நுகேகொடை சந்தியிலிந்து விஜேராம...

நீண்ட காற்­சட்­டை­களை அணியக் கூடாது பல்­க­லையில் புதிய மாண­விக்கு பகி­டி­வதை ..!!

நீண்ட காற்­சட்டை அணியக் கூடாது என தெரி­வித்து புதி­தாக களனி பல்­க­லைக் ­க­ழ­கத்­துக்கு அனு­மதி பெற்றுச் சென்ற மாண­விக்கு பகிடிவதை செய்த அப் பல்­க­லைக்­க­ழ­கத்தின் சிரேஷ்ட மாணவர்கள் ஐவர் கிரி­பத்­கொடை பொலி­ஸா­ரினால் கைது செய்­யப்பட்­டுள்­ளனர்....

பாடசாலை நேரத்தில் மாணவனை மரக்கறி வாங்க அனுப்பிய ஆசிரியர்..!!

சீருடையுடன் மாணவன் ஆசிரியருக்காக மரக்கறி கடைக்கு சென்று பொருட்களை கொள்வனவு செய்துள்ளார்.இச்சம்பவம் மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி பகுதியில் இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது. இதன் போது கடைக்கு வந்திருந்த மாணவனை விசாரித்த போது ஆசிரியருக்கு மரக்கறி...

வாக்குவாதம் கொலையில் முடிந்தது..!!

புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் கூரிய ஆயுதங்களால் தாக்கி நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். பணப் பிரச்சினையால் ஏற்பட்ட வாக்கு வாதமே இந்தக் கொலை இடம்பெறுவதற்கான காரணம் என்று தெரிய வந்துள்ளது. தாக்குதலில் படுகாயமடைந்த குறித்த...

பற்களைத் துலக்கும் போது ஈறுகளில் இருந்து இரத்தம் கசிகிறதா? அப்ப இந்த உணவுகளை அதிகம் சாப்பிடுங்க…!!

வாய் ஆரோக்கியம் என்பது ஒருவருக்கு மிகவும் இன்றியமையாதது. வாயில் ஏதேனும் நோய்தொற்றுகள் என்றால், அதனால் உடலினுள் கிருமிகள் வேகமாக நுழையக் கூடும். எனவே ஒருவர் தங்களின் வாய் ஆரோக்கியத்தின் மீது மிகுந்த அக்கறையைக் காட்ட...

கேரளாவில் மாணவி கற்பழித்து கொலை: குற்றவாளிகளை கைது செய்ய கோரி போராட்டம் தீவிரம்..!!

கேரளாவில் மாணவி கற்பழித்து கொலை செய்த சம்பவம் நடந்து ஒரு வாரம் கடந்தும் இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படாததால் மாநிலம் முழுவதும் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. கேரள மாநிலம் எர்ணா குளம் மாவட்டம் பெரும்பாவூர்...

கோவா எம்எல்ஏ மீது இளம்பெண் கற்பழிப்பு புகார்…!!

கோவா முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ. மீது சிறுமியை கற்பழித்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. கோவா மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியில் கல்வித்துறை மந்திரியாக இருந்தவர் தற்போது அவர் எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். அடனாசியோ மான்செர் ரேட்...

சிகிச்சைக்கு பணம் இல்லாததால் 3 மாத குழந்தையை கொன்ற பாட்டி…!!

மருத்துவ சிகிச்சைக்கு போதிய பணம் இல்லாததால் 3 மாத பெண் குழந்தையை தண்ணீருக்குள் அமுக்கி கொன்ற பாட்டியை போலீசார் கைது செய்தனர். மராட்டியம் மாநிலம் புனேயில் உள்ள உந்திரி என்ற இடத்தை சேர்ந்தவர் சுசீலா....

உத்தர பிரதேசத்தில் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 2 குழந்தைகள் உயிரிழப்பு – 46 பேருக்கு சிகிச்சை…!!

உத்தர பிரதேச மாநிலம் மதுராவில் உள்ள பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட குழந்தைகளில் 2 பேர் உயிரிழந்தனர். உத்தர பிரதேச மாநிலம் மதுரா கன்சி ராம் காலனியில் உள்ள குழந்தைகளுக்கான ஜூனியர் உயர்நிலைப்பள்ளி உள்ளது....