பாகிஸ்தானில் இன்று நிலநடுக்கம்: 5.2 ரிக்டர் அளவில் பதிவு…!!

பாகிஸ்தானில் இன்று பிற்பகல் 12.30 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானில் இன்று பிற்பகல் 12.30 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 5.2...

குட்டிக் கரணம் அடித்து பற்றி எரிந்த காரில் இருந்து டிரைவரின் உயிரை காப்பாற்றிய வழிப்போக்கர் – வீடியோ…!!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் தெரு ரேசில் ஈடுபட்டு தலைகீழாக குட்டிக் கரணம் அடித்து, தீப்பற்றி எரிந்த காரில் இருந்து டிரைவரின் உயிரை காப்பாற்றிய வழிப்போக்கரைப் பற்றிய செய்திகள் வெளியாகி வருகிறது. கலிபோர்னியா நகரின் ரிவர்சைட்...

அதிகாலை எழுவதால் இவ்வளவு நன்மைகளா?? நீங்களும் ட்ரை பண்ணுங்க…!!

இயற்கையோடு இணைந்து வாழ்ந்த நம் முன்னோர், சூரிய உதயத்தின்போது எழுந்திருப்பதும், சூரியன் மறைந்த பின் படுக்கைக்குச் செல்வதும் வழக்கமாகக்கொண்டிருந்தனர். ஆனால், இரவையும் பகலாக்கும் இன்றைய நவீன வாழ்க்கை முறையில், தூக்கம் தொலைத்து அவதிப்படுகிறோம். அதிகாலை...

நடுரோட்டுல ஆட்டம் மட்டுமில்லங்க… இன்னும் அரங்கேறிய ஏராளமான அட்டகாசங்கள்…!!

பொழுபோக்கிற்காக நாம் பார்க்கும் சினிமாக்களில் பல வித கொமடிகளும் அரங்கேறும். அவற்றை கண்டு நாமும் மகிழ்ச்சியாகவே இருப்போம். ஆனால் அதே கொமடியை நேரில் கண்டால் எப்படியிருக்கும்?... அப்படிப்பட்ட காணொளியே இதுவாகும். இதில் ஆட்டம், எதிர்பாராத...

தம்பதிகள் செய்யக்கூடாத ஐந்து தவறுகள்…!!

இல்லறம் எப்போதும் நல்லறமாக இருக்க வேண்டும் என்பது தான் அனைவரின் ஆசையும். ஆனால், நம்மையே அறியாமல் நமக்குள் வளரும் ஈகோ, ஆதிக்கம் செலுத்துதல், சுதந்திரத்தை பறித்தல், நியாயத்தை பாகுபடுத்தி வழங்குதல் போன்றவை தான் இல்லறத்தில்...

மாயமான மலேசிய விமானத்தின் இரண்டு பாகங்கள் கண்டுபிடிப்பு..!!

மொரிசியஸ் மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளில் இருந்து மீட்கப்பட்ட இரண்டு வானுர்தி பாகங்களும் காணாமல் போன மலேசியாவின் எம்.எச் 370 ரக வானுர்தியுடன் பொருந்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலிய மற்றும் மலேசிய அதிகாரிகள் இதனை தெரிவித்துள்ளனர்....

வீடற்ற நபரை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுக் கொன்ற நபர் யார்?..!!

சுவிட்சர்லாந்து நாட்டில் வீடற்ற நபர் ஒருவரை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுக் கொன்ற மர்ம நபரை பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர். சுவிஸின் St Gallen நகரில் இன்று அதிகாலை 5 மணியளவில் துப்பாக்கி சூடு...

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று இந்தியா விஜயம்..!!

பிரித்தானியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (13) இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளார். ஊழலுக்கு எதிரான சர்வதேச மாநாட்டில் கலந்து கொண்ட ஜனாதிபதி இன்று புதுடில்லிக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து...

வங்காளதேசத்தில் மின்னல் தாக்கி 29 பேர் உயிரிழப்பு: மேற்குவங்களில் இருவர் பலி..!!

சிரஜ்காஞ்ச் பகுதியில் இருந்து 5 பேரும், பாப்னா, கிஷோர்காஞ்ச், பிரக்மன்பர்கியா ஆகிய பகுதிகளில் தலா 4 பேரும் பலியாகியுள்ளனர். ராஜ்ஷாகி பகுதியில் 2 பேரும், காஜிபூர், போக்ரா மற்றும் நாட்டோர் ஆகிய பகுதிகளில் தலா...

பஸ் விபத்தில் 19 பேர் காயம் – ஒருவர் கவலைக்கிடம்..!!

களுத்துறை – நாகஸ் சந்தியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 19 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. காயமடைந்தவர்களுள் 5 பெண்களும் அடங்குவதாக களுத்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்கள்...

மாணவியை வல்லுறவுக்கு உட்படுத்திய நபர் கொலை..!!

மொரவக்க- களுபோவிட்டியன ருவன்கந்த பிரதேசத்தில் பாடசாலை மாணவியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய நபர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 15 வயதான மாணவி பாடசாலைக்கு சென்று வீடு திரும்பிக்கொண்டிருந்த போது, லொறி ஒன்றில் வந்த...

13 வயது சிறுமியுடன் ஒரே வீட்டில் இருந்த இளைஞன் கைது..!!

ஒருவரை சட்டவிரோதமாக தனது இல்லத்தில் வைத்திருந்த சந்தேக நபர் ஒருவரை களுத்துறைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த சிறுமி கடந்த இரு வாரங்களுக்கு முதல் காணாமல் போயுள்ளதாக களுத்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும்...

காஷ்மீர்: நிலச்சரிவில் சிக்கி 3 மாணவர்கள் பலி..!!

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் நிலச்சரிவில் சிக்கி மூன்று மாணவர்கள் உயிருடன் புதைந்து பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பலபகுதிகளில் சிலநாட்களாக பெய்துவரும் கனமழையின் விளைவாக வெள்ளப்பெருக்கும், நிலச்சரிவும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில்,...

காலாவதி திகதியின்றி சொக்லட் விற்பனை – 50000 ரூபா அபராதம்..!!

கண்டியில் காலாவதியாகும் திகதி குறிப்பிடப்படாத சொல்கலட்டுக்களை விற்பனை செய்த வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டள்ளார். கண்டி நகரில் அமைந்துள்ள பாரிய வர்த்தக கட்டிட தொகுதி ஒன்றில் உள்ள வர்த்தக நிலைய உரிமையாளரே கைது செய்யப்பட்டுள்ளார்....

கற்பழிக்க முயன்ற நபரின் நாக்கை இரண்டாக கடித்து துப்பிய இளம்பெண்..!!

பிரான்ஸ் நாட்டில் இளம்பெண் ஒருவர் தன்னை கற்பழிக்க முயன்ற நபரின் நாக்கை இரண்டாக கடித்து துப்பிவிட்டு தப்பியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெற்கு பிரான்ஸில் உள்ள Toulouse நகருக்கு அருகில் Purpan என்ற பகுதியில்...

’பீட்சா’ சாப்பிட ஆசைப்பட்டு இரண்டு வீடுகளை இழந்த நபர்…!!

கனடா நாட்டில் பீட்சா சமைத்தபோது நிகழ்ந்த தீவிபத்தால் இரண்டு வீடுகள் தீக்கிரையாக உள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வான்கூவர் மாகாணத்தில் உள்ள Langley என்ற நகரில் நேற்று பிற்பகல் பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது....

வீடற்ற நபரை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுக் கொன்ற நபர் யார்…!!

சுவிட்சர்லாந்து நாட்டில் வீடற்ற நபர் ஒருவரை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுக் கொன்ற மர்ம நபரை பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர். சுவிஸின் St Gallen நகரில் இன்று அதிகாலை 5 மணியளவில் துப்பாக்கி சூடு...