அலங்காநல்லூரில் இளம்பெண் கழுத்தை நெரித்துக்கொலை: குடும்ப தகராறில் கணவன் வெறிச்செயல்..!!

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் நல்லமநாயக்கர் தெருவைச் சேர்ந்தவர் மகேஸ்வரன் (வயது38), காய்கறி வியாபாரி. இவரது மனைவி பாலநாகம்மாள் (31). இவர்களுக்கு 12 வயதில் ஒரு மகன் உள்ளான். கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது....

ஜப்பானின் ஹொக்காய்டோ தீவில் லேசான நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை இல்லை..!!

ஜப்பான் நாட்டின் வடக்குப்பகுதியில் உள்ள முக்கியமான தீவான ஹொக்காய்டோவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் அது 5.3 அலகாக பதிவாகியுள்ளது. பெரிய அளவிலான பாதிப்புகள் மற்றும் காயங்கள் குறித்த எந்த அறிவிப்பும் உடனடியாக...

ஆப்பிரிக்க பழங்குடியினரின் முகம் சுழிக்க வைக்கும் விசித்திரமான பழக்கவழக்கங்கள்…!!

உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு மாதிரியான மரபுகள் மற்றும் பாரம்பரிய பழக்கவழக்கங்கள் இருக்கும். அதில் ஆப்பிரிக்காவில் இன்றும் வாழ்ந்து வரும் சில பழங்குடியினரின் பாரம்பரிய பழக்கவழக்கங்களைக் கண்டால், ஆச்சரியப்படுவீர்கள். அதிலும் இன்னும் படங்களில்...

2 வயது சிறுவனை இழுத்துச் சென்ற முதலை… தீவிரமாக தேடிவரும் பொலிசார்…!!

மூன்று குழந்தைகளோடு டிஸ்னி ரிசார்ட்டுக்கு பொழுதுபோக்க சென்ற தம்பதிகளின் 2 வயது குழந்தையை திடீரென முதலை நீருக்குள் இழுத்துச் சென்றது, இதை அறிந்த ஃபுளோரிடா பொலிசார் தீவிரமாக தேடிவருகின்றனர். டிஸ்னிக்கு சொந்தமானது ஆர்லாண்டோவில் உள்ள...

பொண்ணுங்க இப்படியெல்லாம் சண்டை பிடிப்பார்களா?… காலம் எப்படி கெட்டுப் போச்சுனு பாருங்க…!! வீடியோ

சாந்தத்தின் மறு உருவமே பெண்கள் என்பார்கள். ஆனால் சிலரோ அதற்கு மாறாக விஸ்வரூபம் எடுத்து பத்திரகாளியாக மாறிவிடுவார்கள். இவ்வாறான தருணங்களில் அவர்களை கட்டுப்படுத்துவதே கொஞ்சம் சிரமம் தான். இங்கும் இரு பெண்கள் மாடிப் படியில்...

மாமியை கூரிய ஆயுதத்தால் குத்திக் கொலை செய்த மருமகள்..!!

காலி, கரந்தெனிய-தெமட்டாகஸ் கந்த பிரதேசத்தில் மருமகளால் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு வயோதிபப்பெண் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று (15) மாலை இடம்பெற்றுள்ளது. 68 வயதுடைய பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதுடன்...

உங்கள் மனைவியிடம் நீங்கள் கட்டாயம் கேட்க வேண்டிய இரண்டு கேள்விகள்…!!

விட்டுக்கொடுத்து போவது, இது தான் உறவைவிட்டுப் பிரியாமல் இருக்க கணவன், மனைவியை பாதுகாக்கும் பாலம், பிணைப்பு, கெமிஸ்ட்ரி என எப்படி வேண்டுமானாலும் கூறலாம். ஆனால், தொடர்ந்து விட்டுக் கொடுத்துக் கொண்டே இருப்பது, ஓர் கட்டத்திற்கு...

300 ஆண்டுகளாக கதவுகள் இல்லாத வீடுகள்: வினோத “கடவுள்” கிராமம்..!!

இந்தியாவில் மஹாராஷ்டிர மாநிலத்தின் ஒரு கிராமத்தில் அனைத்து வீடுகள் மற்றும் கடைகளும் கதவுகளே இல்லாமல் 300 ஆண்டுகளாக கட்டப்படுகிறது. ஆனாலும், அங்கு எந்தவித திருட்டு பயமும் இல்லை. சனிபகவானே பாதுகாப்பு என நம்புகின்றனர். வீடு...

பங்களாதேஷ் பிரஜைகள் 10 பேர் கைது..!!

சட்ட விரோதமான முறையில் இலங்கையில் தங்கியிருந்த பங்களாதேஷ் பிரஜைகள் 10 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பாணந்துறை குற்ற விசாரணைப் பிரிவிற்கு கிடைத்த தகவலின் படி மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட...

குழந்தைக்கு எமனாக மாறிய தாய்ப்பால்…!!

தாயிடம் பால் குடித்துக் கொண்டிருந்த ஒன்றரை மாத குழந்தை ஒன்று மூச்சுத் திணறி உயிரிழந்துள்ளது. சிலாபம் - கரவிட்டகாரய பிரதேசத்தைச் சேர்ந்த செனாலி சொஹாக்ய என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. நேற்று இரவு குறித்த...

கதிர்காமம்:விபத்தில் 17 வயது யுவதி பலி – ஐவர் படுகாயம்..!!

கதிர்காமத்தில் இருந்து திஸ்ஸமஹாராம நோக்கிச் சென்ற வேன் ஒன்று ஜூல்பல்லம பகுதியில் பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் 17 வயது யுவதி ஒருவர் பலியாகியுள்ளார். குறித்த சம்பவம் நேற்று (15) காலை சுமார் 10...

வெந்நீர் குடிப்பதால்…கிடைக்கும் நன்மைகள் பாருங்கள்..!!

தினமும் காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் அரை லிட்டர் வெந்நீர் குடித்து வருவது நல்லது. பெரும்பாலான நோய்களுக்கு காரணம் மலச்சிக்கல். காலையில் வெந்நீர் குடிப்பவர்களுக்கு வயிற்றில் உள்ள தேவையற்ற நச்சுக் கழிவுகள் வெளியேறிவிடும். இரவில்...

மின்னல் வேகத்தில் சென்ற கார்..! தூக்கி வீசப்பட்ட வாலிபர் பதற வைக்கும் வீடியோ..!!

டெல்லியில் உள்ள ஜனாக்புரி பகுதியில் சாலையோரத்தில் நடந்து சென்று கொண்டிருந்த இளைஞர் மீது மின்னல் வேகத்தில் கார் மோதும் அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. இந்த விபத்தில் 2 பேர் பலியானார்கள். ஒருவர் படுகாயம்...

கடற்கரையில் பெண்கள் போட்ட ஆட்டம்… இன்டர்நெட்டுக்கே கண்ணை கட்ட வைத்த வீடியோ…!!

மும்பையில் உள்ள கடற்கரையில் 3 இளம்பெண்கள் நடனமாடிய போது எடுக்கப்பட்ட வீடியோ இணையதளத்தில் காட்டுத்தீயாக பரவியுள்ளது. இணையதளத்திற்கே மூச்சுமுட்டும் அளவுக்கு அந்த வீடியோ தீயாக பரவியுள்ளது. அந்த வீடியோவில் அப்படி என்ன உள்ளது என்று...

காளஹஸ்தி அருகே மகன் இறந்த அதிர்ச்சியில் தந்தை திடீர் மரணம்…!!

ஆந்திர மாநிலம் காளஹஸ்தி அடுத்த பீரங்கி கிராமத்தை சேர்ந்தவர் வெங்கட்ரமணா. இவருக்கு 2 மனைவிகளும், 3 மகன்களும் உண்டு. முதல் மனைவியின் இளையமகன் ஜெயச்சந்திரா (வயது 35). இவருக்கு திருமணம் ஆகி ஒரு மகனும்,...

வாணியம்பாடியில் முட்புதரில் வீசிய குழந்தையை வாங்க மறுத்த தாய்: அரசு தொட்டில் குழந்தை திட்டத்தில் ஒப்படைப்பு…!!

வாணியம்பாடி சி.எல். சாலையில் ஓம்சக்தி கோவில் அருகே உள்ள பாலாற்றின் கிளையாற்றில் நேற்று முட்புதரில் வீசப்பட்ட பச்சிளம் பெண்குழந்தை மீட்கப்பட்டது. இதுகுறித்து உடனடியாக வாணியம்பாடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து...

திருமங்கலம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் மாயம்: கடன் தகராறில் தலைமறைவு?

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கப்பலூரைச் சேர்ந்தவர் கார்மேகம் (வயது55). இவர், தனியார் மில் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கவுரி (45). இவர்களுக்கு கார்த்திகேயன் (25), தாமோதரன் (24)...

கோப்பி அருந்துவது புற்றுநோய் ஏற்படுவதைத் தடுக்கும்; ஆய்வில் தகவல்…!!

கோப்பி அருந்துவது, சிறுநீர்ப்பையில் புற்றுநோயை ஏற்படுத்துகிறது என 1991 முதல் நிபுணர்கள் கூறி வருகிறார்கள். ஆனால், அதற்கு போதிய ஆதாரம் இல்லை என வலுவான ஆய்வுகளின் அடிப்படையில் இப்போது கூறுகிறார்கள். எனினும், 65 டிகிரி...

மக்களே அவதானம் ; கடலோர பிரதேசங்களில் அதிக வேகத்தில் காற்று வீசக்கூடும்…!!

இலங்கையில் கடலோர பிரதேசங்களில் அதிக வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் அவதானத்துடன் செயற்படுமாறு மீனவர்கள் மற்றும் கடல்சார் ஊழியர்களிடம் வளிமண்டலவியல் திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது. காலி தொடக்கம் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பிரதேசங்களில்...

கேகாலை – அரநாயக்க மண்சரிவில் சிக்கிய மூவரது சடலங்கள் மீட்பு…!!

கேகாலை – அரநாயக்க பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கியிருந்த மேலும் மூவரது சடலங்கள் நேற்று புதன்கிழமை மாலை மீட்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் அரநாயக்க மண்சரிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 28ஆக உயர்வடைந்துள்ளது. அரநாயக்கவில் கடந்த மே...

மகனை காப்பாற்ற துப்பாக்கி முன் பாய்ந்து உயிர் தியாகம் செய்த தாய்! நெஞ்சை உருக்கும் சம்பவம்…!!

அமெரிக்காவின் இரவு விடுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டின் போது தனது மகனை காப்பதற்காக துப்பாக்கி முன் பாய்ந்து தாய் உயிரை விட்டுள்ளார். இந்த நெஞ்சை உருக்கும் தியாகம் தற்போது தெரியவந்துள்ளது. கடந்த சனிக்கிழமை நள்ளிரவில் ஆர்லாண்டோவில்...

பிறந்தநாள் விழாவில் நடந்த இரட்டை கொலையில் வாலிபர் சிக்கினார்: தலைமறைவு கும்பலை பிடிக்க தனிப்படை அமைப்பு…!!

இரணியலை அடுத்த வடக்கு நுள்ளிவிளையைச் சேர்ந்தவர் ராஜன் (வயது 35), தச்சு தொழிலாளி. இவரது மகனுக்கு நேற்று முதல் பிறந்தநாள் நடக்க இருந்தது. இதற்காக நண்பர்கள் ஸ்ரீகுமார், சசிகுமார், சந்திரன் மற்றும் உறவினர்களை விருந்துக்கு...

ஸ்கேன் சென்டரில் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற டாக்டர் கைது…!!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் டாக்டர் தயானந்தன் என்பவர் ஸ்கேன் சென்டர் வைத்துள்ளார். சம்பவத்தன்று இங்கு பரிசோதனைக்காக வந்த பெண்ணிடம் டாக்டர் தயானந்தன் தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனையடுத்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின்...

திருமண ஆசை காட்டி இளம் பெண்ணை கர்ப்பமாக்கிய அ.தி.மு.க. பிரமுகர் கைது…!!

அயனாவரம், ராமநாதன் தெருவை சேர்ந்தவர் விஜய மாலா. இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கடந்த வாரம் புகார் மனு அளித்தார். அதில், ‘‘அயனாவரத்தில் வசித்து வரும் அ.தி.மு.க. பிரமுகர் சரவணன், என்னை திருமணம்...