ஓசூரில் போலீஸ் ஏட்டு குத்தி கொலை: வாட்ஸ்அப்பில் படங்களை வெளியிட்டது யார்?- தனிப்படை போலீசார் தீவிர விசாரணை..!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த உத்தனப்பள்ளி அருகே ஆசிரியை பார்வதியிடம் (வயது 28) கடந்த 15-ந்தேதி ஒரு கும்பல் செயினை பறித்து விட்டு தப்பியது. இந்த கொள்ளை கும்பலை ஓசூர் குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ்,...

பண்ருட்டியில் தங்கையின் உடல் தகனத்தின் போது தீயில் குதித்த அண்ணன்: ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை…!!

விழுப்புரம் மாவட்டம் கெங்கராம்பாளையத்தைச் சேர்ந்தவர் குமார் (வயது 26). இவரது தங்கை குமாரி(24). தங்கை மீது குமார் மிகவும் பாசமாக இருந்தார். தங்கையை பண்ருட்டி அருகே உள்ள நல்லூர் பாளையத்தைச் சேர்ந்த சக்திவேலுக்கு திருமணம்...

விபத்தில் முதுகு தோலை இழந்தவருக்கு பிளாஸ்டிக் சர்ஜரி சிகிச்சையின் போது வாலிபர் பலி…!!

வடபழனியை சேர்ந்தவர் சபரிஷ். 23 வயது என்ஜினீயரான இவர் கடந்த 8-ந்தேதி அண்ணா சாலையில் சென்ற போது விபத்துக்குள்ளானார். மோட்டார் சைக்கிளில் சென்ற போது ஒரு காரின் கதவு திடீரென திறந்ததால் அதில் மோதி...

இந்து பேராசிரியரை கொல்ல முயன்று கைதான 17 வயது குற்றவாளி போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் பலி..!!

இஸ்லாமிய சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட ஆட்சி நடைபெறும் வங்காளதேசத்தில் இந்த மாதத்தில் மட்டும் இந்து கோயில் பூசாரி, மட நிர்வாகி, கிறிஸ்தவரான ஒரு வியாபாரி ஆகியோர் அடுத்தடுத்து கொல்லப்பட்டனர். இந்த கொலைகளுக்கு உள்ளூரை சேர்ந்த சில...

எம்.எல்.ஏ ஆலையில் தலித் பெண் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை: உ.பி.யில் பரபரப்பு..!!

உத்திர பிரதேசத்தில்,பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ.விற்கு சொந்தமான பேப்பர் ஆலையில் 38 வயதான தலித் பெண் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த ஆலையில் பணியாற்றி வந்த பெண்ணே இவ்வாறு...

விபத்தில் முதுகு தோலை இழந்தவருக்கு பிளாஸ்டிக் சர்ஜரி சிகிச்சையின் போது வாலிபர் பலி…!!

விபத்தில் முதுகு தோலை இழந்தவருக்கு பிளாஸ்டிக் சர்ஜரி சிகிச்சையின் போது வாலிபர் பலியானார். விபத்தில் முதுகு தோலை இழந்தவருக்கு பிளாஸ்டிக் சர்ஜரி சிகிச்சையின் போது வாலிபர் பலி சென்னை: வடபழனியை சேர்ந்தவர் சபரிஷ். 23...

இந்தோனேசிய கடற்கரையில் படகில் தத்தளித்த 44 இலங்கை அகதிகள் தரையிறங்க அனுமதி..!!

இந்தோனேசிய கடற்கரையில் பழுதான படகில் ஒரு வாரமாக தத்தளித்த 44 இலங்கை அகதிகள் அங்கு தரையிறங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்தோனேசிய கடற்கரையில் படகில் தத்தளித்த 44 இலங்கை அகதிகள் தரையிறங்க அனுமதி இலங்கை தமிழ்...

யாழ்ப்பாணம் விளையாட்டு மைதானத்தை மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்தார்…!!

இலங்கையில் தமிழர்கள் பகுதியான யாழ்ப்பாணத்தில் துரையப்பா விளையாட்டு அரங்கம் உள்ளது. இலங்கை போரின் போது இந்த விளையாட்டு அரங்கம் சேதமானது. இதனால் 1997-ம் ஆண்டு முதல் இந்த விளையாட்டு மைதானம் பயன்படுத்தப்படாமல் இருந்து வந்தது....

உங்களுக்கு பிடித்தது எப்போதும் புதிதாக இருக்க வேண்டுமா?

தற்போது ஆண்கள், பெண்கள் என இருபாலரும் அதிகம் அணிவது ஜீன்ஸைத் தான். இதற்கு முக்கிய காரணம் அடிக்கடி ஜீன்ஸைத் துவைக்க வேண்டிய அவசியம் இல்லை. மேலும் ஒரு ஜீன்ஸ் இருந்தால், அதைக் கொண்டு பல...

இளம் காதல் ஜோடி சடலமாக மீட்பு..!!

குறுவிட்ட, எக்னெலிகொட, துன்கெல பிரதேசத்தில் இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. பொலிஸ் அவசர இலக்கத்திற்கு கிடைத்த அழைப்பின் பின்னர் மேற்கொண்ட தேடுதலில் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுளள்து. குறுவிட்ட, பாதகம, கலுகெலே பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞர்...

பாடசாலை முடிந்து வீடு திரும்பாத மாணவி சடலமாக மீட்பு…!!

மஹியங்கனை, ரிதிமாலியத்த பிரதேசத்தில் உள்ள நீரோடையில் இருந்து பாடசாலை மாணவி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த மாணவி நேற்று பாடசாலை முடிந்து வீடு திரும்பவில்லை என்று பெற்றோர் செய்த முறைப்பாட்டையடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் சடலம்...

யாழ்ப்பாணத்தில் இராணுவத்தின் தண்ணீர் பவுசர் மோதி தாய் பலி மகள் காயம்..!!

யாழ்ப்பாணம் மனிதவுரிமை அலுவலகத்துக்கு முன்பு இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார். இவ் விபத்து இன்று காலை சனின்னிழமை 8.30 மணியளவில் யாழ்ப்பாண மனிதவுரிமை ஆணைக்குழு அலுவலகத்திற்கு முன்பாக இடம்பெற்றுள்ளது. அத்துடன் இவ்...

சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து வீரர்களை அழைத்துவந்த விண்கலம் கஜகஸ்தானில் தரை இறங்கியது..!!

சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து மூன்று வீரர்களை அழைத்துவந்த விண்கலம் கஜகஸ்தான் நாட்டில் இன்று பத்திரமாக தரை இறங்கியது. சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து வீரர்களை அழைத்துவந்த விண்கலம் கஜகஸ்தானில் தரை இறங்கியது வாஷிங்டன்:...

கவர்ச்சியாக நடிக்க சமந்தாவுக்கு காதலர் குடும்பத்தினர் தடை..!!

சமந்தாவுக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதால் அவர் கவர்ச்சியாக நடிப்பதற்கு காதலர் குடும்பத்தினர் தடை விதித்துள்ளனர். நடிகை சமந்தாவுக்கு திருமணம் முடிவாகி உள்ளது. இளம் நடிகர் ஒருவரை விரைவில் மணந்து கொள்வேன் என்று அவர்...

பண்ருட்டியில் தங்கையின் உடல் தகனத்தின் போது தீயில் குதித்த அண்ணன்: ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை..!!

பண்ருட்டியில் தங்கை உயிர் இழந்ததால் தீயில் குதித்த அண்ணனின் பாசச்செயல் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பண்ருட்டியில் தங்கையின் உடல் தகனத்தின் போது தீயில் குதித்த அண்ணன்: ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை...

காதலியை கல்லால் அடித்துக் கொன்ற வாலிபர் விஷம் குடித்து தற்கொலை..!!

மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள மலைப்பகுதியில் காதலியை கல்லால் தாக்கி கொன்ற வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காதலியை கல்லால் அடித்துக் கொன்ற வாலிபர் விஷம்...

ஐரோப்பிய கால்பந்து: ஸ்பெயின் அணி நாக்அவுட் சுற்றுக்கு முன்னேற்றம்..!!

ஐரோப்பிய கால்பந்து போட்டியில் துருக்கி அணியை வீழ்த்தி ஸ்பெயின் நாக்அவுட் சுற்றுக்கு முன்னேறியது. ஐரோப்பிய கால்பந்து: ஸ்பெயின் அணி நாக்அவுட் சுற்றுக்கு முன்னேற்றம் நைஸ் (பிரான்ஸ்): 15-வது ஐரோப்பிய கோப்பை (யூரோ) கால்பந்து போட்டி...

அகதி சிறுவர்கள் இருவருடன் கட்டாய உறவு கொண்ட பெண் அதிகாரி: விசாரணைக்கு உத்தரவு..!!

சுவீடன் நாட்டில் புகலிடம் தேடுவோர் இல்லத்தில் தங்கிருந்த ஆப்கன் சிறுவர்கள் இருவரை வற்புறுத்தி அந்த இல்லத்தின் பெண் அதிகாரி உறவு கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுவீடனில் Sodermanland பகுதியில் அமைந்துள்ள புகலிடம் தேடுவோர் இல்லத்தில்...

நீரிழிவை வெற்றி கொள்ள சில அற்புதமான வழிகள்!!!

நீரிழிவு நோய் சத்தமில்லாமல் மனிதனைக் கொல்லும் நோய்களில் ஒன்றாகும். இந்நோயை கட்டுப்படுத்த போதிய அளவு கவனிப்பையும், செயல்பாடுகளையும் செய்வது அவசியமாகும். நீங்கள் நீரிழிவினால் பாதிக்கப்பட்டிருந்தால், ‘ஆரோக்கியமான வாழ்விற்கு சுகாதாரமான உணவும், சிறிதளவு உடலுழைப்பும் தேவை’...

வாய்க்காலில் இருந்து இளைஞன் மற்றும் யுவதியின் சடலம் மீட்பு..!!

இரத்தினபுரி மாவட்டம் குருவிட்ட பிரதேசத்தில் உள்ள எக்னெலிகொட, துன்ஹெல பகுதி வாய்க்கால் ஒன்றிலிருந்து இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. வாய்க்காலில் சடலங்கள் மிதப்பது கண்ட பொதுமக்கள் அது குறித்து பொலிஸ் அவசரப் பிரிவினருக்கு அறிவித்திருந்தனர். குறித்த...

காவல் நிலையத்தில் குஜால்: புகார் கொடுக்க வந்த பெண்ணை மசாஜ் செய்ய வைத்த சப் இன்ஸ்பெக்டர்..!!

உத்தரப்பிரேதேசம் மாநிலம் ஹர்தாய் மாவட்டத்தில் கொத்வாலி காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வந்த பெண்ணை சப் இன்ஸ்பெக்டர் மசாஜ் செய்து விடுமாறு வற்புறுத்தி மசாஜ் செய்த புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மூலிகை தைலங்கள்...

இலங்கையில் அறிமுகமாகும் எல்.ஆர்.டி ரயில் சேவை ..!!

போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக கொழும்பில் எல்.ஆர்.டி ரயில் சேவை அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஜப்பானுடன் மேற்கொள்ளப்பட்டுள்ள உடன்படிக்கையின் அடிப்படையில், இத்திட்டம் மேற்க்கொள்ளப்படவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மேம்பால அதிவேக வீதிகளை நிர்மாணிக்க...

சவால் விட்ட மல்யுத்த வீராங்கனை… கும்மாங்குத்து குத்திய பெண் காவல் அதிகாரி..!!வீடியோ

சவால் விட்ட மல்யுத்த வீராங்கனை... கும்மாங்குத்து குத்திய பெண் காவல் அதிகாரி..!!வீடியோ மல்யுத்த போட்டி என்பது ஆக்ரோஷமாக இருக்கும். களத்தில் ஒருவருக்கொருவர் படு பயங்கரமாக மோதிக்கொள்வார்கள். தன்னுடன் மோதி ஜெயிக்க முடியுமா என்று சவால்...