ராயப்பேட்டையில் தாய்-3 மகள்கள் படுகொலை: கணவர் போல வாழ்ந்தவர் காமுகனாகி வெறிச்செயல்…!!

சென்னை ராயப்பேட்டை பழைய போலீஸ் நிலையம் பின்புறம் முத்து தெருவில் உள்ள ஒரு குடியிருப்பின் முதல் மாடியில் உள்ள வீட்டில் இருந்து நேற்று நள்ளிரவு துர்நாற்றம் வீசியது. இதுபற்றி அக்கம் பக்கத்தினர் ராயப்பேட்டை போலீஸ்...

ரயில்வே ஸ்டேஷனில் இன்போசிஸ் ஊழியை கொடூரமாகக் குத்திக் கொலை… சென்னையில் பயங்கரம்- வீடியோ…!!

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சக பயணிகள் முன்னிலையில் இன்போசிஸ் நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஊழியர் இன்று மர்மநபரால் கத்தியால் குத்திக் கொள்ளப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலையாளியைப் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

புல்வெட்டும் வாகனத்தை மதுபோதையில் செலுத்திச் சென்றதாக நபர் மீது குற்றச்சாட்டு…!!

புற்­களை வெட்­டு­வ­தற்குப் பயன்­ப­டுத்­தப்­படும் வாக­னத்தை மது போதை­யுடன் செலுத்­தி­ய­தாக அமெ­ரிக்­காவைச் சேர்ந்த நபர் ஒருவர் குற்றம் சுமத்­தப்­பட்­டுள்ளார். வேர்மன்ட் மாநி­லத்­தி­லுள்ள பிரிஸ்டல் நகரைச் சேர்ந்த கிளோட் ஸ்போல்டிங் என்­பவர் மீதே இக்­குற்­றச்­சாட்டு சுமத்­தப்­பட்­டுள்­ள­தாக பொலிஸார்...

மேட்டூர் அரசு மருத்துவமனையில் கண் அறுவை சிகிச்சை நிறுத்தம்..!!

சேலம் மாவட்டம் மேட்டூரில் உள்ள அரசு தலைமை மருத்துமவனையில் கடந்த வாரம் கண் அறுவை சிகிச்சை செய்தவர்களில் 18 பேரின் கண்பார்வை பாதிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மருத்துவமனைக்கு திரண்டு...

மதுபானத்தில் மனைவி விஷம் கலந்திருக்கலாமென்ற சந்தேகத்தால் தலாத்து ஓயா வைத்தியசாலையில் அனுமதிபெற்ற ஹோட்டல் முதலாளி -மனநல வைத்தியரிடம் செல்லுமாறு டாக்டர்கள் ஆலோசனை…!!

மது­பான போத்­த­லுக்குள் மனை­வி­யினால் விஷம் கலக்­கப்­பட்­டி­ருக்­கலாம் என்ற சந்­தே­கத்தில் தலாத்­து ­ஓயா பிர­தே­சத்தை சேர்ந்த நபர் ஒருவர் தலாத்து ஓயா வைத்­தி­ய­சா­லைக்குச் சென்று தாமாகவே அனு­மதி பெற்­றுள்­ள­தாக வைத்­தி­ய­சாலை வட்­டா­ரங்கள் தெரி­விக்­கின்­றன. இரு பிள்­ளை­களின்...

காங்கேசன்துறை மாணவிகளுக்கு பாலியல் ரீதியிலான தொல்லை ; பெண் ஆசிரியர் விளக்கமறியலில்..!!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியில் அமைந்துள்ள பாடசாலை மாணவிகளுக்கு பாலியல் ரீதியிலான தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவத்தினை தெரிந்து கொண்டும் அச் சம்பவத்தினை மூடி மறைக்க முற்பட்டார் என்ற குற்றச்சாட்டில் அப்பாடசாலையின் பெண் ஆசிரியர் ஒருவர் கைது...

பொலிஸ் தடையை மீறி வந்த முன்னாள் அமைச்சர் ரோஹித அவசர சிகிச்சை பிரிவில்…!!

மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனுக்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சியினர் முன்னெடுத்துள்ள ஆர்ப்பாட்டத்தில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன அவசர சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த ஆர்ப்பாட்டத்தின் போது...

துர்நாற்றமடிக்கும் உலக அரசியற்களம்…!!

முட்டாள்தனமென்பது, அரசியலில் குறைபாடு அன்று' என, மாவீரன் நெப்போலியன் கூறிய கூற்று ஒன்று காணப்படுகிறது. உலகில் ஆட்சி புரிந்தோரில் குறிப்பிடத்தக்க சதவீதத்தினரை எடுத்துப் பார்த்தால், நெப்போலியனின் கூற்றுச் சரியெனப்படும். ஆனால், அண்மைக்காலத்தில் எழுந்திருக்கின்ற புதியவகை...

வெங்காயத்தை நசுக்கி ஒத்தடம் தருவதால் பெறும் ஆரோக்கிய நன்மைகள்…!!

வெங்காயத்தில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம். அதனால் தான் நாம் அன்றாட உணவில் அனைத்திலும் வெங்காயத்தை சேர்க்கிறோம். வெங்காயத்தை உணவில் தவிர்ப்பது, நமது உடல் ஆரோக்கியத்திற்கு நாம் செய்யும் மிகப்பெரிய தீங்கு ஆகும். உணவில்...

மாதம் 3 கிலோ எடையைக் குறைக்க வேண்டுமா? அப்ப காலை உணவா இத சாப்பிடுங்க…!!

தினமும் கண்ணாடியில் உங்கள் உடல் வடிவத்தை பார்க்கும் போது வருத்தப்படுகிறீர்களா? உங்களுக்கு பிடித்த சட்டையின் பட்டனை போட முடியாத அளவில் பானை போன்று வயிறு வீங்கியுள்ளதா? அதைக் குறைக்க கண்ட டயட்டைப் பின்பற்றுகிறீர்களா? கவலையை...

தாம்பத்தியத்தில் பெண்களை உச்சம் அடைய வைக்க உதவும் நான்கு டிப்ஸ்…!!

பொதுவாகவே பெண்களை தாம்பத்திய உறவின் போது முழுமையாக உச்சம் அடைய வைப்பது கடினம் எனும் ஓர் கருத்து நிலவுகிறது. இது உண்மை தான் பல அறிவியல் ஆய்வுகள் மூலமாகவும் கண்டறிந்துள்ளனர். இது, பெண்களின் உடற்கூறு...

வவுனியா குளுமாட்டுசந்தியில் பொலிஸ் வாகனம் மோதி இருவர் படுகாயம்…!!

வவுனியா குளுமாட்டுச்சந்தியில் இன்று (23.06.2016) பொலிஸ் வாகனம் மோதியதில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில் வவுனியாவிலிருந்து மரக்காரம்பளை வீதிக்கு திரும்ப முற்பட்ட மோட்டார் சைக்கில் மீது இன்று (23.06.2016) இரவு...

யாழ். வைத்தியசாலையில் பெரும் சாதனை ; துண்டாடப்பட்ட கைகளை இணைத்த வைத்தியர்கள்…!!

யாழ்ப்பாண வைத்தியசாலையில் பெரும் சாதனையொன்று நிலை நாட்டப்பட்டுள்ளது. யாழ் போதனா வைத்தியசாலையின் பிளாஸ்ரிக் சத்திரசிகிச்சை நிபுணரின் 12 மணித்தியால அதி நுட்பம் வாய்ந்த சத்திரசிகிச்சை மூலம் 4 வயது குழந்தை தனது இழந்த வலது...

யாழில் கோர விபத்து ; புகையிரதம் முன் பாய்ந்து மாணவி சாவு…!!

யாழ். மீசாலை பகுதியில் புகையிரதம் முன் பாய்ந்து இளம் யுவதி ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த சம்பவம் இன்று இரவு 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி சென்ற புகையிரதத்தில் பாய்ந்தே குறித்த...

ஆமைகளை கொண்டு சென்றவர் கைது…!!

கிளிநொச்சி ஆனைவிழுந்தான் பத்தாங்கட்டை பகுதியில் ஆறு ஆமைகளை உரப்பை ஒன்றில் வைத்து மோட்டர் சைக்கில் கொண்டு சென்றவர் பொலிசாரால் கைது கிளிநொச்சி அக்கராயன் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து நேற்று மாலை ஐந்து...

உதயன் காரியாலயத்தில் சிறுமி மீது வன்புணர்வு ; கர்பமாக உள்ள 15வயது சிறுமியின் திடுக்கிடும் வாக்கு மூலம்…!!

கிளிநொச்சியில், இளைஞர் ஒருவர் 15 வயதுச் சிறுமி ஒருவருடன் வைத்திருந்த, பாலியல் உறவினால் அந்த சிறுமி கர்பமாகி உள்ளதாக வைத்தியசாலைப் பரிசோதனைகள் உறுதிப்படுத்தி உள்ளன. கிளிநொச்சி கரடிபோக்கு சந்திக்கருகில் அமைந்துள்ள, யாழ் தினசரிப் பத்திரிகை...

ஆங்கில பாடலுக்கு பரதநாட்டியம்… வைரல் வீடியோ..!!

தென்னிந்தியாவின் பாரம்பரிய நடனக்கலையான பரதநாட்டியத்தை ஆங்கிலப் பாடலுக்கு ஆடினால் எப்படி இருக்கும் ? அப்படி பரதநாட்டிய வீடியோ ஒன்று யூடியுபில் கலக்கி வருகிறது. இங்கிலாந்தை சேர்ந்த பிரபல பாடகியான எல்லி கோல்டிங்கின் மனதை வருடும்...

மனிதரை பதுங்கி தாக்க வந்த கரும்புலி: இறுதியில் காத்திருந்த சுவாரஸ்யம்…!! வீடியோ

பதுங்கி தாக்குதலை மேற்கொள்வதில் புலிகளையோ அல்லது சிறுத்தைகளையோ மற்ற மிருகங்களால் மிஞ்ச முடியாது. அந்த அளவிற்கு தக்க தருணம் பார்த்து தாக்குதலை தொடுக்க கூடியவை. இங்கும் நபர் ஒருவர் ஹயாக வீடியோவிற்கு போஸ் கொடுத்துக்...

மணப்பெண் உடையில் வந்து மாணவனிடம் காதலை தெரிவித்த ஆசிரியை…!! Photo

பல்­க­லைக்­க­ழக ஆசி­ரி­யை­யொ­ருவர், மணப் பெண் ஆடை அணிந்­த­வாறு நூற்­றுக்­க­ணக்­கான மாண­வர்கள் முன்­னி­லையில் அந்தப் பல்­க­லைக்­க­ழ­கத்தில் இறுதி ஆண்டில் கல்வி கற்கும் மாணவர் ஒரு­வ­ரிடம் அவரைத் திரு­மணம் செய்­வ­தற்­கான தனது விருப்­பத்தை வெளி­யிட்டு அவைரையும் திகைப்பில்...

காதல் விவகாரம்: நடுவீதியில் இரு இளைஞர்களுக்கு கத்திக்குத்து…!! வீடியோ

இன்று தமக்கான காலம் வந்து மரணம் அடைபவர்களை விடவும், காதல் வந்து மரணம் அடைபவர்களின் எண்ணிக்கை தான் அதிகரித்துக்கொண்டு வருகின்றது. அதிலும் நடு வீதியில் வைத்து காதலர்கள் மீது கத்திக் குத்து மேற்கொள்ளும்போது சினிமா...

20 லட்சம் பயணிகள் குவியப் போகிறார்கள்.. பரபரப்பாகும் துபாய் விமான நிலையம்…!!

ஜூன் கடைசி மற்றும் ஜூலை முதல் வாரத்தில் துபாய் சர்வதேச விமான நிலையத்தை கிட்டத்தட்ட 20 லட்சம் பயணிகள் வரை பயன்படுத்தக் கூடும் என்று எதிர்பார்ப்பதால் பயணிகள் வழக்கமான நேரத்தை விட முன்கூட்டியே விமான...

10ம் வகுப்பு மாணவர்கள் 4 பேர் திடீர் மாயம்… ஆசிரியர்கள் அதிர்ச்சி.. போலீசில் புகார் – வீடியோ…!!

காரைக்குடியில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவர்கள் வகுப்பறையில் இருந்து மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெற்றோர்கள் புகாரின் அடிப்படையில் மாயமான மாணவர்களைப் போலீசார் தேடி வருகின்றனர். கடந்த வாரம் இதே...