தூக்க மாத்திரைகளைப் பற்றி சில தகவல்கள் – தெரிந்து கொள்ளுங்கள்…!!

நமது மூளையில் சுரக்கும் மெலடோனின் நமது நரம்புகளை அமைத்திப்படுத்தி, நல்ல தூக்கத்தை தரும். சில சமயங்களில் சுற்றுப்புற சூழ்நிலையாலும், பல்வேறு மனப் பிரச்சனைகளாலும் மெலடோனின் சுரப்பது குறையும். பின்னர் சம நிலைக்கு வந்து தூக்கம்...

இல்லறம் இன்பமயமா இருக்க நீங்க இந்த 8 விஷயம் செஞ்சுருக்கீங்களா..?

எல்லாருமே இல்வாழ்க்கை சிறந்து விளங்க வேண்டும் என்று தான் விரும்புவோம். ஆனால், யார் யாரெல்லாம் அந்தந்த சூழ்நிலைகளை சரியாக கடந்து போகிறார்களோ அவர்கள் மட்டும் தான் இல்லறத்தை அடுத்த கட்டத்திற்குக் எடுத்து செல்கின்றனர். உண்மையில்...

வலிகாமம்; ஆசிரியரின் பாலியல் தேவைக்கு, புதிய மாணவிகள்……..?

வலிகாமம் கல்வி வலயத்திற்குட்பட்ட சங்கானைக் கோட்டத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் மாணவிகளுடன் பாலியல் ரீதியான அங்க சேட்டைகளில் ஈடுபட்டமையால் அவரை வேறு பாடசாலைக்கு இடமாற்றம் செய்ய வலிகாமம் வலயக் கல்வி...

வயோதிபரை மோதித் தள்ளிய மோட்டார் சைக்கிள் – வேடிக்கை பார்த்த மக்கள்..!!

யாழ்ப்பாணம் – ஆவரங்கால் சிவன்கோவிலுக்கு அருகில் பருத்தித்துறை வீதியில் இன்று காலை 10 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஊனமுற்ற வயோதிபர் உற்பட 3 பேர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பற்றி தெரியவருவதாவது,...

பல்லடம் அருகே வடமாநில வாலிபர்கள் 2 பேர் கொலை..!!

பல்லடம் அருகே வடமாநில வாலிபர்கள் 2 பேர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு, அவர்களின் உடல்கள் தீவைத்து எரிக்கப்பட்டன. குடிபோதையில் அவர்களின் நண்பர்கள் 2 பேர் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது....

மனைவியை தாக்கிவிட்டு தலைமறைவான கணவன்..!!

திருகோணமலை பிரதேசத்தில் மனைவியை தாக்கிவிட்டு தலைமறைவாக இருந்த கணவனை எதிர்வரும் 21ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் பெர்ணாண்டோ இன்று (13) உத்தரவிட்டுள்ளார். தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிராஜ் நகர் பகுதியை...

தேனியில் லாரி, அரசுப் பேருந்து மோதி விபத்து: 10 பேர் படுகாயம்- வீடியோ..!!

தேனி-திண்டுக்கல் நெடுஞ்சாலையில் அரசுப் பேருந்தும், லாரியும் மோதிய விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். கர்நாடகாவில் இருந்து பஞ்சு லோடு ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று தேனி நோக்கி சென்று கொண்டிருந்தது.

பென் டிரைவ் மாட்டுவதற்காக எழுந்த டிரைவர்… விபத்தில் சிக்கிய பேருந்து… ஒருவர் பலி – வீடியோ..!!

சேலம் அருகே ஓட்டுநரின் அஜாக்கிரதையால் நிலை தடுமாறி தனியார் பேருந்து விபத்தில் சிக்கியதில், கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், பேருந்தில் பயணம் செய்த 30க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர்.

டெல்லியில் இளம்பெண்ணை கடத்தி ஓடும் காரில் பலாத்காரம் செய்த 3 பேர்…!!

டெல்லியில் 23 வயது பெண் கடத்தப்பட்டு ஓடும் காரில் 3 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். டெல்லியில் 23 வயது பெண் ஒருவர் வெள்ளிக்கிழமை இரவு சாப்பிடுவதற்காக நிஜாமுத்தீன் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றுக்கு...

கர்ப்பம் தரித்து குழந்தை பெறுகின்ற ஒரே ஆண் வர்க்கம்…!!

ஹிப்போகாம்பஸ் என்னும் அறிவியல் பெயர் கொண்ட குதிரை மீன், குறிப்பாக அதன் தலைப்பகுதியில் குதிரைத் தலை போன்ற தோற்றத்தால் கடற்குதிரை என்று அழைக்கப்படுகிறது. கடற்குதிரைகள் 40 மில்லியன் ஆண்டுகளுக்கு பூமியில் தோன்றியவைகள் ஆகும். ஆனால்...

ஆண்டிப்பட்டி அருகே வரதட்சணை தராத மனைவியை எரித்த கணவன்…!!

ஆண்டிப்பட்டி அருகே உள்ள ஆலந்தளிர் கிராமத்தை சேர்ந்தவர் ரவி (வயது 28). இவர் அதே பகுதியை சேர்ந்த சுகன்யா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. குடும்ப...

வாய் பேச முடியாத, காது கேட்காத மாற்றுத் திறனாளிகளின் நெகிழ வைத்த சுயம்வரம்…!!

வச்சி காப்பாத்தும் திறமை இருக்கு... எனக்கொரு மணமகள் கிடைப்பாளா...? -இரண்டு கால்களும் பழுதான நிலையில் தவழ்ந்தே வந்து சுயம்வரம் மேடை ஏறி தனது ஏக்கத்தை வெளியிட்ட அந்த 26 வயது இளைஞனை பார்த்தவர்கள் பரிதாபப்பட்டனர்....

மெக்சிகோவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் சுட்டுக்கொலை..!!

மெக்சிகோவில் மர்ம நபர்கள் 2 பேர் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். மெக்சிகோவில் பியூப்லா மாகாணத்தில் மிகவும் உள்ளடங்கிய சான்ஜோஸ் எல் மிராடார் பகுதி உள்ளது....

அமெரிக்க இரவு விடுதியில் நடைபெற்ற திடீர் துப்பாக்கிச் சூட்டில் 20 பேர் உயிரிழப்பு…!!

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் இரவு விடுதி ஒன்றில் மர்ம நபர் ஒருவர் இன்று திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினார். டவுன் டவுன் ஆர்லந்தோ நகரில் உள்ள பல்ஸ் என்ற இரவு கேளிக்கை விடுதியில் இந்த...

எகிப்திய பெண்களின் அழகின் ரகசியம் இதுதானாம்….!!

எகிப்திய பேரழகி கிளியோபாட்ராவை எளிதில் மறக்க முடியாது. அவர் பாலில் குளிப்பார் என்று நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அவரின் அழகு ரகசியங்களை இன்றும் அங்கே பாரம்பரியமாக பின்பற்றி வருகிறார்கள். அழகு என்பது நாட்டுக்கு நாடு வித்தியாசப்படும்....

ஆண்களால், படுக்கையறையில் பெண்கள் அசௌகரியமாக உணரும் 9 விஷயங்கள்…!!

என்ன தான் தம்பதிகளாக இருப்பினும், சில விஷயங்களை பொறுத்துக்கொள்ள முடியாது, சிலவன அசௌகரியமாக இருக்கும். எனவே, துணை தான் அதை அறிந்துக் கொள்ள வேண்டும். ஏனெனில், பெண்கள் சிலவற்றை வெளிப்படியாக கூறவும் முடியாமல், பொறுத்துக்கொள்ளவும்...

சாலாவ முகாம் அனர்த்தம்: விதியா, சதியா? -கே.சஞ்சயன் (சிறப்புக் கட்டுரை) -VIDEO-

கொஸ்கம- சாலாவ இராணுவ முகாமின் ஆயுதக்கிடங்கில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை ஏற்பட்ட வெடிவிபத்துக்கு யார் பொறுப்பேற்பது என்று அரசியல்வாதிகள் மோதிக்கொள்ளத் தொடங்கியிருக்கின்றனர். இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட மக்கள், முழுமையாகத் தமது இருப்பிடங்களுக்குத் திரும்ப முன்னரே,...

புலிகளுடனான சமாதான முயற்சிகளில், நோர்வேயின் அனுபவம்..! “பிரபாகரன் எப்படி எம்.ஜி ஆருடன் மிகவும் நெருக்கமாக ஆனார்?” (TO END A CIVIL WAR என்ற நூலிலிருந்து சில பகுதிகள்… பகுதி-1)

Erik Solheim அவர்களின் உதவியுடன் தயாரிக்கப்பட்ட TO END A CIVIL WAR என்ற நூலிலிருந்து சில பகுதிகள்… இலங்கை அரசு போர்க்குற்றம் சம்பந்தமான விசாரணைகளை நடத்துவதாக ஜெனீவா தீர்மானத்தின் மூலம் ஏற்றுக்கொண்டுள்ளது. இருப்பினும்...

நாக்பூர் ஆஸ்பத்திரியில் தோல் இல்லாமல் பிறந்த அதிசய பெண் குழந்தை..!!

நாக்பூர் ஆஸ்பத்திரியில் பெண் குழந்தை ஒன்று தோல் இல்லாமல் பிறந்த சம்பவம் அனைவரையும் அதிசயத்தில் ஆழ்த்தியது. நாக்பூர் லதா மங்கேஷ்கர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பிரசவத்துக்காக இளம்பெண் ஒருவர் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நேற்று அதிகாலை...

சீனாவில் மனைவியை தாக்கி காருக்குள் திணித்த கணவர்..!!

சீனாவில் மனைவியை கொடூரமாக தாக்கி காருக்குள் திணிக்கும் கணவரின் வீடியோ காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தின. சீனாவில் குயாங்குயா நகரைச் சேர்ந்த கணவன் – மனைவி காரில் வெளியே வந்தனர். இவர்கள் அங்குள்ள கியாஸ் நிரப்பும்...

என்னம்மா இப்படி பின்னி பெடலெடுக்குறீங்களேம்மா…!!

சில தில்லான வேலைகளை செய்வதற்கு ஆண்களை விடவும் பெண்கள் பொதுவாக பின் தள்ளிதான் நிற்பார்கள். இருந்தும் இந்த எதிர்பார்ப்பை தகர்த்தெறிவதற்கு என்றே சில பெண்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அதற்கான எடுத்துக்காட்டே இந்தப் பெண். அதாவது...

உணவில் விஷம்! வயோதிப தம்பதியினர் வைத்தியசாலையில்..!!

கேகாலை உந்துகொடை பிரதேசத்தை சேர்ந்த வயோதிப தம்பதியினர் உட்கொண்ட உணவு விஷமாகியதால் உடல்நிலை பாதிக்கப்பட்ட இருவரும் கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் கேகாலை, உந்துகொடை பிரதேசத்தைச் சேர்ந்த 87 வயதுடைய கணவன் மற்றும்...

தாயும் மகனும் சடலமாக மீட்பு..!!

காலி – எகொடவல, கரந்தெனிய பகுதியில் தாய் மற்றும் மகனின் சடலங்கள் இன்று காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். எகொடவல கால்வாயில் இருந்து மகன் மீட்கப்பட்டதாகவும், 60 வயதுடைய தாயின் சடலம் அருகில் உள்ள...

வண்டலூர் உயிரியல் பூங்காவில் கால்களை இழந்த ஆமைக்கு சக்கரங்கள் பொருத்தி டாக்டர்கள் சாதனை…!!

சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 14 நட்சத்திர ஆமைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. பூங்காவில் உள்ள கீரிப்பிள்ளை கடித்ததில், இங்குள்ள ஒரு பெண் நட்சத்திர ஆமையின் முன்னங்கால்கள் நடக்கமுடியாத அளவிற்கு ஊனமாகி விட்டது....

பெரம்பூர் லாட்ஜில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் விஷ ஊசி போட்டு தற்கொலை..!!

சென்னை மாதவரத்தை சேர்ந்தவர் ஷர்மிளா (வயது 48). இவருடைய கணவர் ஏற்கனவே இறந்து விட்டார். இவர்களின் மகள் ஜோனகா (22). நர்சிங் முடித்துள்ளார். ஷர்மிளாவின் தம்பி கமலநாதன் (32). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை....

தந்தையை கொலை செய்ய ரூ.1½ லட்சம் பேரம் பேசிய மகள்: வியாபாரி கொலையில் திடுக் தகவல்கள்..!!

கோவை சொக்கம்புதூரை சேர்ந்தவர் நாகராஜன்(வயது 55). விவசாயி. இவர் சாய ஆலைகளுக்கு தேவையான வேதிப்பொருட்களை வினியோகம் செய்து வந்தார். இவருக்கு நெகமம் அருகே உள்ள தேவணாம்பாளையத்தில் தோட்டம் உள்ளது. அங்கு மாடுகளை வளர்த்து வந்தார்....

செயற்கை இதயத்தை முதுகில் சுமந்தபடி 555 நாட்கள் உயிர்வாழ்ந்த வாலிபர்: வீடியோ இணைப்பு..!!

உயிரினங்கள் உயிர்வாழ இதயம் இன்றியமையாததாகும். எனவேதான், இரக்ககுணம் இல்லாத மனிதர்களை இதயமே இல்லாதவன் என்று நாம் குறிப்பிடுகிறோம். இதயமே இல்லாத ஒருவன் பிணத்துக்கு ஒப்பானவன் என்பதும் இந்த குறியீட்டின் உட்பொருளாகும். இந்நிலையில், இதயமே இல்லாமல்...

பாபநாசம் அருகே ஓட்டல்களில் தீவிபத்து: ரூ. 5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்…!!

அய்யம்பேட்டை கள்ளர் தெருவில் ஓட்டல் கடை நடத்தி வருபவர் அப்துல்ரகுமான் மகன் அஜ்ஜீத்முகமது (வயது 47), இவரது கடைக்கு அருகில் பந்தநல்லூர் மோட்டார் குளத்துதெருவை சேர்ந்த மதிவாணன் (64) என்பவர் சோடா கம்பெனி நடத்தி...

பூகொடை பிரதேச தொழிற்சாலை ஒன்றில் பாரிய தீ…!!

பூகொடை, கிரிதர பிரதேசத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் பாரிய தீ வீபத்து ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் கூறினார். இந்நிலையில் தீயைக் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவருவதற்காக தீயணைப்பு படையினர், இரணுவத்தினர் மற்றும் மேஜர் ஜெனரல் சுதன்த ரணசிங்க...

திகைப்பான தருணம் : காட்டு யானையை கட்டுப்படுத்தும் இலங்கை சிறுமி…!!

காட்டு யானை ஒன்றை சிறுமி ஒருவர் கட்டுப்படுத்தும் காணொளி ஒன்று தற்போது இணையத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் இலங்கையில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த காணொளியில், பிரதான வீதியில் தன்னை நோக்கி வரும்...

‘கரு கரு’ கூந்தலுக்கு காய்கறி வைத்தியம் போதும்ங்க…!!

வைட்டமின் ‘பி’ காம்ப்ளெக்ஸ் குறைபாட்டினால் விரைவில் தலைமுடி வெளுக்க ஆரம்பிக்கும். ஊட்டமிக்க உணவு இந்த குறைபாட்டை நீக்கும். * நெல்லிக்காயையும், ஊற வைத்த வெந்தயத்தையும் நன்றாக அரைத்து அந்த விழுதைத் தலையில் தடவி ஊற...

சூரிய ஆற்றலின் மூலம் உலகைச் சுற்றிப் பறக்கும் சோலார் இம்பல்ஸ் விமானம் நியூயார்க் நகரை அடைந்தது..!!

ஒரே ஒரு துளி பெட்ரோல் கூட செலவு செய்யாமல் இறக்கை பகுதியில் உள்ள லித்தியம் பேட்டரி மூலம் சூரிய ஒளியை கிரகித்து, சேமித்து வைத்துக்கொண்டு பறக்கும் வகையில் இந்த ‘சோலார் இம்பல்ஸ் 2’ நவீன...

சிவகங்கையில் இருச்சக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து… ஒருவர் பலி- வீடியோ…!!

சிவகங்கை அருகே இரண்டு இருச்சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் வாலிபர் ஒருவர் உயிரிழந்தார். சிவகங்கை அருகே கீழப்பூங்குடியைச் சேர்ந்த அசோக் என்பவர் தனது நண்பருடன் சிவகங்கையை நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது...

பெண்ணின் காதுக்குள் குடியேறிய சிலந்தி… ஆபரேசன் மூலம் நீக்கம்…!!

பிரிட்டனில் கடுமையான தலைவலியால் பாதிக்கப்பட்ட பெண்ணின் காதில் இருந்து சிலந்தி எடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனின் வேல்ஸ் மாகாணத்தைச் சேர்ந்தவர் விக்டோரியா பிரைஸ். அந்நாட்டு காவல்துறையில் தொழில்நுட்ப அதிகாரியாகப் பணிபுரிந்து...

பிரேசிலில் 10 வயது சிறுமியை பலாத்காரம் செய்து இதயத்தை வெளியே எடுத்த கொடூரன் கைது…!!

ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த 10 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து கொன்றுவிட்டு, அந்த சிறுமியின் இதயத்தை பிடுங்கி எடுத்த கொடூரனை போலீசார் கைது செய்து...

5 கோடி பேரை கவர்ந்த காணொளி: முட்டையை உடைத்து, ஓட்டுக்கு வெளியே குஞ்சு பொரிக்க வைத்த மாணவர்கள்…!!

ஜப்பானில் உள்ள உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் கோழிமுட்டையை உடைத்து, ஓட்டுக்கு வெளியில் குஞ்சு பொரிக்க வைத்து பழைய சித்தாந்தத்தை முறியடித்து, அசுர சாதனை படைத்துள்ளனர். ‘முட்டையை விட்டு குஞ்சு வந்து துறுதுறுன்னு முழிக்குதடா ராமைய்யா!’...

மெக்சிகோவில் அடுக்கடுக்காக கிடைக்கும் மர்மப் பிணங்கள்: போலீசார் அதிர்ச்சி…!!

ஹெராயின், கஞ்சா, அபின், பிரவுன் ஷுகர் உள்ளிட்ட போதைப் பொருள் கடத்தல் மற்றும் உற்பத்தியில் உலகின் முக்கிய நாடாக மெக்சிகோ விளங்கி வருகிறது. இங்குள்ள போதைப்பொருள் மாபியாக்கள் கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற தாக்குதல்களால்...

உருளைக்கிழங்கு பிரியர்களே!.. மிஸ் பண்ணிடாதீங்க சைனீஸ் ஸ்பெஷல்…!!

சமீபகாலத்தில் பாஸ்ட் புட் கடைகள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது இதற்கு காரணம் மக்களும் அதிகளவில் இந்த உணவுகளை விரும்பி உண்ணுவதே ஆகும். சிறியவர் முதல் பெரியவர் வரை விரும்பி உண்கின்றனர். ஆனால் அவற்றினால் உடல்...

உடலுறவில் அலுப்பா…?

தாம்பத்தியம் என்பது இருவரும் விரும்பி இணைய வேண்டிய பந்தம். ஒரு கை தட்டினால் மட்டும் ஓசை வராது என்பார்கள். அதே போல தான், இருவரில் ஒருவர் மட்டும் விரும்பி செயல்பட்டால் அந்த உறவில் இன்பம்...