கோவில்பட்டியில் ஒரே நாளில் 3 வீடுகளில் கைவரிசை: நகை-பணம் கிடைக்காததால் வீட்டிற்கு தீவைத்த கொள்ளையர்கள்…!!

கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் 1-வது தெருவைச் சேர்ந்தவர் கிருஷ்ணசாமி இவரது மனைவி ராஜேஸ்வரி (வயது 43). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். அவர்கள் கோவையில் உள்ள தனியார் கல்லூரிகளில் பயின்று வருகின்றனர். மகள்களை பார்ப்பதற்காக நேற்றிரவு...

கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பலில் திடீர் தீ..!!

கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள கப்பலில் திடீர் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. அதனை அணைப்பதற்காக 50துக்கும் அதிகமான தீயணைப்பு படை வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்தாக துறைமுக தகவல்கள் தெரிவிக்கின்றன. தீ விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை....

மட்டையால் தாக்கி படுகொலை! குற்றவாளிக்கு மரண தண்டனை..!!

தென்னம் மட்டையால் தாக்கி ஒருவரை கொலை செய்த நபருக்கு அனுராதபுரம் மேல் நீதிமன்றம் இன்று மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. கல்னேவ சியம்பலாகஸ்வெவ – மீஹொந்தவெவ பிரதேசத்தை சேர்ந்த நபருக்கே இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது....

3 மாத ஆண் குழந்தையை ரூ.13 லட்சத்துக்கு விற்ற தந்தை..!!

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் ஸ்ரீசெல்லா பகுதியை சேர்ந்தவர் அப்துல்லா. இவருக்கும் நந்தியாலா பகுதியை சேர்ந்த உசேன்பி என்ற பெண்ணுக்கும் 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. உசேன்பி கடந்த 3 மாதங்களுக்கு முன்பு...

சிறுமிகளை விட சிறுவர்களே அதிகளவில் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாகின்றனர் – அதிர்ச்சித் தகவல்..!!

இலங்கையில் சிறுமிகளை விட சிறுவர்களே அதிகளவு துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாவதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் அதிகாரி எம்.காஞ்சனா சுபசிங்க தெரிவித்துள்ளார். சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் ஆய்வுகளுக்கு அமைய இலங்கையில் 15 வீதமான...

வலியைப் போக்கும் ஆயுர்வேதத்தைப் பற்றி சில தகவல்கள்…!!

வலி என்பது உடலின் எந்த பாகத்திலும் ஏற்படும். உள்ளுறுப்புகளின் பாதிப்பால் வெளிப்புறத்தில் தெரிவதுதான் வலி. தலைவலியில் தொடங்கி,வயிற்று வலி, நெஞ்சு வலி, கழுத்துவலி என எத்தனையோ வலிகள் வரலாம். நோயை அல்லது என்ன கோளாறு...

ஒவ்வொரு முறையும் துணை உங்களிடம் கூறும் இவை உண்மையல்ல, பொய் என தெரியுமா?

பொய் இல்லாத உறவுகள் இல்லவே இல்லை. தன்னைக் காப்பாற்றிக் கொள்ள, திட்டு வாங்காமல் இருக்க, தன்னை நல்லவனாக காட்டிக் கொள்ள, உறவில் பிரிவு ஏற்படாமல் இருக்க என பல இடங்களில் நாம் பொய்கள் கூறி...

குடும்பத்தைக் காப்பாற்ற மரண ரிஸ்க் எடுக்கும் பெண்…!!

என்னதான் பெண்களை விட ஆண்கள் வீரமானவர்கள் என மார்தட்டிக் கொண்டாலும் சில குடும்பங்களில் பெண்களின் பங்கை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. ஒட்டு மொத்த ஆண்களையும் ஓரம் கட்டும் அளவிற்கு உழைப்பார்கள். இங்கும் ஒரு பெண்...

பேருந்துக்கு வழிவிட முயன்ற கார் மரத்தில் மோதி விபத்து- கணவன், மனைவி பலி: வீடியோ…!!

மதுரை அருகே பேருந்துக்கு வழிவிட முயன்ற கார் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி விபத்தில் சிக்கியதில், அதில் பயணம் செய்த கணவன், மனைவி இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்த லாரி.. 6 பந்தயக் குதிரைகள் பரிதாபப் பலி – வீடியோ…!!

உளுந்துார்பேட்டை அருகே பந்தயக் குதிரைகளை ஏற்றி வந்த வாகனம் தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், அதில் இருந்த 6 பந்தயக் குதிரைகளும் பரிதாபமாக உயிரிழந்தன. ஊட்டியில் பந்தயத்தை முடித்து, சென்னைக்கு குதிரைகளை கொண்டு வந்த...

பிறந்த குழந்தையின் தாயை கொன்ற டாக்டர்: பரிதாபமான சம்பவம்.!!

கர்நாடகாவில் அனுபவம் இல்லாத டாக்டர் ஒருவர் கர்ப்பிணிப் பெண்ணிற்கு தவறாக சிகிச்சை அளித்து கொன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவத்தை சமூக வலைதளங்களில் பலரும் பகிர்ந்து தங்களின் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர், மேலும்,...

டிஸ்கவரி புகழ் பியர் கிரில்ஸ் பற்றி பலரும் அறியாத உண்மைகள்…!!

அடர்ந்த அமேசான் காடுகளாக இருந்தாலும் சரி, வெயில் வாட்டி எடுக்கும் சஹாரா பாலைவனமாக இருந்தாலும் சரி, நான்கு பக்கமும் தண்ணீர் மட்டுமே சூழ்ந்துள்ள தனி தீவாக இருந்தாலும் சரி, மக்கா... வாழ்வே முடியாது எனும்...

பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்: தெருவில் ஆடையை கிழித்து அடித்த மாணவிகள்…!!

இந்தியாவில் மத்திய பிரதேசத்தில் பாலியல் தொல்லை கொடுத்த இசைப்பயிற்சி ஆசிரியரை மாணவிகள் ஒன்றாக சேர்ந்து சரமாரியாக தாக்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மன்சூர் நகரிலுள்ள இசைப் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றுபவர் நிரஞ்சன் பட்னாகர்(வயது-63)....

பார்வையற்ற தந்தை வேலை செய்வதற்கு உதவியாக இருக்கும் சிறுமி: வைரலாகும் வீடியோ…!!

இன்றைய காலத்தில் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்போதே தமது குடும்பத்தை கவனிக்க தவறுகின்றவர்கள் பலர் இருக்கின்றார்கள். இவர்களுக்கு மத்தியில் இந்த வறுமைக் குடும்பத்தின் செயல்பாடு அனைவரது கல் நெஞ்சத்தையும் கரைப்பதாக இருக்கின்றது. அதாவது கண்பார்வையிழந்த...

நண்பருடன் 2 ஆண்டுகளாக கடலில் உலகைச் சுற்றும் கோழி…!!

மோனிக் என்ற கோழி, தனது நண்பருடன் இணைந்து கடந்த 2 ஆண்டுகளாக கடல் மூலம் உலகைச் சுற்றி வருகிறது. பிரான்ஸைச் சேர்ந்த 24 வயது இளைஞரான கியூரக் சவுடீ என்பவர், தனது சிறிய படகில்...

காதலுக்கு எதுவும் தடையல்ல! உதாரணமாகத் திகழும் தம்பதிகள்…!!

உண்மையான அன்பு மற்றும் காதலுக்கு அழகு , இன – மத பேதம், வசதி, கல்வி எதுவும் தடையில்லை என்பதனை எடுத்துக்காட்டும் தம்பதிகளே இவர்கள். பிரேசிலைச் சேர்ந்த இவர்களில் கணவனின் பெயர் போலோ கெப்ரியல்,...

வாணியம்பாடி அருகே பெண் குழந்தை முட்புதரில் வீச்சு: கொடூர தாய்க்கு வலை…!!

வாணியம்பாடி ஜின்னா பாலம் அருகே பாலாறின் கிளை ஆற்றின் கரையில் உள்ள முட்புதர் அருகே ஆட்டோ டிரைவர்கள் சிலர் பயணிகளுக்காக இன்று காலையில் காத்திருந்தனர். அப்போது, முட்புதரில் பச்சிளங் குழந்தை ஒன்று வீசப்பட்டு இருந்ததை...

சேலத்தில் அரசு பஸ் கண்டக்டர் வீட்டில் பணம் – நகைகள் கொள்ளை: நூதன முறையில் கைவரிசை காட்டியது அம்பலம்…!!

சேலம் அம்மாப்பேட்டை எம்.ஜி.ஆர்.நகர் தனியார் மில் பின்புறம் பகுதியில் வசித்து வருபவர் நடேசன் (வயது 47). இவரது மனைவி பூங்கொடி(41). இந்த நிலையில், நேற்றிரவு நடேசன் வேலை விஷயமாக வெளியே சென்று விட்டார். மனைவி...

காதலிக்க மறுத்ததால் கல்லூரி பஸ் டிரைவர் அரிவாளால் வெட்டினார்: உயிர் தப்பிய ஆசிரியை வாக்குமூலம்…!!

நாகர்கோவில் அருகே காதலிக்க மறுத்ததால் கல்லூரி பஸ் டிரைவர் அரிவாளால் வெட்டியதாக உயிர் தப்பிய ஆசிரியை பரபரப்பான வாக்குமூலம் அளித்தார். நாகர்கோவில் வெள்ளமடத்தை அடுத்த ஆண்டார் குளத்தைச் சேர்ந்தவர் சுடலைமணி. இவரது மகள் செல்வகுமாரி...

வியட்நாமில் பயிற்சியின் போது போர் விமானம் மாயம்: தேடும் பணிகள் தீவிரம்…!!

வியட்நாம் நாட்டில் ராணுவ விமானம் ஒன்று பயிற்சியின் போது மாயமாகியுள்ளது. மாயமான விமானத்தினை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன. மாயமானது ரஷ்யாவில் தயாரான சுகோய் எம்.கே-2 ரக ஜெட் விமானம். இந்த விமான கடைசியாக...

கார் மோதியதில் ஸ்கூட்டியில் இருந்து பறந்து விழுந்த 2 பெண்கள்: திடுக் வீடியோ..!!

இரண்டு இளம்பெண்கள் ஸ்கூட்டியில் செல்கையில் வேகமாக வந்த கார் மோதி தூக்கி வீசப்பட்டபோது சிசிடிவி கேமராவில் பதிவான வீடியோ சமூக வலைதளங்களில் தீயாக பரவியுள்ளது. சாலை விபத்து குறித்த ஒரு வீடியோ சமூக வலைதளங்களில்...

மனித உடலில் கண்டெடுக்கப்பட்ட சில பயங்கரமானவைகள்…!!

சிறு எறும்பு காதுக்குள் நுழைந்தாலே கதறி கூச்சல் போடுவோர் அதிகம். உடலிலேயே காதுகள் மூடப்படாமல் திறந்தவாறு இருப்பதால், காதுகளில் ஏதேனும் உறுத்தல், அரிப்பு போன்றவை பல நாட்களாக இருப்பின், அதனை சாதாரணமாக விட வேண்டாம்....

யாழ்ப்பாணத்தில் வைத்து சந்திரிகாவின் கணவர் விஜயகுமாரணதுங்காவுக்கு, துப்பாக்கி சுடப் பயிற்சியளித்த கிட்டு…!!

யாழ்பாணத்தில் வைத்து சந்திரிகாவின் கணவர் விஜயகுமாரணதுங்காவுக்கு துப்பாக்கி சுட பயிற்சியளித்த கிட்டு!! (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை-76) யாழ்ப்பாணம் கோட்டை இராணுவ முகாம் அருகே கிட்டுவும், கொத்தலாவலயும் சந்திப்பதற்கு முன்பாக நடைபெற்ற சில சம்பவங்களை...

பெண்களை விட ஆண்களை மட்டுமே அதிகம் தாக்கும் 7 நோய்கள்…!!

பலரும் பெண்கள் தான் அடிக்கடி ஒரு குறிப்பிட்ட நோயால் அவஸ்தைப்படுவார்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். அதில் மன இறுக்கம், இதய நோய்கள், தைராய்டு போன்றவை குறிப்பிடத்தக்கவை. ஆனால் ஆராய்ச்சியாளர்களோ, பெண்களை விட ஆண்கள் தான்...

கோபத்தில் கொந்தளிக்கும் மனைவியரின் மூட் சேன்ஜ் பண்ண சில கூலான ஐடியாக்கள்…!!

இப்படியொரு சம்பவம் நடக்காத இல்லறம், இல்லறமாகவே இருக்க முடியாது. எரிமலை தினமும் வெடிக்காது, ஆனால் வெடிக்கும் போது அதன் பாதிப்பு மிகப்பெரியதாக இருக்கும். ஆண்களின் கோபம் புகையை போல, பெண்களின் கோபம் எரிமலையை போல....

இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்தில் – 8 மாதக் குழந்தை உட்பட இருவர் பலி..!!

இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்தில் எட்டு மாதக் குழந்தை உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர். களுத்துறை – மதுகம வீதியின் ரேன்தபொல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிறு குழந்தை ஒன்று மரணமடைந்துள்ளது. முச்சக்கர...

இருதய நோய்க்கும், கொழுப்புக்கும் சம்பந்தம் இல்லை: ஆய்வில் அதிரடி தகவல்..!!

இருதய நோய்களுக்கும், கொழுப்புக்கும் சம்பந்தம் இல்லை எனவும் கொழுப்பை குறைக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் தேவையில்லை என ஆய்வில் அதிரடி தகவல் வெளியாகியுள்ளது : ‘இருதய நோய்க்கும், கொழுப்புக்கும் சம்பந்தம் இல்லை’ என ஆய்வில் அதிரடி...

வௌ்ளவாய பகுதியில் 6 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு..!!

வௌ்ளவாய, எத்திலிவெவ, தோரஆர வாவியில் குளிக்கச் சென்ற 6 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளான். குறித்த சிறுவன் தனது பாட்டி மற்றும் 5 வயதுடை தனது தங்கையுடன் வாவியில் குளிக்கச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

இந்த குட்டீஸின் முன்னாடி நம் அனைவரது நட்பு நிச்சயம் தோற்றுப் போகும்..!!

நட்பை விடவும் சிறந்த உறவு எதுவும் இல்லை என்றே வாலிப வயதினர் கூறிக் கொள்வார்கள். ஆனாலும் அது வயது வேறுபாடு இன்றி அனைவராலும் கொண்டாடப்படும் ஒரு உறவாகும். இன்று நட்பு என்றால் என்ன என்று...

போலீஸ் அதிகாரி, மனைவியை குத்திக் கொன்றவனிடம் இருந்து குழந்தையை காப்பாற்ற கொலையாளியை போலீசார் சுட்டுக் கொன்றனர்..!!

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் போலீஸ் கமாண்டர் மற்றும் அவரது மனைவியை குத்திக் கொன்றவனிடம் இருந்து குழந்தையை காப்பாற்ற கொலையாளியை போலீசார் சுட்டுக் கொன்றனர். பாரிஸ்: போலீஸ் அதிகாரி, மனைவியை குத்திக் கொன்றவனிடம் இருந்து குழந்தையை...

ஊளையிடும் ஓநாய் உருவத்தில் மறைந்திருக்கும் பெண்கள்…. கண்டுபிடிக்க முடிகிறதா உங்களால்…!!

மனித உடல்களுக்கு வர்ணமளித்து அவற்றை உயிருள்ள விலங்குகள் போல் தோற்றமளிக்க வைப்பது தான் பாடி பெயிண்டிங். பாடி பெயிண்டிங்கில் இத்தாலியைச் சேர்ந்த ஓவியர் ஜோஹன்ஸ் ஸ்டோட்டர் மிக்க திறமையானவர் . 3 பெண்களின் உடலில்...

தீயில் கருகிய கணவன்… ஜாலியாக தொலைக்காட்சி பார்த்து ரசித்துக் கொண்டிருந்த மனைவி…!!

மனைவி ஒரு அறையில் தொலைக்­காட்சி நாடகம் பார்த்­து ரசித்துக்­கொண்­டி­ருக்க மறு அறையில் கணவர் தீயில் கருகி பலி­யான சம்­ப­வ­மொன்று கொல்­கத்­தாவில் இடம்­பெற்­றுள்­ளது. இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, கொல்கத்தாவின் மாணிக்தலா அரச குடியிருப்பிலுள்ள அடுக்குமாடி...

பயங்கரம்.. 21 வயது வாலிபரை உயிருடன் தோலை உரித்துக் கொன்ற தலிபான் கொடூரர்கள்…!!

தலிபான் தீவிரவாதிகளின் சமீபத்திய கொடுஞ்செயல் பலரையும் பதற வைத்துள்ளது. ஒரு இளைஞரை கட்டி வைத்து உயிருடன் தோலை எரித்து அந்த நபரை 10 மாடிக் கட்டடத்திலிருந்து தூக்க வீசியுள்ளன் தலிபா் கொடூரர்கள். ஆப்கானிஸ்தானின் பழங்குடியினர்...

இந்தியாவில் 5 நிமிடத்திற்கு ஒரு கர்ப்பிணி மரணம்- ஹூ அதிர்ச்சி தகவல்…!!

இந்தியாவில் ஒவ்வொரு 5 நிமிடத்திற்கும் ஒரு கர்ப்பிணிப் பெண் இறப்பதாக உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. மூன்றில் இரண்டு பங்கு பேர் மகப்பேறுக்கு பின் ஏற்படும் இரத்தப்போக்கால் உயிரிழக்கிறார்கள் என்றும் இதை...

டெல்லியில் தண்ணீருக்காக பெண்கள் சேலையை இழுத்து குடுமிபிடி சண்டை…!!

தெற்கு டெல்லியில் உள்ள மஹிபால்பூர் கிராமத்தில் தண்ணீருக்காக பெண்கள் அடித்துக் கொண்டபோது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் தீயாக பரவியுள்ளது. தெற்கு டெல்லியில் உள்ள மஹிபால்பூர் கிராமத்தில் கடும் தண்ணீர் பஞ்சமாக உள்ளது. இந்நிலையில்...

திருப்பதியில் சிறுத்தை நடமாட்டம்… பக்தர்கள் பீதி- வீடியோ…!!

திருப்பதி கோவில் அருகே சிறுத்தை நடமாட்டம் மீண்டும் கண்டறியப்பட்டுள்ள சம்பவம் பக்கதர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பதி கோவிலுக்கு அருகே உள்ள பாலாஜி நகர் வனப்பகுதியில், சிறுத்தை நடமாட்டம் இருக்கும் காட்சி வெளியாகியுள்ளது. இந்த விவகாரம்...

கும்பகோணம் பள்ளி தீ விபத்து: மேல்முறையீட்டு மனுக்கள் மீது 30-ம் தேதி முதல் இறுதி விசாரணை…!!

கும்பகோணம் தனியார் பள்ளியில் கடந்த 2004ம் ஆண்டு நடந்த தீ விபத்தில் 94 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுதொடர்பான வழக்கை விசாரித்த தஞ்சை மாவட்ட அமர்வு நீதிமன்றம், பள்ளி தாளாளர் பழனிச்சாமி உள்ளிட்ட 10...

கள்ளக்காதலனுடன் சேர்ந்து மகளை விபசார விடுதியில் விற்ற தாய்…!!

ஐதராபாத்தை சேர்ந்தவர் பூஜா. இவரது கணவர் ராஜூ. இவர்களுக்கு 15 வயதில் மகள் உள்ளார். பூஜாவுக்கும், ராஜூவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் அவர்கள் பிரிந்து வாழ்ந்தனர். இந்த நிலையில் பூஜாவுக்கு வில்சன் என்ற...

காதலியை கொன்ற வழக்கில் ஆஸ்கர் பிஸ்டோரியசுக்கு என்ன தண்டனை? வாதம் தொடங்கியது…!!

தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த முன்னணி மாற்றுத்திறனாளி ஓட்டப்பந்தய வீரரான ஆஸ்கர் பிஸ்டோரியஸ், 2013–ம் ஆண்டு காதலர் தினத்தன்று தனது காதலி ரீவா ஸ்டீன்கம்ப்பை சுட்டுக் கொன்றார். வீட்டில் திருடன் புகுந்துவிட்டதாக நினைத்து தவறுதலாக சுட்டதாக...