இந்த காளைக்கு எப்படி ட்ரெயினிங் கொடுத்திருக்காங்க பாருங்க…!! வீடியோ

மனித சமூகத்தில் பசுக்களுக்கும், காளைகளுக்கும் என்று தனியான மதிப்பு எப்போதும் இருக்கத்தான் செய்கின்றது. எனினும் இவற்றின் மதிப்பு அண்மைக்காலமாக மருவி வருகின்ற நிலையில் ஜல்லிக்கட்டு காளைகள் தொடர்பான பாடல் ஒன்றினை வெளியிட்டு காளை வளப்பவர்களை...

ஒரு சில நொடிகளில் 100 பலூன்களை உடைத்து சாதனை படைத்த நாய்… செம்ம சுவாரசியக் காட்சி…!! வீடியோ

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்த டுவிங்கிள் என்ற நாய் 100 பலூன்களை வெறும் 39.08 நொடிகளில் உடைத்து புதிய கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் இங்கிலாந்தை சேர்ந்த நாய் ஒன்றின் முந்தைய...

பலரும் அறியாத மனித உடலில் மறைந்திருக்கும் சில புதிரான இரகசியங்கள்…!!

இவ்வுலகில் இன்றளவும் முழுதாக கண்டறியப்படாத ஓர் மெக்கானிசம் இருக்கிறது எனில், அது மனித உடல் தான். ஆம், இன்றளவும் நமது தலையில் இருந்து கால் வரை கண்டறியப்படாத விஷயங்கள் ஏராளம் இருக்கின்றன. நாம் இங்கு...

உங்கள் திருமணம் விவாகரத்தில் தான் முடியும் என்பதை வெளிப்படுத்தும் 6 அறிகுறிகள்…!!

ஜோதிடம் பார்த்து இவர்களுக்கு திருமணம் செய்து வைத்தால் பிரிந்து விடுவார்கள் என அறியலாம் என பலர் கூறுவதுண்டு. கட்டம், ராசி, பொருத்தம் என பலவன இருக்கின்றன. ஆனால், உங்கள் சுபாவம், நீங்கள் திருமணம் செய்யும்...

பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்ட இலங்கையர்கள் இருவரும் மீட்கப்பட்டனர்

பங்களதேஷ் தலைநகர் டாக்காவில் ஒரு கஃபேயில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலின் பின்னர் பணயக் கைதிகளாக பிடிக்கப்பட்டிருந்த இரு இலங்கையர்களும் மீட்கப்பட்டுள்ளனர். பங்களாதேஷிலுள்ள இலங்கைத் தூதரகம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை இரவு டாக்கா நகரின்...

சுவாதி கொலை வழக்கில் ராம்குமார் மட்டுமே குற்றவாளி: சென்னை போலீஸ் கமிஷனர்

சென்னை: சுவாதி கொலை சம்பவத்தில் ராம்குமாருக்கு யாரும் உடந்தை கிடையாது என்று சென்னை போலீஸ் கமிஷனர் டி.கே. ராஜேந்திரன் தெரிவித்தார். சுவாதி கொலை தொடர்பாக நெல்லை மாவட்டத்தில் ராம்குமார் என்பவரை போலீசார் கைது செய்துள்ள...

குவைத்தில் தீவிபத்து: 9 வெளிநாட்டு தொழிலாளர்கள் பலி

குவைத் தென் பகுதியில் 15 கி.மீட்டர் தொலைவில் பர்வானியா என்ற இடத்தில் புறநகர் உள்ளது. அங்கு வெளிநாடுகளில் இருந்து சென்று குடும்பத்துடன் தொழிலாளர்கள் பலர் தங்கியுள்ளனர். அவர்களில் ஆசிய கண்டத்தை சேர்ந்தவர்கள் தங்கியுள்ள குடியிருப்பு...

திருச்செந்தூர் அருகே காதல் கணவர் வீட்டின் முன்பு பெண் வக்கீல் 2–வது நாளாக போராட்டம்

திருச்செந்தூர் அருகே உள்ள வீரபாண்டியன் பட்டினம் சாந்திநகரை சேர்ந்தவர் வள்ளி நாயகம். இவரது மகன் சத்தியகுமார் (வயது 30). இவர் தூத்துக்குடியில் உள்ள ஒரு நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். திருச்சி காஜாமலை டி.வி.எஸ்....

இது பார்க்கத்தான் குழந்தை ஆனா செய்யிறது எல்லாம்?… பாருங்க மிரண்டே போயிடுவீங்க…!! வீடியோ

தற்போதைய பெற்றோர்கள் தமது பிள்ளைகளை சகல கலா வல்லவர்களாக மாற்றுவதிலேயே அதிக ஆர்வம் காட்டுகின்றனர். அதிலும் தந்தையர்கள் ஆண் பிள்ளைகள் என்றால் அசகாய சூரர்களாக மாற்றியே தீருவோம் என்று ஒற்றைக் காலில் நிற்கின்றார்கள். ஆம்,...

சுவாதி கொலை: குற்றவாளி ராம்குமார் கைது செய்யப்பட்டது எப்படி?

நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் பெண் பொறியாளர் சுவாதி கடந்த 24-ம் தேதி வெட்டி கொலை செய்யப்பட்டார். அவரை கொன்ற மர்ம வாலிபர் தப்பி ஓடிவிட்டார். ஒரு வாரத்திற்கு மேல் ஆகியும் கொலையாளி சிக்கவில்லை. அவன்...

சுவாதி கொலையில் முக்கிய குற்றவாளி கைது (VIDEO)

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இளம்பெண் சுவாதி கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளான். கொலையாளி பொறியியல் பட்டதாரி நெல்லை மாவட்டம் செங்கோட்டை அடுத்த பண்பொலி கிராமத்தை சேர்ந்த பொறியியல் பட்டதாரியான...

என்ன பொண்ணுமா நீ?… நல்லா காட்டுறாங்கப்பா வித்தை…!! வீடியோ

நிஜமாகவே திறமையைக் கொண்டு பல்வேறு வித்தைகள் காட்டுபவர்கள் மத்தியில் மற்றவர்களின் பார்வை தம்மீது திரும்ப வேண்டும் என்பதற்காக பாசாங்கு வித்தை காட்டுவர்களும் இருக்கின்றார்கள். இங்கும் ஒரு பெண் தனது வாயில் உள்ள பபிள்கத்தை வெளியே...