இந்­தி­யாவில் மீண்டும் ஒரு கொடூரம் ! ஒரு தலைக்­கா­தலால் பறி­போன மற்றோர் உயிர்…!!

தமி­ழ­கத்தின் நுங்­கம்­பாக்கம் ரயில் நிலை­யத்தில் ஐ.ரீ. ஊழியர் சுவாதி படு­கொலை செய்­யப்­பட்ட சம்­பவம் இந்­தியா மட்­டு­மன்றி உலகம் முழு­வதும் அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யது. சுவா­தியைக் கொலை செய்த ராம்­கு­மார் கைது செய்­யப்­பட்டு எதிர்­வரும் 18 ஆம்...

மூன்று குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்ற தாய்க்கு 3 ஆயுள் தண்டனை…!!

வந்தவாசி அருகே உள்ள அம்மையப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெரினா. இவருக்கு 3 குழந்தைகள் இருந்தனர். ஜெரினாவின் கணவர் மரணம் அடைந்த பின்னர், ஜெரினாவுக்கும் உத்தரமேரூர் அடுத்த குப்பையநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த அருள் என்பவருக்கும் தொடர்பு...

மட்டக்களப்பில் பத்து மணித்தியாலங்கள் காத்திருந்த கற்பிணித் தாய்மாரை திருப்பி அனுப்பிய கொடுமை…!!

மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பிரதேசங்களில் இருந்து இன்று ஸ்கேன் பரிசோதனைக்காக சென்ற கற்பிணித்தாய்மார்கள் பலரை பத்துமணித்தியாலங்கள் காத்திருக்க வைத்து திருப்பியனுப்பிய கொடுமை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நடைபெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, மட்டக்களப்பு...

கைது செய்யப்பட்ட பெற்றோர்கள் ஜூலை 8 வரையில் விளக்கமறியலில்…!!

மததுகம மீகஸ்தென்ன பாடசாலைக்குள் அத்துமீறி நுழைந்த 10 மாணவர்களின் பெற்றோருக்கு ஜூலை 8 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். குறித்த மாணவர்களின் பெற்றோர்கள் இன்று கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய...

கொழும்பு உட்பட பல பகுதிகளில் நீர் வெட்டு…!!

இன்று மாலை 06.00 மணி முதல் நாளை காலை 06 மணி வரை 12 மணித்தியாலங்களுக்கு சில பகுதிகளுக்கு நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இதன்படி...

முச்சக்கரவண்டி விபத்து! மூவர் படுகாயம்…!!

நுவரெலியாவிலிருந்து தலவாக்கலை பகுதியை நோக்கி சென்ற முச்சக்கரவண்டி ஒன்று இன்று மாலை 4.20 மணியளவில் நுவரெலியா ஹட்டன் பிரதான வீதியில் ரதெல்ல குறுக்கு பாதையில் கார்லபேக் பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ்விபத்தில் பலந்த காயங்களுக்குள்ளான முச்சக்கரவண்டி...

நோன்பு பெருநாளுக்கு புத்தாடை வாங்கச் சென்ற சிறுவனுக்கு நடந்த விபரீதம்…!!

திருகோணமலை, கிண்ணியா, அண்ணல் நகர் வீதியில் மோட்டார் சைக்கிள் மோதியதில் படுகாயமடைந்த நான்கு வயதுச் சிறுவனொருவன், கண்டி பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, கிண்ணியா தள வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த...

கால்களை பொம்மையாக்கி அரங்கத்தையே அதிர்ச்சியில் உறைய வைத்த பெண்…!! வீடியோ

ஒவ்வொரு மனிதருக்குள் மறைந்திருக்கும் திறமைகளை கண்டறிந்து வெளிக்கொண்டு வருவது அவரவர் கையிலே தான் இருக்கிறது. ஒரு மனிதரின் திறமையை நிரூபிக்கும் காட்சியை யாருக்குத் தான் பிடிக்காது. அவ்வாறு அவர்களது திறமையை நிரூபிக்கும் தருணத்தில் பார்வையாளர்கள்,...

காதலியுடன் உல்லாசம்: திடீரென வந்த கணவர்… என்ன ஆச்சு பாருங்க…!! வீடியோ

சீனாவில் அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்றில் தனது காதலியுடன் வாலிபர் ஒருவர் சந்தோஷமாக இருந்துள்ளார். திடீரென காதலியின் கணவர் வந்ததால் வீட்டின் ஜன்னல் வழியாக வெளியே வந்து உள்ளார். அப்போது எங்கும் போக வழி...

ஈபிள் கோபுரத்தை ஓர் இரவு மட்டும் வீடாக பயன்படுத்திய குடும்பம்…!!

324 மீற்றர் (1063) அடி உய­ர­மான இக் ­கோ­பு­ரத்தைப் பார்­வை­யி­டு­வ­தற்­காக உலகின் பல பாகங்­களிலிருந்தும் சுற்­றுலா பய­ணிகள் பாரிஸ் நகருக்குச் செல்­கின்­றனர். ஆனால், பிரிட்­டனைச் சேர்ந்த குடும்­ப­மொன்­றுக்கு ஓர் இரவு முழு­வதும் ஈபிள் கோபு­ரத்தில்...

விபத்தின் பின் பாதசாரியின் சடலம் காரில் தொங்கிய நிலையில் ஒன்றரை கிலோமீற்றர் தூரம் தொடர்ந்து பயணித்த யுவதி…!!

அமெ­ரிக்­காவைச் சேர்ந்த யுவ­தி­யொ­ருவர், மது­போ­தையில் வாகனம் செலுத்தி பாத­சாரி ஒரு­வரை மோதி கொன்­றபின், அந் ­ந­பரின் சடலம் காரின் முன்­பு­றத்தில் தொங்­கிக்­கொண்­டி­ருந்த நிலையில் சுமார் ஒன்­றரை கிலோ­மீற்றர் தூரம் அக்­காரை செலுத்திச் சென்­ற­தாக குற்றம்...

சவுதி, ஏமன் நாடுகளில் நாளை ரம்ஜான் பண்டிகை: அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

ரமலான் நோன்பு முடிந்ததன் நிறைவாக இஸ்லாமிய நாடுகளில் கொண்டாடப்படும் ஈதுல் பித்ர் எனப்படும் ரம்ஜான் பண்டிகை ஆண்டுதோறும் ஷவ்வால் முதல்பிறை தினத்தன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. அவ்வகையில், இந்த (2016) ஆண்டின் ரமலான் நோன்பு...

இராட்சத பாம்பை பிடித்து லுங்கியில் மடித்துக்கட்டும் மனிதர்… ஒருவேளை ரஜினி சார் பயிற்சியா இருக்குமோ? வீடியோ

பாம்பு புத்துக்குள் கையை விட்டு பாம்பு பிடிக்கிறது என்றாலே நம் அனைவருடைய நினைவிலும் வருவது படையப்பா ரஜினிதான். அவரையே மிஞ்சும் அளவிற்கு மிகவும் நீளமான பாம்பு ஒன்றினை தனது கையினால் பிடித்து வித்தை காட்டிவிட்டு...

65 வயதானவர் விஷ ஊசி ஏற்றிக் கொலை; உறவினர் உட்பட இருவர் கண்டியில் கைது…!!

அறுபத்தைந்து வயதுடைய நபர் ஒரு­வரை விஷ ஊசி மருந்தை ஏற்றி கொலை செய்­த­தாகக் கூறப்­படும் சம்­ப­வத்­தை­ய­டுத்து சந்­தே­கத்தின் பேரில் கண்டி பொலிஸார் இரு­வரைக் கைது செய்­துள்­ளனர். இவ்­வாறு கைது செய்­யப்­பட்ட சந்­தேக நபர்­களில் ஒருவர்...

கல்லடி பாலத்தில் குதித்த இளைஞனின் சடலம் மீட்பு…!!

மட்டக்களப்பு கல்லடி பழைய பாலத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்ட இளைஞனின் சடலம் மூன்று நாட்களின் பின்னர் இன்று (05) காலை மீட்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு கூழாவடி பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய கிஷோர் என்ற...

தாய்ப்பால் அருந்திய பச்சிளம் குழந்தை பரிதாபமாக பலி..!!

பொகவந்தலாவை மோறா தோட்டத்தில் பிறந்து பதின்மூன்று நாட்களேயான பெண் குழந்தை ஒன்று தாய்ப்பால் அருந்திய நிலையில் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது. குறித்த சம்பவம் இன்று அதிகாலை மூன்று மணியளவில் இடம்பெற்றுள்ளது. அதிகாலையில் குழந்தை அழுதுகொண்டிருந்ததால், குழந்தைக்கு...

சட்டவிரோதமாக நடாத்திச் செல்லப்பட்ட முதியோர் இல்லம் சுற்றிவளைப்பு…!!

வெயங்கொட பிரதேசத்தில் சட்டவிரோதமாக நடாத்திச் செல்லப்பட்ட முதியோர் இல்லமொன்று நேற்றைய தினம் சுற்றிவளைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு மாடிகளைக் கொண்ட குறித்த இல்லத்தின் கீழ் தளத்தில் முதியோர் இல்லம் காணப்பட்டதாகவும், அங்கு 12 முதியவர்கள் இருந்ததாகவும்,...

வவுனியாவில் புதையல் தோண்டியவர்களின் நிலை…!!

வவுனியா, கலாபோபஸ்வே, நந்தமித்தகம பகுதியில் புதையல் தோண்டிய ஏழுபேரை நாமல்கம பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று (04) இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, கலாபோபஸ்வேவ, நந்தமித்த கம பகுதியில்...

பாடசாலைக்குள் அத்துமீறி நுழைந்த பெற்றோர் கைது…!!

மதுகம மீகாதென்ன பாடசாலைக்குள் அத்துமீறி உள்நுழைந்த 10 மாணவர்களின் பெற்றோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த பெற்றோர்களின் பிள்ளைகளான மாணவர்களை பாடசாலையின் முதலாம் தரத்துக்கு அனுமதிக்க வேண்டும் என்றுக்கோரியே...

உதவி செய்ய போனவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!… சிரிக்க வைக்கும் அருமையான காட்சி..!! வீடியோ

பொதுவாக மனிதர்களுக்கு சுறுசுறுப்பான வேலை மற்றும் நேர்த்தியான உழைப்பு பிடிக்கும். எனினும் அவர்கள் தனது முழுஉழைப்பையும் வேலையில் செலுத்துவதற்கு ரிலாக்சேஷன் என்பது கண்டிப்பாக தேவை. விடுமுறை நாட்களாக இருந்தாலும் நம்மை புத்துணர்ச்சியுடன் சிரிக்க வைப்பதற்கு...

வேறொருவரை திருமணம் செய்ததால் காதலியின் கழுத்தை அறுத்த வாலிபர் கைது…!!

சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள பவளத்தானூர் இலங்கை அகதி முகாமைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 24), தொழிலாளி. இவரது மனைவி சஞ்சினி (19). இவர்களுக்கு கடந்த 1½ மாதத்துக்கு முன் திருமணம் நடந்தது....

உத்திரமேரூர் அருகே லாரி மோதி, கணவன்-மனைவி பலி..!!

காஞ்சிபுரம் சுண்ணாம்புக்கார தெருவை சேர்ந்தவர் செல்வம்(வயது 37). கட்டிட மேஸ்திரி. இவரது மனைவி ஆனந்தி (35). இவர்களது மகன் லோகேஷ்(7). ஒரு பெண் குழந்தையும் உள்ளது. கணவன்-மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் உத்திரமேரூர் நோக்கி...

இரு பிள்ளைகளின் தாயாரான சுகாதார உத்தியோகத்தர், டெங்கினால் மரணம்…!!

சமூக சுகாதார உத்தியோகத்தர் ஒருவர் டெங்கு காய்ச்சலினால் பீடிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கண்டி மாநகர சபையின் சமூக சுகாதார உத்தியோகத்தரான 38 வயதுடைய அனுஷ தம்பதேனிய என்ற இரு பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு...

தண்ணி குடிக்க போனது ஒரு குத்தமா?… இப்படி கடுப்பேத்துறாங்களேப்பா…!! வீடியோ

பொதுவாக நாம் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகளுக்கு மத்தியில் ஒரு சிறிய எனர்ஜியாக நகைச்சுவை இல்லையென்றால் வாழ்க்கை எப்படி நன்றாக இருக்கும். இங்கு ஒரு சூப்பரான நகைச்சுவைக் காட்சியவே காணப்போகிறீர்கள். நம் வாழ்க்கையில் சிறு விஷயம்...

ஸ்கேட்டிங்கின் போது பனிக்கட்டிக்குள் புகுந்த பெண்… சில நொடிகளில் வாயில் மீனுடன் திரும்பி வந்த ஆச்சரியம்…!! வீடியோ

ஸ்கேட்டிங் என்பது மனதிற்கும் உடலிற்கும் நல்ல பயிற்சி. மனதும் உடலும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் தான் இது சாத்தியம். கால்களின் வேகம் மற்றும் நிதானம் மனதின் கட்டுப்பாடு என செய்வதே மிகவும் கடினமான காரியமாகும். அதிலும்...

கை-கால் வலிப்பிற்கான சில ஆயுர்வேத வைத்தியங்கள்…!!

மூளை மற்றும் நரம்பு தொடர்பான பிரச்சனைகளில் தலைவலிக்கு அடுத்தப்படியாக இருப்பது காக்காய் வலிப்பு என்று அழைக்கப்படும் கை-கால் வலிப்பு தான். ஒருவருக்கு கை-கால் வலிப்பு எப்போது வேண்டுமானாலும், ஒருசில நொடிகள் முதல் சில நிமிடங்கள்...

சிறுநீரக கற்கள் உண்டாகாமல் தடுக்கும் வெள்ளரி ஜூஸ்..!!

நமது உணவுப் பழக்கவழக்க மாற்றத்தினால் அரிதான நோய்கள் மற்றும் உடல்நல குறைபாடுகள் கூட மிக எளிதாக ஏற்படும் நோய்களாக மாறிவிட்டன. இதில், ஒன்று தான் சிறுநீரக கற்கள். சிறுநீர் கழிப்பதில், சிரமம், சிறுநீர் நிற...

உங்க மனைவிக்கிட்ட இந்த 12 குற்றங்குறைகள் நீங்கள் கண்டதுண்டா?

என்னதான் விட்டுகொடுத்து போனாலும், சில விஷயங்கள் நமது இதயத்தை அரித்துக்கொண்டிருக்கும். அளவிற்கு அதிகமான பாசம், நேசம், அன்பு, காதல் போன்றவற்றின் காரணமாக. நமக்கு பிடித்த நபரின் மீதான குற்றம் குறைகளை நாம் எப்போதுமே வெளிப்படுத்த...

தேவையேற்படின் வாய் திறப்பேன்: எமில் காந்தன்…!!

மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற பல்வேறு விடயங்கள் தொடர்பிலான தகவல்கள் எனக்கும் தெரிந்திருக்கக் கூடும் என்று நம்புகின்றனர். இந்தத் தகவல்களினால் எவருக்கு சாதகம், எவருக்குப் பாதகம் போன்ற விவரங்களே இங்கு பேசுபொருளாகின்றன. குறிப்பாக வழக்கு...

வன பாதுகாப்பு அதிகாரி சுட்டுக்கொலை : ஹம்பாந்தோட்டையில் சம்பவம்…!!

ஹம்பாந்தோட்டை, வல்சபுகல பகுதியில் மிருகங்களை வேட்டையாடுவோரை கைதுசெய்யச்சென்ற வேளையிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

தமிழ் நாட்டில் ஈழப்பெண் மீது கொலை முயற்சி – முன்னைய காதலன் கைது…!!

சேலம் மாவட்டம் தாரமங்கலத்தில் இலங்கைத் தமிழர்களுக்கான மறு வாழ்வு முகாம் உள்ளது. இங்கு தங்கியிருப்பவர் நிகாசினி. 19 வயதான இவருக்கு 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஆனால் திருமணத்திற்கு முன்பு வேலூர் மாவட்டத்தைச்...

அமைச்சர்களை சிறைக்குள் அடைத்தார் மைத்திரி..!!

புதிதாகத் திறந்துவைத்துள்ள மாத்தறை மதுவரித் திணைக்களக் கண்காணிப்பாளர் பணியகத்தில் சந்தேக நபர்களை அடைத்துவைப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள இரும்புக்கூண்டில் சிறீலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அமைச்சர்களை அடைத்துவைத்துள்ளார். மாத்தறை மதுவரித் திணைக்களத்தை சிறீலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன...

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்வு…!!

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அரிசி, மரக்கறி, சீனி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் துரித கதியில் உயர்வடைந்துள்ளதனால் மக்கள் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். வெள்ளை பச்சை அரிசி ஒரு கிலோ...

ஹம்பாந்தோட்டையில் வனஅதிகாரி கொலை…!!

ஹம்பாந்தோட்டை வல்சபுகல என்ற வனப்பகுதியில் வனபாதுகாப்பு அதிகாரி ஒருவர்சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. விலங்கு வேட்டையில் சிலர் ஈடுபடுவதாக கிடைத்த தகவலை தொடர்ந்து அவர்களை கைதுசெய்யசெல்லும் போதே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது....