மகனின் அழுகுரல் கேட்டு திரும்பிய தாய்க்கு காத்திருந்த சோகம்…!!

திருகோணமலை, கூட்டிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த 04 வயதுடைய எஸ்.மதுசான் என்ற சிறுவன் இன்று வெள்ளிக்கிழமை(8) காலை பாம்புக் கடிக்கு உள்ளாகி மயக்கம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இச்சிறுவனின் தாய்...

ஹொட்டல் அறையில் மருத்துவரின் சடலம்…!!

கம்பஹா பொது வைத்தியசாலையில் சேவையாற்றி வந்த மருத்துவர் ஒருவர் ஹொட்டல் அறை ஒன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கம்பஹா கிரின்விட்ட பிரதேசத்தில் உள்ள ஹொட்டல் ஒன்றையின் அறையில் இருந்து அவரது சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது....

சற்று முன் வந்தடைந்தார் வென் சி…!!

சீன வௌிவிவகார அமைச்சர் வென் சி சற்று முன்னர் இலங்கையை வந்தடைந்துள்ளார். இன்று மாலை அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் வென் சிக்கும் இடையில் விஷேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இதன் பின்னர்...

3000 மாணவர்களுக்கு பாடசாலை இல்லை…!!

இலங்கையில் இந்த வருடத்தில் மாத்திரம் 3000 மாணவர்களுக்கு பாடசாலை அனுமதி கிடைக்காமல் இருப்பதாக இலங்கை ஆசிரியர் சங்க செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அத்துடன் மீகாதென்ன பாடசாலையில் அண்மையில் ஏற்பட்ட குழப்பநிலைகளே பாடசாலைகளுக்கு மாணவர்களை...

மைத்துனியை தாக்கி கொலை செய்த அத்தான்…!!

திருகோணமலை மனையாவெளி சாரணர் ஒழுங்கையில் இளம் பெண் ஒருவர் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை (8) மதியம் இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக திருகோணமலை துறைமுக பொலிஸார் விசாரணைகளை...

அடுத்தவங்களை பரிதவித்து ரசிப்பதுல அம்புட்டு சந்தோஷம் இவங்களுக்கு… அந்த மனுஷன் பாவம்ப்பா..!! வீடியோ

மனிதர்களை பயமுறுத்தி அவர்களின் பரிதவிப்பை ரசிப்பதே ஒரு தனி இன்பம்தான். இதற்காக சிலர் கடுமையாக ரிஸ்க் எடுத்து பெர்போமன்ஸ் எல்லாம் செய்வார்கள். ஆனால் இங்கு ஒரு பெண் சர்வசாதாரணமாக ஆண் நபருக்கு மரண பயத்தை...

நாமக்கல் அருகே பாசமாக வளர்த்த நாயை கணவர் காட்டில் விட்டதால் இளம்பெண் தீக்குளிப்பு…!!

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் சுல்தான்பேட்டையை சேர்ந்தவர் பெருமாள். காய்கறி வியாபாரி. இவரது மனைவி சாந்தி (வயது 35). இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இந்த நிலையில் சாந்தி செல்லப் பிராணியான...

கள்ளக்காதலியின் குழந்தையை கொன்று புதைத்த தூத்துக்குடி டிரைவர் எங்கே?: தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டை…!!

பாளையங்கோட்டை சாந்திநகர் 28-வது தெருவைச் சேர்ந்தவர் தங்கவேல். இவரது மகன் லட்சுமணன் (வயது 32). இவர் வெளிநாட்டில் வேலை செய்து வந்தார். இவருக்கும் கோவில்பட்டியைச் சேர்ந்த ராமையா என்பவரது மகள் வேலம்மாள் என்ற சித்ரா...

ராயப்பேட்டையில் பள்ளி சிறுமிகளிடம் செக்ஸ் குறும்பு: முதியவர் கைது…!!

சென்னை எம்.ஜி.ஆர் நகர் கண்ணகி தெருவை சேர்ந்தவர் ஜெயக்குமார் (66). இவர் ராயப்பேட்டை அய்யா தெருவில் உள்ள உறவினர் வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்வார். அப்போது அவர் அப்பகுதியில் உள்ள சிறுமிகளிடம் சகஜமாக பழகி...

அப்பாவியை துடிதுடிக்க சுட்டுக்கொன்ற அமெரிக்க போலீசாரின் அத்துமீறல்: அதிர்ச்சி வீடியோ…!!

அமெரிக்காவின் லூசியானா மாநிலத்தில் உள்ள பேட்டன் ரூஜ் நகரில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள கடையின் வெளியே கருப்பினத்தைச் சேர்ந்த ஆல்டன் ஸ்டெர்லிங்(37) என்பவரை கடந்த செவ்வாய்க்கிழமை போலீசார் துடிதுடிக்க சுட்டுக் கொன்றனர். இச்சம்பவம்,...

நியூயார்க்: மகனை பார்க்க அமெரிக்கா வந்த பெற்றோர் கார் விபத்தில் பலியான பரிதாபம்…!!

இந்தியாவை சேர்ந்த சந்தன் கவாய்(32) என்பவர் நியூயார்க் மாநிலத்தில் உள்ள தகவல் தொழில்நுட்பத்துறை சார்ந்த அலுவலகத்தில் பணியாற்றியபடி, தனது மனைவி, குழந்தையுடன் இங்கேயே வசித்து வந்தார். சமீபத்தில் இவரை பார்ப்பதற்காக இந்தியாவில் இருந்து இவரது...

உங்கள் இதயம் எவ்வளவு பாதுகப்பாக உள்ளது? நீங்கள் முக்கியமாய் கடைபிடிக்க வேண்டிய வழிகள்…!!

இதயம் என்பது உடலில் உயிர் நாடி அமைந்த இடம். அதனை மார்புக் கூடும், மற்ற உறுப்புகளும் சுற்றிலும் பாதுகாத்து வைப்பதிலேயே நாம் தெரிந்து கொள்ள வேண்டும் இதன் முக்கியத்துவத்தை. ஆனால் நாம் அவற்றை எல்லாம்...

விட்டமின் சியை நீங்கள் எடுத்துக் கொண்டால் என்னாகும் எனத் தெரியுமா?

விட்டமின் சி நம் உடலின் செல் வளர்ச்சிக்கு, தழும்புகளை ரிப்பேர் செய்ய மற்றும் குருத்தெலும்புகளின் சவ்வுப்பகுதிகள் உருவாகவும் மிகவும் இன்றியமையாதது. இது சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் கூட. இது பழங்களிலும், காய்கறிகளிலும் அதிகமாக...

உலகின் மிக பழமையான “மறுபிறவி மரம்”… 9500 ஆண்டுகளாகியும் அழியாத ஆச்சரியம்…!!

உலகில் 9500 ஆண்டுகளுக்கு முன்புள்ள மரம் தற்போது காணப்படுகிறது என்றால் நீங்கள் நம்புவீர்களா?... ஆம் அந்த மறுபிறவி மரத்தினைப் பற்றி தற்போது காணலாம். ஸ்வீடன் நாட்டில் காணப்படும் இம்மரமானது 9500 வருடங்களுக்கு முன்பு காணப்பட்ட...

பாசிக்குடாவில் பதற்ற நிலை – பறிபோன உயிர்…!!

மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா மற்றும் பாசிக்குடா பிரதேசத்தில் ஏற்படவிருந்த இனமுறுகல் நிலை பொலிஸாரினதும் அரசியல் பிரமுகர்களின் தலையீட்டையடுத்து தவிர்க்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார். நேற்று (07) இரவு கல்குடா பொலிஸ்...

பள்ளிவாசலுக்குள் கொலை – இருவர் கைது..!!

மூதூர் - ஜின்னாநகர் முஸ்லிம் பள்ளிவாசலுக்குள் நபர் ஒருவரை மூன்று பேர் சேர்ந்து கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இதேவேளை, நீண்டகால பகையே குறித்த சம்பவத்திற்கு...

அமைச்சர்கள் வெளிநாடு செல்வதற்கு தடை: ஜனாதிபதி அதிரடி உத்தரவு..!!

ஒரு மாத காலத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் வெளிநாட்டுப் பயணங்கள் மேற்கொள்வதை தவிர்த்துக்கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார். மேலும், பொதுமக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காகவே இந்த அறிவிப்பு ஜனாதிபதியால் இன்று விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....

சப்ரகமுவ பல்கலைக்கழகம் மூடப்படுகின்றது..!!

இந்த நாட்களில் மிகவும் வேகமாகப் பரவிவரும் காய்ச்சல் காரணமாக சப்ரகமுவபல்கலைக்கழகமானது எதிர்வரும் 20ம் திகதி வரை மூடப்படவுள்ளதாகதெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் ஒரு சில பீடங்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதோடு,அனைத்துபீடங்களுக்கும் இன்று முதல் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாககுறிப்பிடப்பட்டுள்ளது. மேலும்...

இலங்கைக்கு விஜயம் செய்யும் இந்திய வர்த்தகத்துறை அமைச்சர்…!!

இந்தியாவின் வர்த்தகத்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் எதிர்வரும் ஆகஸ்ட்டில் இலங்கைக்கு வருகைத்தரவுள்ளார் இந்திய ஊடகம் ஒன்று இதனை தெரிவித்துள்ளது. அண்மையில் இந்தியாவுக்கு சென்றிருந்த இலங்கையின் வெளிநாட்டு வர்த்தகத்துறை அமைச்சர் மலிக் சமரவிக்கிரம, நிர்மலா சீத்தாராமனை...

பொலிஸின் விசாரணை வளையத்தில் 8 பேர்! சுவாதி வழக்கின் அடுத்த திருப்பம்…!!

பெண் இன்ஜினீயர் சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராம்குமாருடன் மேன்சனில் தங்கி இருந்த மீனாட்சிபுரத்தை சேர்ந்த 8 பேரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த...

நாயை மாடியிலிருந்து வீசிய மாணவர்கள்… திரிஷாவுக்கு வந்ததே உச்சக்கட்ட கோபம்…!! வீடியோ

நாய் தூக்கி வீசப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய மருத்துவ கல்லுரி மாணவர்களின் லைசென்சை ரத்து செய்ய வேண்டும் என்று நடிகை த்ரிஷா கோரியுள்ளார். இளைஞர் ஒருவர் நாயை தூக்கி கீழே வீசுவதும், அந்த நாய் கீழே...

ஒரே ஒரு புடவையை வைத்து விவாகரத்து கேட்ட தம்பதியை ஒன்றிணைந்த நீதிபதி…!!

விவாகரத்து வழக்கை விசாரித்த மத்திய பிரதேச நீதிபதி ஒருவர், மனைவிக்கு புடவை வாங்கி தருமாறு கணவருக்கு உத்தரவிட்டுள்ளார். மத்திய பிரதேச மாநிலம், கார்கோன் நீதிமன்றத்தில்தான் இந்த விசித்திர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சஞ்சு-ராணு ஆகிய இருவரும்,...

விமானத்தில் வழங்கப்பட்ட உணவில் கரப்பான் பூச்சி… பயணிக்கு உடல்நிலை பாதிப்பு…!!

ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் பயணிக்கு வழங்கப்பட்ட உணவில் கரப்பான் பூச்சி இருந்துள்ளது. அந்த உணவை சாப்பிட்ட பயணி தனக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக புகார் அளித்துள்ளார். பிர்ஜு சல்லா(35) என்ற தொழில் அதிபர் நேற்று...

திருமணமான புதிதில் இந்த 2 விஷயத்தில் ஆண்கள் கவனமாக இருக்க வேண்டும்…!!

பெரிய சண்டைகளை விட, அச்சங்களை விட, சின்ன சின்ன நிராகரிப்பு, எதிர்பாராத சில வார்த்தை வெளிப்பாடுகள் தான் இல்லறத்தில் அணுகுண்டாக வெடித்து, இல்வாழ்க்கையை சீரழித்து விடுகின்றன. சில வீடுகளில் சூழ்நிலை அறியாமல், புரியாமல் நாம்...

மகனால் கைவிடப்பட்ட இந்து முதியவருக்கு இறுதிச் சடங்கு செய்த முஸ்லிம் பெண்…!!

தெலுங்கானா மாநிலம், வாரங்கல் மாவட்டம், ஹன்ம கொண்டா பகுதியில் ஆதரவற்றோர்களுக்கான முதியோர் இல்லத்தை யாகூப் பீ எனும் முஸ்லிம் பெண் நடத்தி வருகிறார். இங்கு வசித்து வந்த இந்து மதத்தை சேர்ந்த முதியவர் ஒருவர்...

கல்லூரி மாணவி சாவு: தற்கொலை செய்வார் என்று நினைத்து கூட பார்க்கவில்லை – காதலன் வாக்குமூலம்…!!

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகில் உள்ள கீரிப்பட்டியை சேர்ந்தவர் ஆனந்தன். கூட்டுறவு சங்க செயலாளராக இருந்து வருகிறார். இவரது மகள் பிரியதர்ஷினி (வயது 22). சேலத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் எம்.ஏ.படித்து வந்த...

கானாவில் ரம்ஜான் கொண்டாட்டத்தில் கூட்ட நெரிசல்: 9 பேர் உயிரிழப்பு…!!

இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான ரம்ஜான் பண்டிகை பல்வேறு நாடுகளில் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி சிறப்பு தொழுகைகள் நடைபெற்றன. ரமலான் மாத நிறைவைக் குறிக்கும் வகையில், கானாவின் குமாசி நகரில் நேற்று இரவு சிறப்பு விருந்து...

இது சேவல் சண்டையா?… அல்லது மனுஷ சண்டையா?… நீங்களே பாருங்க நடக்குற கூத்தை…!! வீடியோ

ஜல்லிக்கட்டுக்கு அடுத்தபடியாக பலத்த வரவேற்பைப் பெற்ற பாரம்பரிய விளையாட்டு என்றால் நிச்சயம் அது சேவல் சண்டையாகத்தான் இருக்கும். இந்த விளையாட்டில் இரு சேவல்களை நேருக்கு நேர் மோதவிட்டு ஜெயிக்கும் சேவலை தெரிவு செய்வார்கள். ஆனால்...